வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
பால்குடம் எடுத்து முருகனுக்கு அபிஷேகம் பண்ணோம்
#முருகாசரணம்
பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா!
கண்மலரில் தன்னருளைக்
காட்டிவரும் கந்தா!
நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால் கந்தா முருகா
வருவாய் அருள்வாய் முருகா!
#முருகாசரணம் 🐓🦚
~ kavisaran.. ❤️..
திருச்செந்தூர் ஆண்டவனே வேல்முருகா!
தினம் உனக்கு நன்றி சொல்வோம் மால்மருகா!
திருவடியில் தவமிருப்போம்
திருமுருகா!
தீர்ப்பெழுது நலமெனவே
வடிவழகா!
செந்தூரில் நீயிருக்க
என்ன குறை நேருமய்யா!
கோவில் மணி கேட்டிருந்தா
வாழ்வில் இல்லை துன்பமய்யா!
#முருகாசரணம் 🐓
பாடிப் பரவசமாய் உனையே பார்த்திடத் தோணுதய்யா!
ஆடும் மயிலேரி முருகா ஓடி வருவாயப்பா!
பாசம் அகன்றதய்யா என் நெஞ்சில் நேசம் வளர்ந்ததய்யா!
ஈசன் திருமகனே எந்தன் ஈனம் மறைந்ததய்யா!
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே
அள்ளி அணைதிடவே எனக்குள் ஆசை பெருகுதய்யா முருகா!
#முருகாசரணம் 🐓🦚
அழகென்ற சொல்லுக்கு முருகா!
உந்தன் அருளன்றி உலகிலே
பொருளேது முருகா!
அன்பிற்கு எல்லையோ முருகா!
உந்தன் அருளுக்கு எல்லைதான்
இல்லையே முருகா!
கண்கண்ட தெய்வமே முருகா!
எந்தன் கலியுக வரதனே
அருள்தாரும் முருகா!
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
#hindu #god
அனைவருக்கும் இனிய #தைப்பூசம் நல்வாழ்த்துக்கள்.🙏
தமிழனுக்கு முப்பாட்டன் முருகன் தான் இந்த முப்பாட்டன் எங்களுக்கு தலைவன் தான். 🐓🦚🛐
#முருகாசரணம்
கந்தா குமரா கதிர்வேலா
கருணாகரனே சிவபாலா!
வருவாய் அருள்வாய் அழகா முருகா!
மாயோன் மருகா மயில் வாஹனனே!
அருள்வாய் முருகா அழகா முருகா!
#முருகாசரணம் 🐓🦚
கண்கண்ட தெய்வமய்யா நீயிந்தக் கலியுக வரதனய்யா!
பாவியென்றிகழாமல் எனக்குன்
பதமலர் தருவாயப்பா!
உள்ளம் உருகுதய்யா முருகா
உன்னடி காண்கையிலே!
அள்ளி அணைதிடவே எனக்குள் ஆசை பெருகுதய்யா முருகா!
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugan songs
#hindu #god #murugan
#festival
அஞ்சு முகந்தோன்றில் ஆறு முகந்தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சல் எனவேல் தோன்றும் நெஞ்சில்
ஒருக்கால் நினைக்கில் இருகாலும் தோன்றும்
முருகா என்றோதுவார் முன்
ஓம் முருகா 🙏♥️
#செவ்வாய்கிழமை
#முருகாசரணம்
உந்தன் முகம் காண ஓடி வந்தேன்!
எந்தன் குறை சொல்ல தேடி வந்தேன்! உனது முகம் பார்த்து சொல்ல மறந்தேன்! பின்பு உணர்ந்தேன் எந்தன் சுமை தாங்கினாய் முருகா!
#முருகாசரணம் 🐓🦚
காலை வணக்கம் காவி உறவுகளே 🙏🚩
✨️இன்று சஷ்டி கார்த்திகை விரதம்✨️
அற்புதமாகிய அருட்பெருஞ்சுடரே
அருமறை தேடிடும் கருணை என் கடலே
நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்!
#முருகாசரணம் 🐓🦚🌻🌷🌺🌼💮