TNBJP Youth Wing
@bjymintn
தமிழக பாஜக இளைஞர் அணியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கம் | TNBJP Oficial Twitter page. | Youth wing State President @ShivaaBJYM
ID: 1600380967679467520
07-12-2022 06:45:42
2,2K Tweet
6,6K Followers
221 Following
முருகன் மாநாடு குறித்த தமிழக காங்கிரஸ் தலைவர் Selvaperunthagai K கேள்விக்கு உரிய பதிலடி கொடுத்த மத்திய இணை அமைச்சர் திரு.@murugan_MoS அவர்கள்..!
2026 ல் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பவே வருகை புரிந்துள்ளார் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள்.திமுகவிற்கு ஷா என்றாலே ஷாக்கடிக்கும்.. -- தலைவர் திரு.Nainar Nagenthiran அவர்கள்..!
காங்கிரஸ் தலைவர் Rahul Gandhi தங்கள் கட்சிக்கு ஏற்பட்ட தொடர் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியில் எதிர்கட்சி, தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் மீது குற்றம் சாட்டி வரும் நிலையில், அடுத்து அந்த வரிசையில் தனக்கு வாக்களிக்காத பொது மக்கள் மீதும் களங்கம் கற்பிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.!
தீய சக்தியான திமுகவை தமிழகத்திலிருந்து ஒழித்துக்கட்டவும், மத்திய அரசின் சிறப்பான நலத்திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி, தமிழகத்தை வளர்ச்சி பாதையில் முன்னேற்றவும் நமக்கு கிடைத்த நம்பிக்கை தலைவர் திரு.Nainar Nagenthiran அவர்கள்..!
The brutal murder of a Scheduled Caste youth in Kanyakumari is shocking ! Is it because he belonged to a different religion? Or Is it because the girl’s relatives have links to the DMK? #JusticeForDhanush Ramesh Shivaa Tejasvi Surya
𝐈𝐬 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐍𝐚𝐝𝐮 𝐮𝐧𝐝𝐞𝐫 𝐃𝐌𝐊 𝐁𝐞𝐜𝐨𝐦𝐢𝐧𝐠 𝐭𝐡𝐞 𝐂𝐚𝐩𝐢𝐭𝐚𝐥 𝐨𝐟 𝐂𝐮𝐬𝐭𝐨𝐝𝐢𝐚𝐥 𝐃𝐞𝐚𝐭𝐡𝐬? The DMK Govt has shown no regard for human lives and its leaders have gone completely silent. Chief Minister M.K.Stalin must resign immediately, as law and
மாண்புமிகு முதல்வர் திரு. M.K.Stalin அவர்கள், காவலர்களால் படுகொலை செய்யப்பட்ட திரு. அஜித் குமாரின் தாயிடம் “"சாரி மா" என்று சொல்லும் நேர்த்தியாக வெட்டி ஒட்டப்பட்ட காணொளியை செய்திகளில் பார்த்தேன். ஒரு அப்பாவி இளைஞனைத் துள்ளத் துடிக்கக் கொன்றுவிட்டு, ஒரே வரியில் “சாரி” என்று சொல்வது
50 ஆண்டுகளுக்கு முன்பு, 1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் நாள், அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் பாரதம் முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அந்த இருண்ட காலத்தை நினைவுகூரும் விதமாக சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் TNBJP Youth Wing சார்பில் மாதிரி பாராளுமன்றக் கூட்டம் நடைபெற்றது.