Selvaraja Rajasegar (@srajasegar) 's Twitter Profile
Selvaraja Rajasegar

@srajasegar

Editor of @MaatramSL | instagram.com/rajeshshot/

ID: 760917060

linkhttp://www.maatram.org calendar_today16-08-2012 05:50:13

10,10K Tweet

1,1K Followers

576 Following

Maatram (@maatramsl) 's Twitter Profile Photo

“நான் முதல்ல காயப்பட்டுட்டன், என்ன தூக்கிக்கொண்டு திரிஞ்ச புள்ளய, “அம்மா அழாதே… அம்மா அழாதே…” என்டவன நாய மாதிரி போட்டுட்டு வந்திட்டன் ஐயா, என்ட புள்ளய… youtube.com/watch?v=SSedtR… #lka #SriLanka #Mullivaikkal #May18

Maatram (@maatramsl) 's Twitter Profile Photo

எளிதாகவே பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கும் ஒரு இனத்துக்காக போராடுகின்ற இயக்கம் அதன் அணுகுமுறைகள் குறித்து தூரநோக்குடன் சிந்தித்திருக்க வேண்டும். maatram.org/articles/12160 by V.Thanabalasingham #lka #SriLanka #GazaGenocide #gazawar #Israel

எளிதாகவே பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கும் ஒரு இனத்துக்காக போராடுகின்ற இயக்கம் அதன் அணுகுமுறைகள் குறித்து தூரநோக்குடன் சிந்தித்திருக்க வேண்டும். maatram.org/articles/12160

by <a href="/Karavaibalu/">V.Thanabalasingham</a> 

#lka #SriLanka #GazaGenocide #gazawar #Israel
Haraappan (@haraappan) 's Twitter Profile Photo

சென்னைல 4 செவுரு அடைச்ச வீட்டுக்குல உட்காந்துட்டு இதுதான் இந்தியானு ஒரு Elite கும்பல் தொடர்ந்து இப்படிதான் narrative ah செட் பண்ணிட்டே இருக்கானுங்க

United Nations (@un) 's Twitter Profile Photo

Journalists are #NotATarget. Attacks against journalists are attacks against fundamental freedoms. A free press is essential to human rights, democracy and the rule of law; and to ensure the truth is brought to light and perpetrators brought to account.

Journalists are #NotATarget.

Attacks against journalists are attacks against fundamental freedoms.

A free press is essential to human rights, democracy and the rule of law; and to ensure the truth is brought to light and perpetrators brought to account.
Committee to Protect Journalists (@pressfreedom) 's Twitter Profile Photo

“That attack took out Al Jazeera’s entire Gaza City news crew. ... It was a direct hit on a journalist tent. Journalists are civilians, and to kill them in war is a war crime,” CPJ’s CEO Jodie Ginsberg told Sky News. Watch the interview⤵️ news.sky.com/video/committe… #NotATarget

Oorukaai (@oorukaai4x1) 's Twitter Profile Photo

செஞ்சோலை படுகொலையின் 19 ஆம் ஆண்டு நினைவந்தல் இன்றாகும். அப்படுகொலை தொடர்பில் நாம் தயாரித்துள்ள சிறு ஆவணக்காணொளி #செஞ்சோலை #RememberSencholai #SencholaiMassacre #SencholaiNeverForget #JusticeForSencholai #SencholaiMartyrs #WarCrimesInSriLanka #AccountabilityNowSL #TamilGenocide

Maatram (@maatramsl) 's Twitter Profile Photo

அமைச்சுகளை வழங்கிய சந்திரிக்கா பண்டாரநாயக்க போதியளவு நிதியினை அவ்வமைச்சுகளுக்கு  வழங்கவில்லை. சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் உபாயத்தையே அவருக்குப் பின்னர் ஆட்சி பீடமேறிய அரசாங்கங்களும் பின்பற்றின. maatram.org/articles/12242 #lka #SriLanka #Malaiyaham #MalaiyahaTamil

