Sritharan Kanagasingam(@SritharanK8011) 's Twitter Profile Photo

தியாகச் சுடர் அன்னை பூபதி அவர்களுடய 36 ம் ஆண்டின் 03ம் நாள் 15.04.2024 இன்று அன்னை பூபதி அவர்களின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனியானது மூங்கிலாறில் ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ந்தும் உடையார்கட்டு, வள்ளிபுனம் ,கைவேலி ஊடாக  புதுக்குடியிருப்பு முள்ளிவாய்க்கால் முல்லைத்தீவு வழியாக

தியாகச் சுடர் அன்னை பூபதி அவர்களுடய 36 ம் ஆண்டின் 03ம் நாள் 15.04.2024 இன்று அன்னை பூபதி அவர்களின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனியானது மூங்கிலாறில் ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ந்தும் உடையார்கட்டு, வள்ளிபுனம் ,கைவேலி ஊடாக  புதுக்குடியிருப்பு முள்ளிவாய்க்கால் முல்லைத்தீவு வழியாக
account_circle
🖤❤️உதயசூரியன் 🖤❤️(@AdhavanDMK) 's Twitter Profile Photo

கடனா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, வவுனியா, மட்டக்களப்பு, முள்ளிவாய்க்கால் இதையெல்லாம் விட்றாதிங்கடா

account_circle
Keeran(@OffKeeran) 's Twitter Profile Photo

தோழர் தியாகு காங்கிரசுக்கு ஓட்டு கேட்கும் அவலம்!
==========================
2009ல் முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்த போது...
முதல் கொலைக் குற்றவாளி இராசபக்சே,
இரண்டாம் கொலைக் குற்றவாளி சோனியா,
மூன்றாம் கொலைக் குற்றவாளி கருணாநிதி

மூன்று பேரையும் குற்ற விசாரணை கூண்டில் ஏற்றி தண்டனை…

account_circle
மார்கழி பனி (S.Palani) 🇮🇳(@Subbiahselvaa7) 's Twitter Profile Photo


11. வீழ்வேனென்று நினைத்தாயோ - சி. மகேந்திரன்.
நன்றி - மாவட்ட நூலகம்
விகடனில் தொடராக வெளிவந்தது. முள்ளிவாய்க்கால் படுகொலை பற்றிய புத்தகம்.

#24ல்நான்வாசித்தவை
11. வீழ்வேனென்று நினைத்தாயோ - சி. மகேந்திரன்.
நன்றி - மாவட்ட நூலகம் 
விகடனில் தொடராக வெளிவந்தது. முள்ளிவாய்க்கால் படுகொலை பற்றிய புத்தகம்.

#மார்கழிபனி
account_circle
Sritharan Kanagasingam(@SritharanK8011) 's Twitter Profile Photo

🇫🇷பிரான்சு றிபப்ளிக் பகுதியில் இருந்து பஸ்ரில் வரை 18 அன்று அனைவரும் அணிதிரள்வோம்!
18.05.2024

18 முள்ளிவாய்க்கால் 15 ஆம் ஆண்டு கவனயீர்ப்பு பேரணி நிகழ்வு பிரான்சு றிபப்ளிக் பகுதியில் பிற்பகல் 14.00 மணிக்கு ஆரம்பித்து பஸ்ரில் வரை சென்றடைந்து

🇫🇷பிரான்சு றிபப்ளிக் பகுதியில் இருந்து பஸ்ரில் வரை #மே18 அன்று அனைவரும் அணிதிரள்வோம்!
18.05.2024

#மே 18 முள்ளிவாய்க்கால் #தமிழினஅழிப்பின் 15 ஆம் ஆண்டு கவனயீர்ப்பு பேரணி நிகழ்வு பிரான்சு றிபப்ளிக் பகுதியில் பிற்பகல் 14.00 மணிக்கு ஆரம்பித்து பஸ்ரில் வரை சென்றடைந்து
account_circle
Ragavan(@ragavan_) 's Twitter Profile Photo

, 2009 ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை மற்றும் போரை நிறுத்துவதற்காக உலகளாவிய தமிழர்களின் எதிர்ப்பு என்பன காட்சிப்படுத்த இருக்கின்றது.
📍Manor Park Hall, Malden Road, New Malden KT3 6AU
' இறந்தோரை நினைவுகூறுவோம்
இருப்போருக்காய் போரடுவோம் '

#YRS , #Tamilsolidarity 2009  ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை மற்றும் போரை நிறுத்துவதற்காக  உலகளாவிய தமிழர்களின் எதிர்ப்பு என்பன காட்சிப்படுத்த இருக்கின்றது. 
📍Manor Park Hall, Malden Road, New Malden KT3 6AU
' இறந்தோரை நினைவுகூறுவோம் 
   இருப்போருக்காய் போரடுவோம் ' 
 #May18
account_circle
Sritharan Kanagasingam(@SritharanK8011) 's Twitter Profile Photo

பிரான்சு றிபப்ளிக் பகுதியில் இருந்து பஸ்ரில் வரை மே 18 அன்று அனைவருஅங்கு கவனயீர்ப்பு ஒன்றுகூடல் இடம்பெறும்.

account_circle
RAJAN KANNA - Say No To Drugs & DMK(@Rajanraji1) 's Twitter Profile Photo

லட்சக்கணக்கான இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் போது,

மந்திரி பதவிகளுக்காக யாசகம் கேட்டு சோனியாவின் காலில் வீழ்ந்து கிடந்த
தமிழின துரோகிகளை....
✌️🌱

லட்சக்கணக்கான இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்ட   முள்ளிவாய்க்கால் படுகொலையின் போது,

