Thamileela Arasiyalthurai(@Arasiyalthurai) 's Twitter Profile Photo

ஆகாயத்தில் பறந்து திரிந்து, குண்டு போட்டு எங்களைக் கொன்று குவித்த கோரக் கழுகுகளை சுட்டு வீழ்த்தும் வீரஞ்செறிந்த வரலாற்று மறப்பெண்களாக மாற்றியது தமிழீழத்தில் தான். thamileelaarasiyalthurai.org/?p=7477 via @arasiyalthurai ஈழமகள் - அபி (eelamakal - aby).....✍

account_circle
சுப.தனசேகரன்(@Dhana1810) 's Twitter Profile Photo

எக்காலமும் போற்றும் பேராண்மையாம் பிரபாகரம் எனும் தத்துவத்தை மூச்சுக்காற்றாக சுவாசிக்கும் கூட்டத்தில் ஒருவனாக என்றென்றும் தொடர்வதையே பிறவிப் பயனாக ஏற்கிறோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ஒன்றே.!
புலவர் tholar balan

account_circle
ஈழமகள் - அபி (eelamakal - aby).....✍(@eelam2010) 's Twitter Profile Photo

ஆகாயத்தில் பறந்து திரிந்து,
குண்டு போட்டு எங்களைக்
கொன்று குவித்த
கோரக் கழுகுகளை

சுட்டு வீழ்த்தும்
வீரஞ்செறிந்த வரலாற்று
மறப்பெண்களாக மாற்றியது

தமிழீழத்தில் தான்.

ஆகாயத்தில் பறந்து திரிந்து,
குண்டு போட்டு எங்களைக்
கொன்று குவித்த
கோரக் கழுகுகளை

சுட்டு வீழ்த்தும்
வீரஞ்செறிந்த வரலாற்று
மறப்பெண்களாக மாற்றியது

தமிழீழத்தில் தான்.

#அறிவோம்ஈழம்
account_circle
Raja Nagaraj🖤(@ngrjnk) 's Twitter Profile Photo

பிரபாகரன் வீரனா?
தலைவனா? கோமாளியா?

இன்றைய இளைஞர்களுக்கு மொத்த ஈழ வரலாறும்..👇👇

account_circle
Mr.பழுவேட்டரையர்(@mrpaluvets) 's Twitter Profile Photo

வன்னியசிங்கம் ஐயா, தந்தை செல்வா, ஜி ஜி பொன்னம்பலம் ஐயா.. ❤️💛

வன்னியசிங்கம் ஐயா, தந்தை செல்வா, ஜி ஜி பொன்னம்பலம் ஐயா.. ❤️💛  
#அறிவோம்ஈழம்
account_circle
Raja Nagaraj🖤(@ngrjnk) 's Twitter Profile Photo

கும்பி எரியுது; குடல் கருகுது; கோடநாடு ஒரு கேடா?

டேய் பிரபாகரா... நீ உன் சுயநலத்துக்காக இஸ்லாமியர்களை தாய்நிலத்தில் இருந்து வெளியேற்றினாய்,
பல படுகொலை செய்த நாய் நீ,
நாய்களையும் விட்டுவைக்காமல் வயிற்றில் வெடி வைத்து கொன்றவன் நீ!



கும்பி எரியுது; குடல் கருகுது; கோடநாடு ஒரு கேடா?

டேய் பிரபாகரா... நீ உன் சுயநலத்துக்காக இஸ்லாமியர்களை தாய்நிலத்தில் இருந்து வெளியேற்றினாய்,
பல படுகொலை செய்த நாய் நீ,
நாய்களையும் விட்டுவைக்காமல் வயிற்றில் வெடி வைத்து கொன்றவன் நீ!

#அறிவோம்_ஈழம்
#அறிவோம்_ஜாம்பி
#சீமான்
account_circle
நல்லா கர்ணா (நல்லதம்பி கருணாநிதி)(@Nallaa_Karna) 's Twitter Profile Photo

உலகத்தமிழர்களெல்லாம் SPB யின் பாடல்களையும், யேசுதாசின் பாடல்களையும் கொண்டாடிக்கொண்டிருந்த சமயத்தில் ஈழத்தமிழர்கள் நாம் “தேனிசை செல்லப்பா” அவர்களது பாடல்களையும், சாந்தன் அண்ணாவின் பாடல்களையும் கொண்டாடிக்கொண்டிருந்தோம்.

அழகான அந்த பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்..

account_circle
Mr.பழுவேட்டரையர்(@mrpaluvets) 's Twitter Profile Photo

ஜி ஜி பொன்னம்பலம் எந்த சட்டத்துக்கு(Ind Pak Residents Act) ஆதரவா வாக்களித்தாரோ, அதே சட்டத்தை ஏற்று அல்லது ஆதரித்து தொண்டமான் அவர்களும், தந்தை செல்வாவும் பேசியிருக்கிறார்கள். 1950க்கு பின்னரான அந்த ஆதாரங்களை அடுக்கி ஒரு கட்டுரை விரைவில் வரும்.

account_circle
Mr.பழுவேட்டரையர்(@mrpaluvets) 's Twitter Profile Photo


இலங்கையில் தீண்டாமைக்கு எதிரா 1 சட்டம் தான் இருக்கு! (Prev.of Social Disabilities Act)இந்த சட்டத்தை கொண்டு வர காரணமாக இருந்தவர் வன்னியசிங்கம் ஐயா தான். அன்றைய பாராளுமன்ற விவாதத்தின் போது அண்ணல் அம்பேத்கரை மேற்கோள் காட்டி வன்னியசிங்கம் ஐயா பேசியது குறிப்பிடத்தக்கது

account_circle