அமைச்சுகளை வழங்கிய சந்திரிக்கா பண்டாரநாயக்க போதியளவு நிதியினை அவ்வமைச்சுகளுக்கு  வழங்கவில்லை. சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் உபாயத்தையே அவருக்குப் பின்னர் ஆட்சி பீடமேறிய அரசாங்கங்களும் பின்பற்றின. maatram.org/articles/12242

#lka #SriLanka #Malaiyaham #MalaiyahaTamil
Maatram (@maatramsl) 's Twitter Profile Photo

இன்று சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான தினம் தங்களுடைய அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை தெரியப்படுத்துமாறும் அவர்களுக்கு நீதி கோரியும் வடக்கு கிழக்கு எங்கும் உறவுகளால் போராட்டம் நடாத்தப்பட்டுவருகிறது. #lka #SriLanka #DisappearanceSL

இன்று சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான தினம்  

தங்களுடைய அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை தெரியப்படுத்துமாறும் அவர்களுக்கு நீதி கோரியும் வடக்கு கிழக்கு எங்கும் உறவுகளால் போராட்டம் நடாத்தப்பட்டுவருகிறது.  

#lka #SriLanka #DisappearanceSL
Maatram (@maatramsl) 's Twitter Profile Photo

உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கும் அதேவேளை, தமிழின அழிப்பு, வலிந்து காணாமலாக்கப்படுதல், மனித புதைகுழிகள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வலிந்து காாணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர் இன்று யாழ்ப்பாணத்தில் போராட்டம் #EnforcedDisappearances 📷 Prabhakaran Dilakshan

உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கும் அதேவேளை, தமிழின அழிப்பு, வலிந்து காணாமலாக்கப்படுதல், மனித புதைகுழிகள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வலிந்து காாணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர் இன்று யாழ்ப்பாணத்தில் போராட்டம்

#EnforcedDisappearances 📷
<a href="/Prabhakaranlk/">Prabhakaran Dilakshan</a>
Maatram (@maatramsl) 's Twitter Profile Photo

Prabhakaran Dilakshan உறவுகளும் நினைவுகளும் “உடுத்த உடுப்போட ஆமின்ர பக்கத்துக்கு போன எங்களிட்ட ஒன்டுமே இல்ல. அவன் வருவான் என்டுதானே ஆமிட்ட குடுத்தோம்.” maatram.org/?p=5937 + vimeo.com/215389324 #lka #SriLanka #EnforcedDisappearances #DisappearanceSL

<a href="/Prabhakaranlk/">Prabhakaran Dilakshan</a> உறவுகளும் நினைவுகளும்  

“உடுத்த உடுப்போட ஆமின்ர பக்கத்துக்கு போன எங்களிட்ட ஒன்டுமே இல்ல. அவன் வருவான் என்டுதானே ஆமிட்ட குடுத்தோம்.”   maatram.org/?p=5937 + vimeo.com/215389324 

#lka #SriLanka #EnforcedDisappearances #DisappearanceSL
Maatram (@maatramsl) 's Twitter Profile Photo

Prabhakaran Dilakshan 360 Video | “நான் செத்த பிறகு பேரனை யார் தேடுவார்?” "நான் இன்னும் எவ்வளவு காலம்தான் இருப்பேன். நான் செத்த பிறகு இவர்கள் மகனுக்காக அலைந்துதிரிய முடியுமா? இருப்பவர்களை கவனிக்கவேண்டாமா?” maatram.org/?p=7089 #lka #SriLanka #EnforcedDisappearances #DisappearanceSL

<a href="/Prabhakaranlk/">Prabhakaran Dilakshan</a> 360 Video | “நான் செத்த பிறகு பேரனை யார் தேடுவார்?”    

