செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..(@selvachidambara) 's Twitter Profileg
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..

@selvachidambara

அரசுப்பள்ளி ஆசிரியர், மாணவர்களின் உற்ற தோழன். ஏட்டுக்கல்வி மட்டுமின்றி அன்பு,சேவை,புத்தாக்க மனப்பான்மையையும் இணைத்து கற்பிப்பவன்🖌️📖📝💪

ID:873706688

calendar_today11-10-2012 14:18:39

21,7K Tweets

55,5K Followers

3,0K Following

செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..(@selvachidambara) 's Twitter Profile Photo

பூங்கதவே தாழ் திறவாய்... தன்னைத் தாழிட்டுக் கொண்டது இந்தக் குயில்..திரைப்பட பின்னணிப் பாடகி உமா ரமணன் அவர்கள் சென்னையில் சற்று முன்னர் காலமானார்.

பூங்கதவே தாழ் திறவாய்... தன்னைத் தாழிட்டுக் கொண்டது இந்தக் குயில்..திரைப்பட பின்னணிப் பாடகி உமா ரமணன் அவர்கள் சென்னையில் சற்று முன்னர் காலமானார்.
account_circle
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..(@selvachidambara) 's Twitter Profile Photo

ஒரு வேளை சரியான நேரத்தில்
அப்பாவை மருத்துவமனைக்கு
கொண்டுபோயிருந்தால்
காப்பாற்றியிருக்கலாம்

ஒரு வேளை சரியான நேரத்தில்
அந்த இண்டெர்வியூற்குப் போயிருந்தால்
அந்த வேலை கிடைத்திருக்கலாம்

ஒரு வேளை சரியான நேரத்தில்
முடுவெடுத்திருந்தால்
அந்த அவமானத்தை
சந்திக்காதிருந்திருக்கலாம்

ஒரு…

account_circle
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..(@selvachidambara) 's Twitter Profile Photo

காலுக்குச் செருப்புமில்லை
கால்வயிற்றுக் கூழுமில்லை
பாழுக் குழைத்தோமடா-என் தோழனே
பசையற்று போனோ மடா

கொச்சைப் பிழைப்பறி யோம்
கொலை திருட்டும் அறியோம்
இச்சகப் பேச்சறி யோம் - என் தோழனே
எத்தும் புரட்டறி யோம்

என்று தான் எழுதியபடியே கடைசிவரை வாழ்ந்த மனிதன்.
குடிசை வீட்டில் வாழ்ந்துக்…

காலுக்குச் செருப்புமில்லை கால்வயிற்றுக் கூழுமில்லை பாழுக் குழைத்தோமடா-என் தோழனே பசையற்று போனோ மடா கொச்சைப் பிழைப்பறி யோம் கொலை திருட்டும் அறியோம் இச்சகப் பேச்சறி யோம் - என் தோழனே எத்தும் புரட்டறி யோம் என்று தான் எழுதியபடியே கடைசிவரை வாழ்ந்த மனிதன். குடிசை வீட்டில் வாழ்ந்துக்…
account_circle
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..(@selvachidambara) 's Twitter Profile Photo

புகை மண்டிக்கிடக்கும்
அடுப்பில்
அம்மா ஊதாங்குழல் கொண்டு
ஊத,ஊத
நெருப்பாக எழுந்து வந்தவர்கள்தான் நாங்கள்...

---வெள்ளூர் ராஜா

account_circle
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..(@selvachidambara) 's Twitter Profile Photo

என் வாழ்க்கையின் ஒவ்வொரு துளியிலும் இதுவரைக்கும் வாழ்ந்த, இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிற பல்லாயிரக்கணக்கான மக்களின் உழைப்பை உணர்கிறேன். நான் பெற்றுக்கொண்ட உழைப்பில் சிறு துளியையாவது திருப்பிச் செலுத்துவதற்காக நான் மேற்கொண்ட முயற்சிகள்தான் என்னுடைய அத்தனை கண்டுபிடிப்புகளும்.…

account_circle
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..(@selvachidambara) 's Twitter Profile Photo

எத்தனை இளையதாக இருந்தாலும் ஒரு மழலையின் கையால் வரைபடுகிறபோது மட்டும்
பூத்து விடுகிறது- செடி.
----கண்மணி குணசேகரன்

எத்தனை இளையதாக இருந்தாலும் ஒரு மழலையின் கையால் வரைபடுகிறபோது மட்டும் பூத்து விடுகிறது- செடி. ----கண்மணி குணசேகரன்
account_circle
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..(@selvachidambara) 's Twitter Profile Photo

பிரபல திரைப்பட பின்னணி பாடகி ஸ்வர்ணலதா அவர்களின் பிறந்த நாள் இன்று ஏப்ரல் 29
கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர். கடந்த 1989ஆம் ஆண்டு முதல் பின்னணிப் பாடகியாக இருந்து வந்தார். 

தாய் மொழியான மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, உருது, படகா ஆகிய மொழிகளில் ஏராளமான…

account_circle
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..(@selvachidambara) 's Twitter Profile Photo

வெப்ப அலை-
வெளியே போகாதே
என மிரட்டுகிறது
வானிலை.
அடுப்பு நெருப்பு
எரிந்தால்தான்
வயிற்றுநெருப்பு அடங்கும்
ஓடு என விரட்டுகிறது
வாழ்நிலை,...
----மதுக்கூர்.ராமலிங்கம்

account_circle
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..(@selvachidambara) 's Twitter Profile Photo

அவர்கள் புத்திசாலிகளாக இருந்தால், அவர்களுடன் சண்டைபோட வேண்டாம். அவர்கள் முட்டாள்களாக இருந்தால், புறக்கணித்து விடுங்கள்.

