Himlar (@himlare) 's Twitter Profile
Himlar

@himlare

Keep your body Lean,Mind Sharp
& Blood clean...

ID: 1074227495581478912

calendar_today16-12-2018 08:59:27

969 Tweet

29,29K Takipçi

108 Takip Edilen

இடும்பாவனம் கார்த்திக் (@idumbaikarthi) 's Twitter Profile Photo

" கள்ளு என்பது ஊட்டச்சத்து மிக்க வைட்டமின் பானம். அதை மதுபானம் என்று அழைக்க முடியாது. " உச்ச நீதிமன்றத்தில் கூறியிருக்கிறது கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்ணில் படும்வரை பகிரவும்! Shanmugam P

" கள்ளு என்பது ஊட்டச்சத்து மிக்க வைட்டமின் பானம். அதை மதுபானம் என்று அழைக்க முடியாது. "

உச்ச நீதிமன்றத்தில் கூறியிருக்கிறது கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர்
பெ.சண்முகம் கண்ணில் படும்வரை பகிரவும்!

 <a href="/Shanmugamcpim/">Shanmugam P</a>
Himlar (@himlare) 's Twitter Profile Photo

கள் கேரளாவில் வைட்டமின் பானம். தமிழ்நாட்டில் போதைப்பொருள். கம்யூனிஸ்ட் பரிதாபங்கள் 😅

செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தம்பி திருபுவனம் அஜித் மரணத்திற்கு காரணமான காவல்துறையினர் மீது கொலைவழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்! CMOTamilNadu M.K.Stalin சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக தற்காலிகமாகப் பணியாற்றி

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தம்பி திருபுவனம் அஜித் மரணத்திற்கு காரணமான காவல்துறையினர் மீது கொலைவழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்!

<a href="/CMOTamilnadu/">CMOTamilNadu</a> <a href="/mkstalin/">M.K.Stalin</a> 

சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக தற்காலிகமாகப் பணியாற்றி
Arulmozhivarman (@arulmozhi_25) 's Twitter Profile Photo

ஜெயராஜ் - பென்னிக்ஸ் வழக்கிற்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை ! தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை ! பல்லை பிடுங்கிய அதிகாரிக்கு எந்த அச்சமும் இல்லை ! இதோ விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு அடித்தே

ஜெயராஜ் - பென்னிக்ஸ் வழக்கிற்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை !
தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை !
பல்லை பிடுங்கிய அதிகாரிக்கு எந்த அச்சமும் இல்லை !
இதோ விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு அடித்தே
Himlar (@himlare) 's Twitter Profile Photo

கடந்த ஆட்சியில் அநீதிக்கு எதிராக கொந்தளித்த போராளிகளில் பலர் திராவிட மாடல் ஆட்சியில் கோபாலபுரத்து வாயிற்காவலர்களாக மாறி நிற்கிறார்கள்...

Himlar (@himlare) 's Twitter Profile Photo

குற்றவாளிகளை பாதுகாக்க எவ்வளவு மோசடித்தனமான முயற்சிகளை செய்ய முடியுமோ அவ்வளவு முயற்சிகளையும் செய்திருக்கிறது ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு. நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் திணறுவதை பாருங்கள். நீதிமன்றத்தில் அம்பலப்பட்ட பிறகும் இதற்கு மேலும் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால்

Himlar (@himlare) 's Twitter Profile Photo

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாலப்பள்ளம் பேரூராட்சியை சார்ந்த மறைந்த முன்னாள் செய்தித்தொடர்பாளர் அண்ணன் சுனில் சுதர்லின் பாபு அவர்களின் நினைவு கொடிக்கம்பம் 09-08-2025 இன்று காலை ஆலஞ்சி பரவிளை பகுதியில் திறந்து வைக்கப்பட்டு கொடி ஏற்றப்பட்டது.

