நீங்கள் எவ்வளவு தான் முக்கி முனுகினாலும் உங்கள் தவறை மறைக்க நாம்தமிழர் மீது வைக்கும் #அவதூறு மக்கள் மத்தியில் எடுபடாது. போய் பிஜேபி கூட்டத்தில் உங்கள் கொடியை பிடிக்கிற வேலையை பார்க்கவும் இல்லை என்றால் பெரிய எஜமான் கோவிப்பார்..
நாங்கள் வித்தியாசமானவர்கள்.
இந்திய அதிகார வர்க்கத்திற்கு ஒன்று தெரியவேண்டும்.
எங்களோடு முரண்டு பிடிச்சால் எங்கள் முரண்டுகள் இன்னும் கூடுதலாகத்தான் இருக்கும்.
-தேசியத்தலைவர்-
இப்படியான கம்பீரமான தலைவரை பின்பற்றுபவர்களாக கூறுபவர்கள் கம்பீரமாகவே இருக்கப் பழகிக்கொள்ளுங்கள்.
ஒன் இந்தியா நடத்திய உரையாடல் பார்க்க நேர்ந்தது.
இந்த கல்லூரி மாணவர்களின் மனநிலையில், தன் தலைவன் மீது இப்படி ஒரு பழி விழுந்துவிட்டது, எப்படி அவரை காப்பாற்றலாம் என்பதைத் தாண்டி 41+2 உயிர்கள் போனதைப் பற்றி சிறிதும் கவலையற்று இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
இந்த மனநிலை தான்
இன்றைக்கு எங்கள் கார்த்தியை இழிவாக பேசும் விஜய் ஆதரவு ஆபாச ஐடிக்கள், 41பேர் செத்து விழுந்த நாள் தொடங்கி ஒரு வாரம் எந்த சுடுகாட்டில் ஒளிந்து கொண்டிருந்தார்கள் என்று தெரியவில்லை! 41பேர் இறந்த அன்று இரவு அந்த உடல்களுக்கு மாலை அணிவித்து கண்ணீர் விட்டவன் கார்த்தி!
திராவிடம் தமிழர்களை முட்டாளாக்கியது! இந்துத்துவம் மேலும் முட்டாளாக்கும் பணியை செய்து கொண்டிருக்கிறது.
தமிழ்தேசிய பாதையில் தமிழர்கள் வராத வரை அந்நியருக்கு ஏவல் பணி செய்யும் இடத்தில் தான் தமிழர்கள் இருப்பார்கள்...
✨வீரப்பனாரின் நினைவு நாளான அக்டோபர்18 அன்று காலை 11 மணியளவில் ஐயாவின் நினைவிடத்தில் அண்ணன் செந்தமிழன் #சீமான் அவர்கள் வீர வணக்கம் செலுத்துகிறார் அதற்காக நினைவிடத்தை சுற்றி தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது இப்பணியில் ஈடுபடும் உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள்..!!
தமிழகத்தின் மூலை முடுக்கில் எல்லாம் புலிக்கொடியை, தேசியத்தலைவரை கொண்டு சேர்த்தது அண்ணன் சீமான் மட்டும் தான்! - அண்ணன் ஏர்போர்ட் மூத்திக்காக வாதாடும் நாம் தமிழர் வழக்குரைஞர் பாசறை பொறுப்பாளர் அண்ணன் சங்கர் அவர்கள் பேச்சு👇
இந்த சவுக்கு சங்கர் எல்லாம் என்ன ஜென்மம் என்றே தெரியவில்லை, இவ்வளவு பச்சையா பொய் சொல்லிட்டு திரிகின்றான்,இந்த சாக்கடை வாயனுக்கு 🔥 விட திடீர் அதிமுக ஆதரவாளர்களும் தற்குறி அணில்களும் கிளம்பி இருக்கிறாங்க தலை எழுத்து🤦
youtu.be/txN3tVozNAw?si…
பால்வளத்தின் தயவில் இடித்து நாள்தோறும் கேரளாவிற்கு கடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் நமது குமரி மாவட்ட மலைகள் !
#அமைச்சர்_மாவட்டத்தின்_அவலங்கள்
#save_kumari_mountains
#கனிமவளக்கொள்ளை_திமுக.
எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே !
ஒரே இரத்தம்! அதே வீரம்!
வீரப்பெரும்பாட்டன்
'தீரனும் அவன் பேரனும்'
மாபெரும் பொதுக்கூட்டம்!
புகழுரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
ஐப்பசி-01 | 18-10-2025
சனிக்கிழமை மாலை 4 மணி சதுரங்காடி மேட்டூர் அணை,
காலுக்குச் செருப்பும் இல்லை;
கால்வயிற்றுக் கஞ்சியும் இல்லை,
பாழுக்கு உழைத்தோமடா தோழா
பசையற்றுப் போனோமடா என்ற ஜீவாவின் வரிகளைப் போல உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்த எம் இன மக்களை இயற்கையும் பலி வாங்குகிறது !
கடலூர் மாவட்டத்தில் இடி தாக்கி உயிரிழந்த விவசாயிகள் !
கூத்தாடியைப் பாக்க
நரேந்திரமோடியின் குஜராத் மாடலில், தனது கர்ப்பப்பையை வாடகைக்குவிட்டுப் பிழைக்கும் ஏழைத்தாய்மார்கள் இருந்தார்கள்.
முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலினின் திராவிட மாடலில், சிறுநீரகத்தை வறுமைக்குப் பறிகொடுக்கும் ஏழைத்தாய்மார்கள் இருக்கிறார்கள்.