- Epictetus

account_circle
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..(@selvachidambara) 's Twitter Profile Photo

காதல்கள் இன்றி வாழ்வதோ
காதல்களால் நிறைந்திருப்பதோ
நம் நிறைகளால் அல்ல
நம் குறைகளால் அல்ல

அவை தாமாகவே வந்துபோகும்
பருவங்கள் என்பதற்கு மேல்
நாம் அதில் செய்வதற்கு
ஒன்றுமே இல்லை

27.4.2024
காலை 10. 11
மனுஷ்ய புத்திரன்

account_circle
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..(@selvachidambara) 's Twitter Profile Photo

பாதி நகத்திலும் பாதி தோலிலும் படுமாறுதானே மை வைக்கப்படும்..நகம் வளர்ந்தவுடன் வெட்டிவிடுவார்கள்🤔🤔

பாதி நகத்திலும் பாதி தோலிலும் படுமாறுதானே மை வைக்கப்படும்..நகம் வளர்ந்தவுடன் வெட்டிவிடுவார்கள்🤔🤔
account_circle
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..(@selvachidambara) 's Twitter Profile Photo

பல வருடங்களுக்கு முன்பான ஒரு சந்திப்பில், மானுடவியலாளர் மார்கரெட் மீட்டிடம், ஒரு பண்பாட்டில் நாகரீகம் தோன்றியதன் முதல் அறிகுறி எது என ஒரு மாணவர் கேட்டார். மீன் பிடிக்கும் தூண்டில்கள் அல்லது களிமண் பானைகள் அல்லது மாவு அரைக்கும் கற்கள் இவை போல எதேனும் ஒன்றைப் பற்றி அவர்…

account_circle
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..(@selvachidambara) 's Twitter Profile Photo

ப்ரீ பையர் கேம் போல இப்போது ஐபிஎல் மேட்சுகள் ஆகிவிட்டன.பேட்டை துப்பாக்கி போல பயன்படுத்த வேண்டும் என்ற மனநிலை எல்லோருக்கும் வந்துவிட்டது.அடித்து நொறுக்க வேண்டும் வெறித்தனம் இருக்க வேண்டும் .பிட்சை பேட்டிங் செய்ய சாதகமாக அமைத்துவிடுகிறார்கள்.மக்கள் பார்க்கின்ற நேரமும்,…

ப்ரீ பையர் கேம் போல இப்போது ஐபிஎல் மேட்சுகள் ஆகிவிட்டன.பேட்டை துப்பாக்கி போல பயன்படுத்த வேண்டும் என்ற மனநிலை எல்லோருக்கும் வந்துவிட்டது.அடித்து நொறுக்க வேண்டும் வெறித்தனம் இருக்க வேண்டும் .பிட்சை பேட்டிங் செய்ய சாதகமாக அமைத்துவிடுகிறார்கள்.மக்கள் பார்க்கின்ற நேரமும்,…
account_circle
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..(@selvachidambara) 's Twitter Profile Photo

ஒன்றைப் பிடித்திருக்கிறது என்றாலும்
ஒருவரை பின்பற்றுகிறோம் என்றாலும்
அதை ஏன் இவ்வளவு வெறியோடு
சொல்கிறார்கள் எனத் தெரியவில்லை

ஒன்றின்மீதான காதலைத்தானே சொல்கிறீர்கள்
அதற்கு ஏன் சொல்லும்போதே
வாயில் ரத்தம் கசிகிறது?

அன்பைத்தானே சொல்கிறீர்கள்
சற்றே மிருதுவாகுங்கள்..

26.4.2024
இரவு…

account_circle
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..(@selvachidambara) 's Twitter Profile Photo

பேசிக்கொண்டேயிருந்தவர்கள்
ஏன் பேசாமல் போகிறார்கள்
என வருந்தாதே

இவ்வளவு வெயில் தகிக்கும் கோடையில்
மனங்கள் அப்படித்தான்
திரிந்துபோகும்

வெயிலில் ஒரு மலர் வாடுவதுபோலவே
நம் பிரியங்கள் வாடுகின்றன...

24.4.2024
இரவு 10.10
மனுஷ்ய புத்திரன்

account_circle
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..(@selvachidambara) 's Twitter Profile Photo

நேற்று இரவு அமேசான் பிரைமில் ஜே பேபி படம் பார்த்தேன்..மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு முதியவரின் கதாபாத்திரத்தில் ஊர்வசி மிரள வைக்கிறார்.நடிப்பு ராட்சசி என்பதில் எந்த ஐயமுமில்லை..தினேஷ்,
மாறன் போட்டி போட்டு நடித்துள்ளனர்.. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெரியவர்களை எவ்வாறு…

account_circle
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..(@selvachidambara) 's Twitter Profile Photo

மற்றவர்களைப் பயன்படுத்திக் கொள்வதற்காக நேசிப்பது அன்பாகாது. பொதுவாக
தன்னுடைய நலத்தை மட்டுமே முக்கியமாக கருதி அன்பை பாசாங்கு செய்கிறான் மனிதன். உங்களை நீங்களே நேசிப்பதுதான் மற்றவர்களை நீங்கள் உண்மையாக நேசிக்கிறீர்கள் என்பதற்கான முக்கிய சாட்சி.
நம்மை நாமே நேசிப்பதுதான்
ரொம்பவே…

account_circle