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாலப்பள்ளம் பேரூராட்சியை சார்ந்த மறைந்த முன்னாள் செய்தித்தொடர்பாளர் அண்ணன்  சுனில் சுதர்லின் பாபு அவர்களின் நினைவு கொடிக்கம்பம் 09-08-2025 இன்று காலை ஆலஞ்சி பரவிளை பகுதியில் திறந்து வைக்கப்பட்டு கொடி ஏற்றப்பட்டது.
Himlar (@himlare) 's Twitter Profile Photo

மலையாள ஆதிக்கம் தலைவிரித்தாடிய போது "வீட்டுக்கொரு தமிழன் நாட்டைக் காக்க புறப்படு" என்று முழங்கி தமிழர்களை ஒன்று திரட்டி குமரி நிலப்பரப்பை மீட்டெடுத்து தமிழ்த்தேசியத்தை நிறுவிக்காட்டிய குமரித்தந்தை மார்சல் நேசமணி அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கிள்ளியூர் தொகுதியில் வருகிற

மலையாள ஆதிக்கம் தலைவிரித்தாடிய போது "வீட்டுக்கொரு தமிழன் நாட்டைக் காக்க புறப்படு" என்று முழங்கி தமிழர்களை ஒன்று திரட்டி குமரி நிலப்பரப்பை மீட்டெடுத்து தமிழ்த்தேசியத்தை நிறுவிக்காட்டிய  குமரித்தந்தை மார்சல் நேசமணி அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கிள்ளியூர் தொகுதியில் வருகிற
Himlar (@himlare) 's Twitter Profile Photo

எல்லை காத்த எங்கள் எல்லைச்சாமிகளுக்கு வீரவணக்கம்! திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆட்சியில் மலையாள ஆதிக்கத்தின் பிடியில் இருந்த தமிழர் பகுதிகளான கல்குளம்,விளவங்கோடு,அகஸ்தீஸ்வரம்,தோவாளை,செங்கோட்டை, நெய்யாற்றின்கரை,சித்தூர்,தேவிகுளம்,பீர்மேடு ஆகிய தாலுகாக்களை ஐக்கிய கேரளம் என்கிற

எல்லை காத்த எங்கள் எல்லைச்சாமிகளுக்கு வீரவணக்கம்!

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆட்சியில் மலையாள ஆதிக்கத்தின் பிடியில் இருந்த தமிழர் பகுதிகளான கல்குளம்,விளவங்கோடு,அகஸ்தீஸ்வரம்,தோவாளை,செங்கோட்டை, நெய்யாற்றின்கரை,சித்தூர்,தேவிகுளம்,பீர்மேடு ஆகிய தாலுகாக்களை  ஐக்கிய கேரளம் என்கிற
Himlar (@himlare) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சியின் கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் கலந்தாய்வு நேற்று (10/8/2025) நடைக்காவு பகுதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது. இக்கலந்தாய்வில் வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டு

நாம் தமிழர் கட்சியின் கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் கலந்தாய்வு நேற்று (10/8/2025) நடைக்காவு பகுதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது.
இக்கலந்தாய்வில் வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டு
Himlar (@himlare) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சியின் கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் அண்ணன் ஜாண் ஜெபராஜ் அவர்களின் இல்லத் திருமண விழாவில் இன்று(13/8/2025) கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினோம்.

நாம் தமிழர் கட்சியின் கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் அண்ணன் ஜாண் ஜெபராஜ் அவர்களின் இல்லத் திருமண விழாவில் இன்று(13/8/2025) கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினோம்.
Himlar (@himlare) 's Twitter Profile Photo

கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மிடாலம் ஊராட்சியில் இன்று (15/8/2025) நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களுடன் கலந்து கொண்டேன். #கிராமங்களின்_வளர்ச்சியே_தேசத்தின்_வளர்ச்சி #கிராம_சபை

கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மிடாலம் ஊராட்சியில் இன்று (15/8/2025) நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களுடன் கலந்து கொண்டேன்.

