Ranjith Govintharaj
@rgovinthar36552
புள்ளான்விடுதி ஊராட்சி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்
ID: 1637737958915850240
20-03-2023 08:49:21
1,1K Tweet
590 Followers
1,1K Following
காஞ்சிபுரம் தொகுதியில் திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றிய நலத்திட்டங்களை மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள் பட்டியலிட்டு பிரச்சாரம் மேற்கொண்டார்! தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #VoteForDMK
கடந்த 5 ஆண்டுகளில் திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு சாதனைகளைப் படைத்து தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக உயர்த்திய கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு.M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பிறந்த திருவாரூரில் தன் பிரச்சாரத்தைத் துவங்குகிறார்! திராவிட நாயகரின் நல்லாட்சி
மணப்பாறை, திருவரங்கம், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் ஆகிய தொகுதிகளில் கழக துணை பொதுச் செயலாளர் திருமிகு Kanimozhi (கனிமொழி) எம்.பி அவர்கள் கழக வேட்பாளர்களை ஆதரித்து உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார். தி.மு.கழகத்தின் நல்லாட்சி தொடரட்டும்; தமிழ்நாடு செழிக்கட்டும்! 🌄 #VoteForDMK
பல்லடம், காங்கேயம், சூலூர், கவுண்டம்பாளையம் ஆகிய தொகுதிகளில் கழக துணை பொதுச் செயலாளர் திருமிகு Kanimozhi (கனிமொழி) எம்.பி அவர்கள் கழக வேட்பாளர்களை ஆதரித்து உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார். தி.மு.கழகத்தின் நல்லாட்சி தொடரட்டும்; தமிழ்நாடு செழிக்கட்டும்! 🌄 #VoteForDMK
வெல்லட்டும் தமிழ்நாடு! முதலமைச்சர் திரு. M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்களின் தலைமையில் மீண்டும் ஒரு திராவிட மாடல் ஆட்சி! திருவண்ணாமலை முதல் விழுப்புரம் வரை அலையெனத் திரண்ட மக்களின் பேராதரவு, தமிழ்நாட்டில் மீண்டும் உதயசூரியன் உதிப்பதை உறுதி செய்கிறது! #VoteForDMK
தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டு மண்ணில், கோபிசெட்டிபாளையம், அந்தியூர் சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர்கள் அண்ணன் N.NallaSivam - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் , சகோதரர் எம். சிவபாலன் ஆகியோரை ஆதரித்து, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு, இன்றைய தினம் பரப்புரை மேற்கொண்டோம். தேர்தல்
பெரம்பூர், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எனத் தொகுதிதோறும் தி.மு.கழகத்திற்கு மக்களின் ஆதரவு அலை வீசுகிறது! தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியிடம் அடகு வைத்த கூட்டத்திற்கு முடிவுரை எழுத, மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள் எழுச்சி முழக்கமிட்டார். வஞ்சிக்கும்