K.Annamalai (மோடியின் குடும்பம்) கோவை மாவட்டம் வடக்கு, கூடலூர் நகராட்சி திருமலை நாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்ரீகரிவரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் அத்துமீறி 50 பேர்க்கு மேற்பட்ட நபர்கள் புகுந்து அர்ச்சகரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்குதல் நடத்திய வெளியூர் நபர் இந்து முன்னணி நிர்வாகியான திரு.ராம் தினேஷ் அவர்கள்.
K.Annamalai (மோடியின் குடும்பம்) கோவை மாவட்டம் வடக்கு, கூடலூர் நகராட்சி திருமலை நாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்ரீகரிவரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் அத்துமீறி 50 பேர்க்கு மேற்பட்ட நபர்கள் புகுந்து அர்ச்சகரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்குதல் நடத்திய வெளியூர் நபர் இந்து முன்னணி நிர்வாகியான திரு.ராம் தினேஷ் அவர்கள்.
வாழ்த்துக்கள் 🎉 🎂!
கூடலூர் பந்தலூர் பொதுக்கூட்டத்தை ஒருங்கிணைக்கும் உறவுகளை பாராட்டாமல் இருக்க முடியவில்லை!!
அத்தனை நேர்த்தியான ஒருங்கிணைப்பு செய்துள்ளார்கள் வாழ்த்துக்கள் 🎉.
#TANTEAநிலம்_எங்கள்_உரிமை
பெரியார் மண்டலம் கோவை கூடலூர் சட்டமன்ற தொகுதியில்
4-வது நாள் உரிமை மீட்பு பயணத்தின் போது மாணவி #ஆர்யா_பற்றே அவர்களை சந்தித்த #DMKRiders இருசக்கர வாகன பிரச்சாரக் குழுவினர்.
குடும்பத்தினருடன் சுற்றுலா வந்த மும்பையை சேர்ந்தவர்கள், பிரச்சார குழுவினரிடம் இந்த பயணத்தின் நோக்கம் என்ன ?…
K.Annamalai (மோடியின் குடும்பம்) கோவை மாவட்டம் வடக்கு, கூடலூர் நகராட்சி திருமலைநாயக்கன்பாளையத்தில் ஸ்ரீகரிவரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் அரசியல் மற்றும் சாதி ரீதியாக ஊர் பொது மக்கள் நிர்வாகத்தை எதிர்த்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
K.Annamalai (மோடியின் குடும்பம்) கோவை மாவட்டம் வடக்கு, கூடலூர் நகராட்சி திருமலைநாயக்கன்பாளையத்தில் ஸ்ரீகரிவரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் அரசியல் மற்றும் சாதி ரீதியாக ஊர் பொது மக்கள் நிர்வாகத்தை எதிர்த்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் மலைப்பகுதியில் திரியும் ஆட்கொல்லி சிறுத்தையை விரைந்து பிடிக்க வேண்டும்!
CMOTamilNadu
M.K.Stalin
நீலகிரி மாவட்டம், கூடலூர் தொகுதிக்குட்பட்ட பந்தலூர் மலைப்பகுதியில் பொதுமக்களை சிறுத்தை தாக்கி வருவது தொடர் கதையாகிவிட்டது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும்…
பெரியார் மண்டலம்
கூடலூர் சட்டமன்ற தொகுதி
கோத்தகிரியில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் மானமிகு அண்ணன் திரு. A RAJA
அவர்கள் #DmkRiders இருசக்கர வாகன பிரச்சார குழுவினரை வரவேற்று சேலத்தில் வரும் டிசம்பர் 17 அன்று நடைபெறும் DMK Youth Wing 2-ம் மாநாட்டை வெற்றி பெற செய்திடவும், கழக…
நேற்றைய மாலை #EnMannEnMakkal பயணம், பெண்ணையாறு, கெடிலம், பரவனாறு ஆகிய மூன்று ஆறுகள் கடலில் கலப்பதால் முற்காலத்தில் கூடலூர் என்று அழைக்கப்பட்ட கடலூர் தொகுதியில், அலைகடலெனத் திரண்டிருந்த பொதுமக்கள் ஆரவாரத்தால் சிறப்புற்றது.
சுதந்திரப் போராட்டத்தில் சிறை சென்று, பின்னர் தனது…