Udhay
@Udhaystalin
DMK Youth Wing Secretary | Minister for Youth Welfare and Sports Development, Government of Tamil Nadu | MLA, Chepauk - Thiruvallikeni Constituency
ID:234034661
04-01-2011 18:01:39
24,2K Tweets
3,6M Followers
623 Following
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் - கலைஞானி Kamal Haasan சாரின் தாய் மாமா திரு.சீனிவாசன் அவர்கள் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருந்தமுற்றோம்.
திரையுலகம் - அரசியல் இரண்டிலும் கமல் சாருக்கு உற்றத் துணையாக திகழ்ந்த பெரியவர் திரு.சீனிவாசன் அவர்களின் மறைவு, அவர்களுடைய
Congratulations to SDAT's ELITE Sportsperson and Grandmaster Gukesh D on becoming the Champion of the #FIDECandidates Chess Tournament 2024.
The 17-year-old Chennai’s pride has made an incredible achievement for Indian Chess. After Viswanathan Anand, Gukesh is only the second
நாடாளுமன்றத் தேர்தல் 2024-க்கான வாக்குப்பதிவு இன்று மாலை இறுதிகட்டத்தை எட்டிய போது, மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி, #ChepaukTriplicane தொகுதி, சென்னை மேற்கு மாவட்டம், சேப்பாக்கம் பகுதி, 63 அ வட்டக்கழகம், பார்டர் தோட்டம் புர்ரா சாஹிப் தெரு மற்றும் எல்.ஜி.என் சாலை ஆகிய இடங்களில்
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடெங்கும் விறுவிறுப்பான முறையில் வாக்குப்பதிவுகள் நடைபெற்று வரும் நிலையில், மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி நம்முடைய #ChepaukTriplicane சட்டமன்ற தொகுதி சென்னை மேற்கு மாவட்ட கழகத்திற்குட்பட்ட, திருவல்லிக்கேணி பகுதி , 116,-ஆவது வட்டம் அயோத்தி
மக்களவைத் தேர்தல் 2024-க்கான பரப்புரை நிறைவுற்ற நிலையில், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில், மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்களுடன் மலர் தூவி மரியாதை செய்தோம்.
பாசிசத்தை வீழ்த்த வேண்டும் என்ற கலைஞர் அவர்களின் லட்சியத்தை வென்றெடுப்போம்!
கலைஞர் புகழ்
திரும்பும் திசை எல்லாம் கழகத்துக்கு பெருகி வரும் ஆதரவின் வெளிப்பாடாக தாராபுரம் பகுதியில் திரண்டு வந்து பொதுமக்களிடம், ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர், அன்பு சகோதரர் K.E.PRAKASH அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்துக்கு இன்று வாக்கு சேகரித்தோம்.
நடைபெறும்
மாண்புமிகு செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் அண்ணன் M.P.Saminathan அவர்களின் தந்தையார் திரு. பெருமாள்சாமி அவர்கள் அண்மையில் மறைந்தார்கள்.
பரப்புரைக்காக தாராபுரம் செல்லும் போது, காங்கேயம் அருகே முத்தூரில் உள்ள அண்ணனின் இல்லத்திற்கு நேரில் சென்று மறைந்த பெரியவர்