Jeyam (@jeyamramachand2) 's Twitter Profile
Jeyam

@jeyamramachand2

Professor of English. Retd. Atheist. Critic. நன்றின்பால் உய்ப்பது அறிவு.

ID: 1059408387039911936

calendar_today05-11-2018 11:33:37

15,15K Tweet

8,8K Followers

1,1K Following

ஜெயசந்திரன் திமுக 🖤♥️ (@jaya2016maha) 's Twitter Profile Photo

இந்த நாய் மீது நடவடிக்கை எடுக்குமா திமுக தலைமை..? 🙄 DMK IT WING Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்) DMK Trends நடவடிக்கை எடுக்க வேண்டி RT பண்ணவும்

இந்த நாய் மீது நடவடிக்கை எடுக்குமா திமுக தலைமை..? 🙄
<a href="/DMKITwing/">DMK IT WING</a> 
<a href="/edwinarockia/">Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)</a> 
<a href="/Dmktrends/">DMK Trends</a> 
நடவடிக்கை எடுக்க வேண்டி RT பண்ணவும்
Jeyam (@jeyamramachand2) 's Twitter Profile Photo

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின். மானம் உள்ளவர்கள் மானம் போனபின் அல்ல, மானம் வரும் என்று தெரிந்தாலே உயிர் நீத்து விடுவார்களாம்.. ஆனால் இந்த சங்கிகள் எவ்வளவுதான் மானம் போகத் திட்டினாலும் கொஞ்சம் கூட அசராமல் இருக்கிறார்களே அது எப்படி?

Jeyam (@jeyamramachand2) 's Twitter Profile Photo

கடந்த பழனி ஆட்சியில் கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று 31.1 2021 அன்று அறிவிக்கப்பட்டது. அதற்கு முதல்நாள் தங்களுக்கு வேண்டிய நபர்களுக்கு நகை கடன் வழங்கப்பட்டிருக்கிறது! என்னென்ன தில்லுமுல்லுகள் எல்லாம் பண்ணி இருக்கிறார்கள் இந்த பண்ணிக் கூட்டம்?

Jeyam (@jeyamramachand2) 's Twitter Profile Photo

தீம்க ஒழிக, தீம்க ஒழிக ன்னு சொன்ன பயலுக எவனையும் காணோம். ஒருத்தன் டார்ச்லைட் வச்சி தன்னையே தேடிக்கொண்டிருக்கிறான். இன்னும் நிறைய பேரை தேடும் பணியில் இருக்கிறோம்.

Jeyam (@jeyamramachand2) 's Twitter Profile Photo

பொறுக்கி சிவசங்கர் மருத்துவம் பார்க்க சென்னைக்கு அருகில் பிரசித்தி பெற்ற மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும். ஆனால் இவன் டேராடூன் எப்படி போனான்? அவன் இங்கதான் எங்கயாவது ஒளிந்துகொண்டு ஏமாற்றுகிறானோ? இவன் வசித்த பங்களாவை முறைப்படி ரெய்டு செய்தால் பல உண்மைகள் தெரியவரும்.

Jeyam (@jeyamramachand2) 's Twitter Profile Photo

நேற்று GST கவுன்சில் கூட்டம் நடந்தது. தடுப்பூசி மருந்துக்கு வரிவிலக்கு இல்லை என்று நிம்மி சொல்லிவிட்டார். மற்றபடி வேற என்ன பேச்சுவார்த்தை நடந்தது என்பது பற்றி ஒரு விவரமும் இல்லை.

Jeyam (@jeyamramachand2) 's Twitter Profile Photo

வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை ஆண்டும் அஃதொப்பதில் சிறந்த செல்வம் எது என்று கேட்டால் வேண்டாமை என்ற ஒன்றே என்கிறார் வள்ளுவர். ஆனால் இங்கே இருக்கும் போலிச்சாமியார்கள் அத்தனைக்கும் ஆசைப்படு என்று மக்களை உசுப்பேற்றி அவர்களை ஏமாற்றி சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள்.

