புலவர்(@RiseOfLtte) 's Twitter Profile Photo

On May 1, 1987, in his May Day address to our people of Tamil Eelam National Leader Hon V.Prabaharan said, 

“We have to win our freedom through armed struggle and by shedding of blood. There is no other easy way or alternative left for us. Either we perish as slaves or fight…

On May 1, 1987, in his May Day address to our people of Tamil Eelam National Leader Hon V.Prabaharan said, 

“We have to win our freedom through armed struggle and by shedding of blood. There is no other easy way or alternative left for us. Either we perish as slaves or fight…
account_circle
புலவர்(@RiseOfLtte) 's Twitter Profile Photo

“விழிப்புதான் விடுதலையின் முதல்படி…!”

கடந்த 26.04.2024 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையின் கடிதத் தலைப்பை பயன்படுத்தி போலியாக வெளிவந்த அறிக்கை தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையால் 28.04.2024 அன்று வெளியிடப்பட்ட தெளிவுபடுத்தும் காணொளி பதிவு…

account_circle
சுப.தனசேகரன்(@Dhana1810) 's Twitter Profile Photo

எக்காலமும் போற்றும் பேராண்மையாம் பிரபாகரம் எனும் தத்துவத்தை மூச்சுக்காற்றாக சுவாசிக்கும் கூட்டத்தில் ஒருவனாக என்றென்றும் தொடர்வதையே பிறவிப் பயனாக ஏற்கிறோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ஒன்றே.!
புலவர் tholar balan

account_circle
புலவர்(@RiseOfLtte) 's Twitter Profile Photo

சிங்கள அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட தராக்கி சிவராம் அவர்களுக்கு எமது வீரவணக்கம்.

தமிழர்கள் தங்கள் அறிவுத்திறனால் பயிற்சியின்றி கையாளக்கூடிய நவீன ஆயுதமாக ஊடகம் இயங்கி வருகிறது.
அந்த ஊடகம் எனும் நவீன ஆயுதத்தை தமிழின எதிரிகளுக்கு எதிராகப் பாவித்து உலகின்…

சிங்கள அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட  தராக்கி சிவராம் அவர்களுக்கு எமது வீரவணக்கம்.

தமிழர்கள் தங்கள் அறிவுத்திறனால் பயிற்சியின்றி கையாளக்கூடிய நவீன ஆயுதமாக ஊடகம் இயங்கி வருகிறது.
அந்த ஊடகம் எனும் நவீன ஆயுதத்தை தமிழின எதிரிகளுக்கு எதிராகப் பாவித்து உலகின்…
account_circle
புலவர்(@RiseOfLtte) 's Twitter Profile Photo

1886-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதியன்று சிகாகோ நகரில் தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை கேட்டு நடத்திய மகத்தான வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடையாளமே இன்று உலகம் முழுவதும் மே தினமாக கொண்டாடப்படுகிறது. 

இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கிய பற்றாளர்கள் ஆல்பர்ட் பார் சன்ஸ், ஆகஸ்டு ஸ்பைஸ்,…

1886-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதியன்று சிகாகோ நகரில் தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை கேட்டு நடத்திய மகத்தான வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடையாளமே இன்று உலகம் முழுவதும் மே தினமாக கொண்டாடப்படுகிறது. 

இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கிய பற்றாளர்கள் ஆல்பர்ட் பார் சன்ஸ், ஆகஸ்டு ஸ்பைஸ்,…
account_circle
கேசவன் சுப்பரமணி(@Kesavan06746392) 's Twitter Profile Photo

ஜோதி புலவர் புரோக்கர் வேலையை மட்டும் பாருங்கடா தமிழர்களின் வீரத்தோடு விளையாட வர வேண்டாம் உங்களின் வரலாறு பேசினால் என்டா இவனுங்க கிட்ட வந்தோம் என்ற மனநிலைக்கு வந்துவிடுவாய் போட 200 ரூபாய்க்கு பிறந்தவனே

account_circle
புலவர்(@RiseOfLtte) 's Twitter Profile Photo

தமிழினப் படுகொலையை அரங்கேற்றி சிங்களம் கொழும்பில் வெற்றிவிழாவை கொண்டாடியது.

தமிழினப்படுகொலைக்கு உதவியவர்களை சிங்களம் தலையில் தூக்கி கொண்டாடியது.

யாருமே நம்பவில்லை.!

கருணாநிதியும் தமிழினப் படுகொலைக்கு துணைபோவாரா.???

ஆனால் சிங்களத்தின் வெற்றிவிழாவில்
கருணாநிதி தமிழினத்திற்கு…

தமிழினப் படுகொலையை அரங்கேற்றி சிங்களம் கொழும்பில் வெற்றிவிழாவை கொண்டாடியது. 

தமிழினப்படுகொலைக்கு உதவியவர்களை சிங்களம் தலையில் தூக்கி கொண்டாடியது.

