எக்காலமும் போற்றும் பேராண்மையாம் பிரபாகரம் எனும் தத்துவத்தை மூச்சுக்காற்றாக சுவாசிக்கும் கூட்டத்தில் ஒருவனாக என்றென்றும் தொடர்வதையே பிறவிப் பயனாக ஏற்கிறோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ஒன்றே.!
புலவர் tholar balan
#அறிவோம்ஈழம்
#இனப்படுகொலைமாதம்
சுப.தனசேகரன் புலவர் tholar balan இவர்பார்த்தஉணர்ச்சிபொங்கும்
தமிழ்இனம்அண்ணன்பிரபாகரன்
தமிழ்ஈழம்ஒருநாள்வெல்லும்
Selvan NADA புலவர் எது முட்டாள்தனமான பதிவு உங்களுக்கு சிந்திக்கும் திறன் குறைவு என்று நினைக்கிறேன் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழ்நாடு மக்களுக்கும் ஈழ தமிழ் மக்களுக்கும் கருணாநிதி செய்த துரோகங்கள் எண்ணற்றவை தமிழர்கள் பொறுத்தவரை கருணாநிதி என்பவர் இன துரோகி இன துரோகி கொலைகாரன் கருணாநிதி