Jeyam (@jeyamramachand2) 's Twitter Profile Photo

டெல்டா மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான ஏல அறிக்கையினை ரத்து செய்ய வேண்டும் என்று முதல்வர் யூனியன் தலைமை அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளார். அவ்வாறு ஏலம் எடுத்த யாரும் இங்கே வந்து காவிரிப்படுகையில் தோண்ட தமிழக அரசு அனுமதிக்காது என்றும் சொல்லியிருக்கிறார்.

Jeyam (@jeyamramachand2) 's Twitter Profile Photo

ஒரு கடவுள் மனிதனைப் படைக்கலாம் ஆயின், கடவுளைப் படைக்க மனிதன் வேண்டும் மனிதரற்ற உலகில் கடவுளாயிருந்து என்ன பயன்? இருக்கும் வரங்களை யாருக்குக் கொடுப்பது? கொடுக்கும் சாபத்தில் யாரை எரிப்பது? புஷ்பராஜ்.

Jeyam (@jeyamramachand2) 's Twitter Profile Photo

G7 உச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக சென்ற மோடி இங்கே எப்படி ஒரே நாடு ஒரே மொழி என்று புலம்புகிறாராரோ அதுபோல அங்கே போய் ஒரே பூமி ஒரே ஆரோக்கியம் என்று உளறி இருக்கிறார். இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன என்று நமது நிதியமைச்சரிடம் கேட்டபோது அவர் பேசியது எனக்கு புரியவில்லை என்றார்.

Jeyam (@jeyamramachand2) 's Twitter Profile Photo

ஒரு கழிசடை, பொறுக்கி இவனை கைது பண்ணியதற்கு காயத்ரி பொங்குறா. அவன் ஏற்கனவே வானதியை கூட திட்டி இருக்கிறான். அப்படிப்பட்ட சமூக விரோதியை கைது செய்தால் இது ஜனநாயகமா என்று கேட்டிருக்கிறாள். இவளை போன்ற விவஸ்தை கெட்ட மூதேவிகளால் தான் இத்தகைய கிஷோர் நாய்கள் குறைக்கின்றன.

Jeyam (@jeyamramachand2) 's Twitter Profile Photo

நீங்கள் கோடீஸ்வரராக வேண்டுமா? இதோ சங்கிகள் காட்டிய ஒரு நல்ல வழி. ராமர் கோயிலோ அல்லது சீதா கோயிலோ காட்டுவதாகச் சொல்லி விளம்பரம் கொடுத்தீர்களானால் கூமுட்டை பொதுமக்கள் அள்ளிக் கொடுப்பார்கள். அப்புறம் 2 கோடி நிலத்தை 18 கோடிக்கு வாங்கி 16 கோடி சம்பாதிக்கலாம்.

Jeyam (@jeyamramachand2) 's Twitter Profile Photo

சங்கம் வளர்த்தத் தமிழ் என்று தமிழைச் சொல்லுவார்கள். சங்ககால புலவர்கள் தங்கள் படைப்புகளை சங்கங்களின் மூலமாகத்தான் அறிமுகப்படுத்தப்படுத்துவார்கள். வடமொழி இதிகாசங்களும் புராணங்களும் எந்த சங்கத்தின் வழியாக அரங்கேற்றப்பட்டன என்று எவனாவது சொல்வானா?

Jeyam (@jeyamramachand2) 's Twitter Profile Photo

தமிழில் நான் போடும் பதிவுகளில் எப்படியாவது ஒரு தவறு வந்து விடுகிறது. நானும் எழுதிவிட்டு படித்துப் பார்க்கிறேன். அப்போது அந்தத் தவறுகள் என் கண்ணுக்குத் தெரிவதில்லை. பிறகு யாராவது சுட்டிக் காட்டிய பின்பு தான் தெரிகிறது. இதை எப்படி சரிப்படுத்துவது?

Jeyam (@jeyamramachand2) 's Twitter Profile Photo

பெண்களை இழிவாக பேசிய கிஷோர் பயலுக்கு சப்போட்டா வாரான் ஆட்டுப் புழுக்க! போலீஸ் அதிகாரியாக இருந்தபோது இப்படித்தான் இருந்திருப்பான் போல. உதவாக்கரை.