"நான் இன்னும் எவ்வளவு காலம்தான் இருப்பேன். நான் செத்த பிறகு இவர்கள் மகனுக்காக அலைந்துதிரிய முடியுமா? இருப்பவர்களை கவனிக்கவேண்டாமா?” 
 maatram.org/?p=7089 

#lka #SriLanka #EnforcedDisappearances #DisappearanceSL
Maatram (@maatramsl) 's Twitter Profile Photo

Prabhakaran Dilakshan ஒரு கேள்வி, இரு மனிதர்கள், ஒரே வலி உரையாடலின் இறுதிக் கேள்வியாக அதை வைத்துக்கொண்டேன். அவ்வாறே நான் கேள்வியைக் கேட்டபோது சந்தித்த 20 பேரும் நிலைகுலைந்து போனார்கள்; மௌனமானார்கள்; அழுதார்கள்; கவனத்தை வேறுபக்கம் திசை திருப்பினார்கள். நான் கேட்ட கேள்வி. maatram.org/?p=8065

<a href="/Prabhakaranlk/">Prabhakaran Dilakshan</a> ஒரு கேள்வி, இரு மனிதர்கள், ஒரே வலி

உரையாடலின் இறுதிக் கேள்வியாக அதை வைத்துக்கொண்டேன். அவ்வாறே நான் கேள்வியைக் கேட்டபோது சந்தித்த 20 பேரும் நிலைகுலைந்து போனார்கள்; மௌனமானார்கள்; அழுதார்கள்; கவனத்தை வேறுபக்கம் திசை திருப்பினார்கள்.  

நான் கேட்ட கேள்வி.  
maatram.org/?p=8065
Maatram (@maatramsl) 's Twitter Profile Photo

Prabhakaran Dilakshan மகனைக் கண்டது முதல் சரணடைதல் வரை உக்கிரமாக போர் இடம்பெற்றபோது மகனை கண்ட இடத்திலிருந்து இராணுவத்திடம் கையளித்த இடம்வரை பயணம் செய்து அன்று நடந்த சம்பவத்தை எம்முடன் பகிர்ந்துகொண்டார். maatram.org/?p=8720 #lka #SriLanka #EnforcedDisappearances

Maatram (@maatramsl) 's Twitter Profile Photo

Prabhakaran Dilakshan சந்தியாவின் நீதிக்கான பயணம் (Infographics) சந்தியா எக்னலிகொட சென்றுவந்த இடங்களுக்கு இடையிலான தூரத்தை கணிப்பிட்டுள்ளேன். மொத்தமாக 411,220km நீதியை அடைவதற்காக சந்தியா பயணித்திருக்கிறார். சராசரியான எண்ணிக்கையே இது. maatram.org/?p=8823 #lka #SriLanka #EnforcedDisappearances

<a href="/Prabhakaranlk/">Prabhakaran Dilakshan</a> சந்தியாவின் நீதிக்கான பயணம் (Infographics)  

சந்தியா எக்னலிகொட சென்றுவந்த இடங்களுக்கு இடையிலான தூரத்தை கணிப்பிட்டுள்ளேன். மொத்தமாக 411,220km நீதியை அடைவதற்காக சந்தியா பயணித்திருக்கிறார். சராசரியான எண்ணிக்கையே இது.  maatram.org/?p=8823

#lka #SriLanka #EnforcedDisappearances
Maatram (@maatramsl) 's Twitter Profile Photo

Prabhakaran Dilakshan (VIDEO) தம்பியின் வருகைக்காக காத்திருக்கும் அக்கா! "நட்டஈட்ட வாங்கிறதென்டா தம்பி செத்துப்போனதா தானே அர்த்தம். அப்படியென்டா திதியல்ல கொடுக்கோனும். அந்த நட்டஈட்ட என்ட கையால வேண்டின உடனே நான் இறந்தது மாதிரிதான்.” maatram.org/?p=9919 #lka #SriLanka #EnforcedDisappearances

<a href="/Prabhakaranlk/">Prabhakaran Dilakshan</a> (VIDEO) தம்பியின் வருகைக்காக காத்திருக்கும் அக்கா!