யாருமே நம்பவில்லை.!

கருணாநிதியும் தமிழினப் படுகொலைக்கு துணைபோவாரா.???

ஆனால் சிங்களத்தின் வெற்றிவிழாவில் 
கருணாநிதி தமிழினத்திற்கு…
account_circle
சுப.தனசேகரன்(@Dhana1810) 's Twitter Profile Photo

இன விடியலுக்காக இரவு பகலாக உழைத்ததோடு மட்டுமல்லாமல், தங்களது உயிரையும் தியாகம் செய்த தியாக சீலர்களாம், எங்கள் மண்ணின் வீரத்துறவிகளையும் இன்றைய மே தினத்தில் நினைவு கூர்ந்து, அவர்களுக்கு எமது செம்மார்ந்த வீர வணக்கத்தை செலுத்தி மரியாதை செய்கிறோம்.
புலவர்

இன விடியலுக்காக இரவு பகலாக உழைத்ததோடு மட்டுமல்லாமல், தங்களது உயிரையும் தியாகம் செய்த தியாக சீலர்களாம், எங்கள் மண்ணின் வீரத்துறவிகளையும் இன்றைய மே தினத்தில் நினைவு கூர்ந்து, அவர்களுக்கு எமது செம்மார்ந்த வீர வணக்கத்தை செலுத்தி மரியாதை செய்கிறோம்.
@RiseOfLtte  #முள்ளிவாய்க்கால்2009
account_circle
புலவர்(@RiseOfLtte) 's Twitter Profile Photo

“விழிப்புடன் செயற்படுவோம்
போலிகளை நிராகரிப்போம்”

சமூக வலைத்தளங்கள், முகநூல்கள், வட்சப் குழுமங்கள் என்பனவற்றின் அதிகரித்த தாக்கம் ஒவ்வொரு தனிப்பட்டவர்களையும் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ள இக்காலகட்டத்தில் செய்திகள் மற்றும் தகவல் பரிமாற்றங்கள் வேகமாக கடத்தப்பட்டுவிடுகின்றன.…

“விழிப்புடன் செயற்படுவோம்
போலிகளை நிராகரிப்போம்”

சமூக வலைத்தளங்கள், முகநூல்கள், வட்சப் குழுமங்கள் என்பனவற்றின் அதிகரித்த தாக்கம் ஒவ்வொரு தனிப்பட்டவர்களையும் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ள இக்காலகட்டத்தில் செய்திகள் மற்றும் தகவல் பரிமாற்றங்கள் வேகமாக கடத்தப்பட்டுவிடுகின்றன.…
account_circle
புலவர்(@RiseOfLtte) 's Twitter Profile Photo

பற்றாளர் சாமுவேல் பீல்டன் நீதி மன்றத்தில் உரையாற்றுகையில், நாங்கள் சோசலிசத்தைப் பேசினால் சிலர் பயப்படுகிறார்கள் நாங்கள் பிறரின் சொத்துக்களை சோசலிசத்தின் பெயரில் அபகரித்து விடுவோம் என நினைக்கிறார்கள். ஆனால் சோசலிசத்தின் நோக்கம் அது அல்ல.யார் ஒருவர் இன்னொருவருடைய சொத்துக்களை…

account_circle
Ananth kumar நிலாவாணன்(@Ananthk68054388) 's Twitter Profile Photo

புலவர் இந்த அறிக்கையை விட்ட தேசவிரோதிகள் யார் என்பதை அம்பலப்படுத்த வேண்டும்

account_circle
அழகுராஜ்.இசைப்பிரபா(@icaippirap66363) 's Twitter Profile Photo

சுப.தனசேகரன் புலவர் tholar balan இவர்பார்த்தஉணர்ச்சிபொங்கும்
தமிழ்இனம்அண்ணன்பிரபாகரன்
தமிழ்ஈழம்ஒருநாள்வெல்லும்

account_circle
subramanianmanivannan(@periyartraders) 's Twitter Profile Photo

ஜோதி புலவர் பிரபாகரன் தீவிரவாதியா? ஏன் மனநலம் குன்றியவனா நீ. தேசிய இனத்தின் தலைவன் மீது என்ன வன்மம் உமக்கு

account_circle
உழவன்(@Ramarun5) 's Twitter Profile Photo

Selvan NADA புலவர் எது முட்டாள்தனமான பதிவு உங்களுக்கு சிந்திக்கும் திறன் குறைவு என்று நினைக்கிறேன் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழ்நாடு மக்களுக்கும் ஈழ தமிழ் மக்களுக்கும் கருணாநிதி செய்த துரோகங்கள் எண்ணற்றவை தமிழர்கள் பொறுத்தவரை கருணாநிதி என்பவர் இன துரோகி இன துரோகி கொலைகாரன் கருணாநிதி

account_circle