Priya (@priyarajandmk) 's Twitter Profile
Priya

@priyarajandmk

I BELONG TO THE DRAVIDIAN STOCK.
| Mayor - Greater Chennai Corporation|
|மக்கள் பணியே முதல் பணி|

ID: 1445342352940290050

calendar_today05-10-2021 10:57:41

2,2K Tweet

88,88K Followers

70 Following

Priya (@priyarajandmk) 's Twitter Profile Photo

சென்னை - பாடி பகுதியில் அமைந்துள்ள திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற,1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த திருவலிதாயம் திருக்கோயிலில் இன்று (23.08.2024) கோலாகலமாக நடைப்பெற்ற குடமுழுக்கு நன்னீராட்டு விழாவில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் திரு. P.K. Sekar Babu அவர்களுடன் இணைந்து

சென்னை - பாடி பகுதியில் அமைந்துள்ள திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற,1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த திருவலிதாயம் திருக்கோயிலில் இன்று (23.08.2024) கோலாகலமாக நடைப்பெற்ற குடமுழுக்கு நன்னீராட்டு விழாவில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் திரு. <a href="/PKSekarbabu/">P.K. Sekar Babu</a> அவர்களுடன் இணைந்து
Priya (@priyarajandmk) 's Twitter Profile Photo

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு, 90.52 கோடி ரூபாய் மதிப்பீட்டில் BS VI 150 புதிய பேருந்துகளின் இயக்கத்தை, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அண்ணன் திரு. Udhay அவர்கள் கொடி அசைத்து தொடங்கி வைத்த நிகழ்வில் மாண்புமிகு அமைச்சர்

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு, 90.52 கோடி ரூபாய் மதிப்பீட்டில் BS VI 150 புதிய பேருந்துகளின் இயக்கத்தை, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அண்ணன் திரு. <a href="/Udhaystalin/">Udhay</a> அவர்கள் கொடி அசைத்து தொடங்கி வைத்த நிகழ்வில் மாண்புமிகு அமைச்சர்
Priya (@priyarajandmk) 's Twitter Profile Photo

இரவு நேர கார் பந்தயமான #Formula4Chennai Racing on the street circuit-ன் இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கிடையே தமிழ்நாட்டை சேர்ந்த 25 பெண்கள் அடங்கிய பைக் ரைடர்ஸ் அணியினர் நடத்திய சாகச நிகழ்வினை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அண்ணன் திரு.

இரவு நேர கார் பந்தயமான #Formula4Chennai Racing on the street circuit-ன் இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கிடையே தமிழ்நாட்டை சேர்ந்த 25 பெண்கள் அடங்கிய பைக் ரைடர்ஸ் அணியினர் நடத்திய சாகச நிகழ்வினை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அண்ணன் திரு.
Priya (@priyarajandmk) 's Twitter Profile Photo

மாண்புமிகு கர்நாடகா மாநில துணை முதலமைச்சர் திரு. DK Shivakumar அவர்கள் தலைமையிலான குழுவினர் நேற்று (03.09.2024) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில், பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் குறித்த செயல் விளக்கத்தினைப் பார்வையிட்டு

மாண்புமிகு கர்நாடகா மாநில துணை முதலமைச்சர் திரு. <a href="/DKShivakumar/">DK Shivakumar</a> அவர்கள் தலைமையிலான குழுவினர் நேற்று (03.09.2024) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில், பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் குறித்த செயல் விளக்கத்தினைப் பார்வையிட்டு
Priya (@priyarajandmk) 's Twitter Profile Photo

சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காலத்தையொட்டி, செய்யப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து இரண்டாவது ஆய்வுக் கூட்டமானது மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அண்ணன் திரு. Udhay அவர்கள் தலைமையில்

சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காலத்தையொட்டி, செய்யப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து இரண்டாவது ஆய்வுக் கூட்டமானது மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அண்ணன் திரு. <a href="/Udhaystalin/">Udhay</a> அவர்கள் தலைமையில்
Priya (@priyarajandmk) 's Twitter Profile Photo

மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அண்ணன் திரு. Subramanian.Ma அவர்கள், அடையாறு மண்டலம், வார்டு-178, தரமணி, கானகம், நேதாஜி தெருவில் 178வது வார்டு மாமன்ற உறுப்பினர் அவர்களின் வார்டு மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.30 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட

மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அண்ணன் திரு. <a href="/Subramanian_ma/">Subramanian.Ma</a> அவர்கள், அடையாறு மண்டலம், வார்டு-178, தரமணி, கானகம், நேதாஜி தெருவில் 178வது வார்டு மாமன்ற உறுப்பினர் அவர்களின் வார்டு மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.30 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட
Priya (@priyarajandmk) 's Twitter Profile Photo

தாய் நாட்டின் விடுதலைக்காகத் தமிழகத்திலிருந்து பங்கேற்ற தலைவர்களில் முதன்மையானவர் வ.உ.சிதம்பரனார். அரசியல் வாழ்க்கையில் பாலகங்காதர திலகரைத் தனது குருவாக ஏற்றுக் கொண்டு, ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை, அடியோடு ஒழித்திட, அரசியல் ரீதியாகவும், வணிக ரீதியாகவும் 'சுதேசி நாவாய்ச் சங்கம்'

தாய் நாட்டின் விடுதலைக்காகத் தமிழகத்திலிருந்து பங்கேற்ற தலைவர்களில் முதன்மையானவர் வ.உ.சிதம்பரனார். அரசியல் வாழ்க்கையில் பாலகங்காதர திலகரைத் தனது குருவாக ஏற்றுக் கொண்டு, ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை, அடியோடு ஒழித்திட, அரசியல் ரீதியாகவும், வணிக ரீதியாகவும் 'சுதேசி நாவாய்ச் சங்கம்'