SKJP_தேவப்பிரகாஷ்_புகழேந்தி (@skjp_deva) 's Twitter Profile
SKJP_தேவப்பிரகாஷ்_புகழேந்தி

@skjp_deva

꧁ இளைஞர் அணி துணை அமைப்பாளர் - மதுராந்தகம் நகரம் 📍காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுகழகம் 🖤❤️ ꧂

ID: 1087393115470684160

linkhttps://www.facebook.com/share/15v6P99z9C/ calendar_today21-01-2019 16:54:56

1,1K Tweet

45 Takipçi

480 Takip Edilen

DMK Updates (@dmk_updates) 's Twitter Profile Photo

#கலைஞர்102 எல்லா மொழியையும் நாங்கள் விரும்புகிறோம்! ஆனால் எங்கள் தமிழ் மொழிக்கு உரிய இடம் மத்தியிலே இருக்க வேண்டும்.💯 இந்தி திணிப்பு பற்றி தலைவர் கலைஞர் அவர்கள் பேசியது 🔥❤️‍🔥

Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#XPost | "கலைஞரின் பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாடி அவர் புகழ் போற்றுவோம்" -உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சர் #SunNews | Udhay | #கலைஞர்102

#XPost | "கலைஞரின் பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாடி அவர் புகழ் போற்றுவோம்" -உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சர்

#SunNews | <a href="/Udhaystalin/">Udhay</a> | #கலைஞர்102
DMK NRI Wing (@dmknriwing) 's Twitter Profile Photo

நூற்றாண்டின் சூரியன்! தமிழினத்தின் முகவரி! என்றும் நம் உள்ளங்களில் வாழும் தலைவர் கலைஞர்! ♥️ #கலைஞர்102

Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#அரசியல்POST | கலைஞரின் உருவப் படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை! #SunNews | #Kalaingar102 | #CMMKStalin | M.K.Stalin

#அரசியல்POST | கலைஞரின் உருவப் படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!

#SunNews | #Kalaingar102 | #CMMKStalin | <a href="/mkstalin/">M.K.Stalin</a>
Anbil Mahesh (@anbil_mahesh) 's Twitter Profile Photo

நம்மையெல்லாம் தன் உயிரினும் மேலாக நேசித்த பேரன்பின் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் புகழ் ஓங்குக 🖤♥️ #கலைஞர்102 #செம்மொழிநாள்

நம்மையெல்லாம் தன் உயிரினும் மேலாக நேசித்த பேரன்பின் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் புகழ் ஓங்குக 🖤♥️

#கலைஞர்102
#செம்மொழிநாள்
Anbil Mahesh (@anbil_mahesh) 's Twitter Profile Photo

'தமிழ் செம்மொழியே' என பிரகடனப்படுத்தப்பட்டதற்கு பின்னால், பல நூற்றாண்டுகளுக்கும் மேலான உரிமைப் போராட்ட வரலாறு அடங்கியுள்ளது! 18-ஆம் நூற்றாண்டிலேயே 'தமிழ் செம்மொழி' என உறுதிபட முதலில் சொன்னவர் அறிஞர் இராபர்ட் கால்டுவெல் அவர்கள். 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 'தமிழை உயர்தனிச்

'தமிழ் செம்மொழியே' என பிரகடனப்படுத்தப்பட்டதற்கு பின்னால், பல நூற்றாண்டுகளுக்கும் மேலான உரிமைப் போராட்ட வரலாறு அடங்கியுள்ளது!

18-ஆம் நூற்றாண்டிலேயே 'தமிழ் செம்மொழி' என உறுதிபட முதலில் சொன்னவர் அறிஞர் இராபர்ட் கால்டுவெல் அவர்கள். 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 'தமிழை உயர்தனிச்
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

கோடானு கோடி கருப்பு - சிவப்பு தொண்டர்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்திட்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102-ஆவது பிறந்தநாள் இன்று. மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள், இந்நாளை #செம்மொழிநாள் என அறிவித்துள்ளார்கள். கும்மிடிப்பூண்டி முதல் குமரி வரை, கலைஞர் அவர்கள் வகுத்தச்

கோடானு கோடி கருப்பு - சிவப்பு தொண்டர்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்திட்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102-ஆவது பிறந்தநாள் இன்று.