மந்திரி பதவிகளுக்காக யாசகம் கேட்டு சோனியாவின் காலில் வீழ்ந்து கிடந்த
தமிழின துரோகிகளை....
#ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம் ✌️🌱
#ADMK_TVL
account_circle
JANAKAI V(@vaijanakai) 's Twitter Profile Photo

🎙️தமிழச்சி🎙️ முள்ளிவாய்க்கால் சாவு
மீனவர்கள் சாவு
மாணவர்கள் சாவு
எல்லாவற்றுக்கும் காரணமான
திமுக காங்கிரஸ் சுடன்
இருந்து கொண்டு
இப்படி பேசுவது சரியா

account_circle
ரவுடி பாகவதர்/Rowdy Bagavathar🇮🇳(@JaWaHaR19982182) 's Twitter Profile Photo

Ashok R முதல்வர்' ராகுல்காந்தி பங்கேற்ற பொதுக்கூட்டம் எங்கயோ முள்ளிவாய்க்கால் ல நடந்துச்சுன்னு நினைச்சுட்டான் போல

account_circle
vignesh(@vignesh25037794) 's Twitter Profile Photo

marubadiyum parra! youtube.com/watch?v=ln0BsN…

மறவரே, தனி ஈழத்தை பிரகடன படுத்தியது வரதராஜ பெருமாள். அதுக்காக ஏன் புலிகள் பத்மநாபாவை கொள்ளணும்?

எதை மறைக்கிறீங்க?

Besides, the 'Santhan' of Pathmanabha murder is not the same 'Santhan' of Rajiv murder, it seems twitter.com/vignesh2503779…

account_circle
𝗟 𝗼 𝗹 𝗹 𝘂 𝗯 𝗲 𝗲(@Lollubee) 's Twitter Profile Photo

காலைல வெளியே ஒப்பாரி வச்ச மாதிரி சத்தம், பக்கத்தூர்ல யாரும் இறந்துட்டாங்களோன்னு நினைச்சா நாம் தமிழர் பிரச்சார வாகனம் போகுது 😂😂😂
முள்ளிவாய்க்கால், மட்டக்களப்பு ன்னு ஒப்பாரி வச்சி அழுறானுக 😂😂😂

account_circle
suresh kumar (மோடியின் குடும்பம்)(@SureshVaidhiya) 's Twitter Profile Photo

1.5 லட்சம் தமிழர்கள் முள்ளிவாய்க்கால் அதற்கு ஆரம்பிக்கப்பட்டது இன்று திருட்டு திமுக சொம்பு. தமிழர்களை கொன்றவர்கள் வேஷ்டி உள்ளாற மே17. அன்னிய கைகூலி

account_circle
Chennai Psychologist(@yozenbalki) 's Twitter Profile Photo

தோழர் திருமுருகன் காந்தி எவ்வித சுயநலமும் இன்றி, (தந்தை பெரியாரின் திராவிடர் கழகம் போல) எப்போதும் அரசியலுக்கு ஓட்டு கேட்காத சமூக இயக்கமாக
படுகொலையை கண்டு வருந்தி
2009-லேயே ஆரம்பிக்கிறார்!
en.m.wikipedia.org/wiki/May_17_Mo…
💫💫
அடுத்த ஆண்டு சீமான்!!😻😻

மே பதினேழு இயக்கம்

தோழர் திருமுருகன் காந்தி எவ்வித சுயநலமும் இன்றி, (தந்தை பெரியாரின் திராவிடர் கழகம் போல) எப்போதும் அரசியலுக்கு ஓட்டு கேட்காத சமூக இயக்கமாக 
#முள்ளிவாய்க்கால் படுகொலையை கண்டு வருந்தி
2009-லேயே ஆரம்பிக்கிறார்! 
en.m.wikipedia.org/wiki/May_17_Mo…
💫💫
அடுத்த ஆண்டு சீமான்!!😻😻

@May17Movement
account_circle
Ethir(@Ethir_Media) 's Twitter Profile Photo

முள்ளிவாய்க்கால் 15வது ஆண்டு நிறைவையொட்டி, YRS மற்றும் தமிழ் சொலிடாரிட்டி இணைந்து மே 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் தெற்கு லண்டனில் கண்காட்சி ஒன்றினை ஏற்பாடு செய்திருக்கிறது.
📍Manor Park Hall, Malden Road, New Malden KT3 6AU

முள்ளிவாய்க்கால் 15வது ஆண்டு நிறைவையொட்டி, YRS  மற்றும் தமிழ் சொலிடாரிட்டி இணைந்து மே 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் தெற்கு லண்டனில் கண்காட்சி ஒன்றினை ஏற்பாடு செய்திருக்கிறது. 
📍Manor Park Hall, Malden Road, New Malden KT3 6AU

#tamilsolidarity  #YRS #May18
account_circle
ராஜா(@maxwel920410) 's Twitter Profile Photo

நாஞ்சில் சிபி M.K.Stalin Rahul Gandhi இதே கரங்கள்தான்சேர்ந்து இருந்தபோது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடத்தன.

account_circle
The Dark Knight 🦇(@AgathiyanSivam1) 's Twitter Profile Photo

தமிழ்த்தேச விடுதலையைச்
சாதி ஒழிப்புத் திட்டத்தோடு வகைப்படுத்திச் செயல்படுத்திடவான முன்னெடுப்பைச் செய்தவர் என்கிற சிறப்பும் தோழர் தமிழரசனுக்குரியது..

அவருக்குப் பின்பே தமிழ்த்தேச அரசியல் எழுச்சியோடு மக்கள் எழுச்சியாக வளர்ந்தது..

ஆனால், 2009 தமிழீழத்தில் முள்ளிவாய்க்கால்

+12

account_circle