#கிராமங்களின்_வளர்ச்சியே_தேசத்தின்_வளர்ச்சி
#கிராம_சபை
Himlar (@himlare) 's Twitter Profile Photo

கேரள மருத்துவக் கழிவுகள் குமரி மாவட்டத்தில் கொட்டப்படுவது குறித்த மிக முக்கியமான ஆவணப்படம். நன்றி ELSTIN RAJ youtu.be/L9ls8KMRHzM

Himlar (@himlare) 's Twitter Profile Photo

இன்று (18/8/2025) கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புதுக்கடை பேரூராட்சி மற்றும் முஞ்சிறை ஊராட்சி பகுதிகளில் நாம் தமிழர் உறவுகளை சந்தித்த மகிழ்வான தருணம்.

இன்று (18/8/2025) கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புதுக்கடை பேரூராட்சி மற்றும் முஞ்சிறை ஊராட்சி பகுதிகளில் நாம் தமிழர் உறவுகளை சந்தித்த மகிழ்வான தருணம்.
Himlar (@himlare) 's Twitter Profile Photo

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மலையாள ஆதிக்கம் தமிழர் நிலப்பரப்பரப்புகளில் கோரதாண்டவமாடிய போது அடக்குமுறைகளை எதிர்த்து தமிழர்கள் வீரம்செறிந்த போராட்டத்தை நடத்தினர்.அப்போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களுள் முதன்மையானவர் ஐயா குஞ்சன் நாடார் அவர்கள்.அவரின் வீரம்செறிந்த

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மலையாள ஆதிக்கம் தமிழர் நிலப்பரப்பரப்புகளில் கோரதாண்டவமாடிய போது அடக்குமுறைகளை எதிர்த்து தமிழர்கள்  வீரம்செறிந்த போராட்டத்தை நடத்தினர்.அப்போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களுள் முதன்மையானவர் ஐயா குஞ்சன் நாடார் அவர்கள்.அவரின் வீரம்செறிந்த
Himlar (@himlare) 's Twitter Profile Photo

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மலையாள ஆதிக்கம் தமிழர் நிலப்பரப்பரப்புகளில் கோரதாண்டவமாடிய போது அடக்குமுறைகளை எதிர்த்து தமிழர்கள் வீரம்செறிந்த போராட்டத்தை நடத்தினர்.அப்போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களுள் முதன்மையானவர் ஐயா குஞ்சன் நாடார் அவர்கள்.அவரின் வீரம்செறிந்த

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மலையாள ஆதிக்கம் தமிழர் நிலப்பரப்பரப்புகளில் கோரதாண்டவமாடிய போது அடக்குமுறைகளை எதிர்த்து தமிழர்கள்  வீரம்செறிந்த போராட்டத்தை நடத்தினர்.அப்போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களுள் முதன்மையானவர் ஐயா குஞ்சன் நாடார் அவர்கள்.அவரின் வீரம்செறிந்த
Himlar (@himlare) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சியின் குளச்சல் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் அக்கா ஆன்சி சோபா ராணி அவர்களின் அறிமுக கூட்டம் நாளை மறுநாள் (24/8/2025) நடைபெறுகிறது.நாம் தமிழர் கட்சிக்கு 4 கவுன்சிலர்களை கொடுத்த குளச்சல் தொகுதி மக்கள் இம்முறை நாம் தமிழர் கட்சிக்கு சட்டமன்ற உறுப்பினரையும்

நாம் தமிழர் கட்சியின் குளச்சல் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் அக்கா  ஆன்சி சோபா ராணி  அவர்களின் அறிமுக கூட்டம் நாளை மறுநாள் (24/8/2025) நடைபெறுகிறது.நாம் தமிழர் கட்சிக்கு 4 கவுன்சிலர்களை கொடுத்த குளச்சல் தொகுதி மக்கள் இம்முறை நாம் தமிழர் கட்சிக்கு சட்டமன்ற உறுப்பினரையும்