மாண்புமிகு முதலமைச்சர் <a href="/mkstalin/">M.K.Stalin</a> அவர்கள், இந்நாளை #செம்மொழிநாள் என அறிவித்துள்ளார்கள்.

கும்மிடிப்பூண்டி முதல் குமரி வரை, கலைஞர் அவர்கள் வகுத்தச்
Abdul Malik (@dmkmalik1) 's Twitter Profile Photo

Udhay நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் புகழ் ஓங்குக

PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை #Karunanidhi | #KalaignarKarunanidhi | #RememberingKalaignarKarunanidhi | #DMK | #MKStalin

DMK (@arivalayam) 's Twitter Profile Photo

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளையொட்டி அண்ணா அறிவாலயம், முரசொலி அலுவலகத்தில் அவரது திருவுருவ படத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். #கலைஞர்102

CMOTamilNadu (@cmotamilnadu) 's Twitter Profile Photo

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம், குழித்துறை நகரம் கிராமம், குழித்துறை தாமிரபரணி ஆறு தடுப்பணையில் தவறி விழுந்த இருவரை காப்பாற்றி நீரில் மூழ்கி உயிரிழந்த திரு. பீட்டர் ஜான்சன் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள்

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம், குழித்துறை நகரம் கிராமம், குழித்துறை தாமிரபரணி ஆறு தடுப்பணையில் தவறி விழுந்த இருவரை காப்பாற்றி நீரில் மூழ்கி உயிரிழந்த திரு. பீட்டர் ஜான்சன் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் <a href="/mkstalin/">M.K.Stalin</a> அவர்கள்
DMK (@arivalayam) 's Twitter Profile Photo

நாங்கள் நீதிமன்றத்திற்கு போய் விடுவோம் என்று மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவிற்கு ஆளுநர் பயத்தில் ஒப்புதல் அளித்திருக்கலாம்! - மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள் #DMK4TN #கலைஞர்102

DMK Youth Wing (@dmk_youthwing) 's Twitter Profile Photo

முத்தமிழறிஞர் கலைஞர் தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் பெற்றுத்தந்த வரலாறு! #கலைஞர்102

CMOTamilNadu (@cmotamilnadu) 's Twitter Profile Photo

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் மாண்புமிகு முதலமைச்சர் <a href="/mkstalin/">M.K.Stalin</a> அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
CMOTamilNadu (@cmotamilnadu) 's Twitter Profile Photo

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் மாண்புமிகு முதலமைச்சர் <a href="/mkstalin/">M.K.Stalin</a> அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்
CMOTamilNadu (@cmotamilnadu) 's Twitter Profile Photo

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102ஆவது பிறந்தநாளையொட்டி கோபாலபுரம் இல்லத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102ஆவது பிறந்தநாளையொட்டி கோபாலபுரம் இல்லத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் <a href="/mkstalin/">M.K.Stalin</a> அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
CMOTamilNadu (@cmotamilnadu) 's Twitter Profile Photo

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் மலர்தூவி மரியாதை

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் <a href="/mkstalin/">M.K.Stalin</a> அவர்கள் மலர்தூவி மரியாதை
CMOTamilNadu (@cmotamilnadu) 's Twitter Profile Photo

சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளான செம்மொழிநாள் விழாவில், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் திரு. ம.சக்கரவர்த்தி, திரு. இரா.மோகனசுந்தரம், திருமதி பானுமதி (எ) ஆதிரா முல்லை, திரு. அ. இதயகீதம் இராமானுஜம், திருமதி ந. சுந்தரி ஆகிய 5 பேருக்கு

சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளான செம்மொழிநாள் விழாவில், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் திரு. ம.சக்கரவர்த்தி, திரு. இரா.மோகனசுந்தரம், திருமதி பானுமதி (எ) ஆதிரா முல்லை, திரு. அ. இதயகீதம் இராமானுஜம், திருமதி ந. சுந்தரி ஆகிய 5 பேருக்கு