 "நட்டஈட்ட வாங்கிறதென்டா தம்பி செத்துப்போனதா தானே அர்த்தம். அப்படியென்டா திதியல்ல கொடுக்கோனும். அந்த நட்டஈட்ட என்ட கையால வேண்டின உடனே நான் இறந்தது மாதிரிதான்.” 
maatram.org/?p=9919 

#lka #SriLanka #EnforcedDisappearances
Maatram (@maatramsl) 's Twitter Profile Photo

Prabhakaran Dilakshan வலிசுமக்கும் பைகள் இந்த நீண்ட போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் உறவுகளோடு அவர்களுடைய அன்பிற்குரியவர்களின் நினைவுகளை சுமந்த பைகளும் பயணித்துக் கொண்டிருக்கின்றன. சில பைகள் இன்னும் பயணித்துக் கொண்டிருக்கின்றன, சில பைகள் களைத்துப் போய் ஓய்வெடுத்துக்கொள்கின்றன maatram.org/?p=10311

<a href="/Prabhakaranlk/">Prabhakaran Dilakshan</a> வலிசுமக்கும் பைகள்

இந்த நீண்ட போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் உறவுகளோடு அவர்களுடைய அன்பிற்குரியவர்களின் நினைவுகளை சுமந்த பைகளும் பயணித்துக் கொண்டிருக்கின்றன. சில பைகள் இன்னும் பயணித்துக் கொண்டிருக்கின்றன, சில பைகள் களைத்துப் போய் ஓய்வெடுத்துக்கொள்கின்றன  maatram.org/?p=10311
Maatram (@maatramsl) 's Twitter Profile Photo

Prabhakaran Dilakshan “வரேக்க நான் தாலி போட்டுக்கொண்டுதான் வந்தனான். இரண்டு பிள்ளைகள் இருக்கிறதால ஆமின்ட பக்கம் போனா நீ இயக்கம் என்டு சொல்லி பதியாத, தாலிய தந்திட்டுப் போ, நான் கொண்டுவாறன் என்டு அவர் சொன்னவர். தாலிய அவரே கழற்றி எடுத்து ஒரு பன மரத்து கொப்புக்குள்ளால வச்சவர். maatram.org/?p=11017

Maatram (@maatramsl) 's Twitter Profile Photo

Prabhakaran Dilakshan (Virtual Memorial) | உறவுகளின் நினைவுகள் maatram.org/memories "அவர் செத்தத கண்ணால காணலயே... அவர் எங்கயாவது இருப்பார். அந்த நம்பிக்கையிலதான், அவர்ட நினைவா இந்தத் தாலிய போட்டிருக்கன். நான் சாகும் வரை இது என்ட கழுத்திலயே கிடக்கட்டும்." #lka #SriLanka #EnforcedDisappearances

<a href="/Prabhakaranlk/">Prabhakaran Dilakshan</a> (Virtual Memorial) | உறவுகளின் நினைவுகள் maatram.org/memories 

"அவர் செத்தத கண்ணால காணலயே... அவர் எங்கயாவது இருப்பார். அந்த நம்பிக்கையிலதான், அவர்ட நினைவா இந்தத் தாலிய போட்டிருக்கன். நான் சாகும் வரை இது என்ட கழுத்திலயே கிடக்கட்டும்."

#lka #SriLanka #EnforcedDisappearances
Selvaraja Rajasegar (@srajasegar) 's Twitter Profile Photo

A short film (with Eng sub) documenting the #SathurukondanMassacre through the experiences of witnesses and survivors. 35 years since it happened, no one has been held accountable for it. youtube.com/watch?v=7F41Zx…

Maatram (@maatramsl) 's Twitter Profile Photo

2006 ஜனவரி 2ஆம் திகதி திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களுள் தனது மகன் ரஜீகர் மனோகரனுக்கு நீதிகோரி ஓய்வின்றி போராடிவந்த மருத்துவர் காசிப்பிள்ளை மனோகரன் (வயது-84) எந்தவித நீதியும் கிடைக்கப்பெறாமல் நேற்று காலமானார். #lka #SriLanka #Trinco5

2006 ஜனவரி 2ஆம் திகதி திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களுள் தனது மகன் ரஜீகர் மனோகரனுக்கு நீதிகோரி ஓய்வின்றி போராடிவந்த மருத்துவர் காசிப்பிள்ளை மனோகரன் (வயது-84) எந்தவித நீதியும் கிடைக்கப்பெறாமல் நேற்று காலமானார்.

#lka #SriLanka #Trinco5