வான்மகள் (@vaanmagal) 's Twitter Profile
வான்மகள்

@vaanmagal

𝐋𝐨𝐨𝐤 𝐚𝐭 𝐭𝐡𝐞 𝐬𝐭𝐚𝐫𝐬.. 𝐋𝐨𝐨𝐤 𝐡𝐨𝐰 𝐭𝐡𝐞𝐲 𝐬𝐡𝐢𝐧𝐞 𝐟𝐨𝐫 𝐲𝐨𝐮 ⭐️

ID: 1492007214772809728

linkhttps://instagram.com/kanthara_kavi?igshid=YmMyMTA2M2Y= calendar_today11-02-2022 05:27:22

572 Tweet

1,1K Takipçi

233 Takip Edilen

வான்மகள் (@vaanmagal) 's Twitter Profile Photo

அலங்கரிக்கப்பட்ட கண்ணாடித் தொட்டியில் மீனாக வாழ்வது அழகாகத்தான் இருக்கிறது. ஆனால் என் சுதந்திரம் கடலில் தான். -ஹஜன் 🌊🌀🤍♾️

அலங்கரிக்கப்பட்ட கண்ணாடித் தொட்டியில்
மீனாக வாழ்வது அழகாகத்தான் இருக்கிறது.
ஆனால் என் சுதந்திரம் கடலில் தான்.
-ஹஜன்
🌊🌀🤍♾️
வன யட்சி (@solitaryreaper_) 's Twitter Profile Photo

@theeraa_ula என் அவமானங்களைக் கழுவ நூறு சமுத்திரங்கள் வேண்டும். என் புண்களை ஆற்ற நூறு மருத்துவர்கள் வேண்டும். என்னைக் கொஞ்சம் நறுமணமூட்ட நூறு தைலப்புட்டிகள் வேண்டும். என் கண்ணீரை நிறுத்த நூறு அற்புதங்கள் வேண்டும். என் துயரங்களைக் கடைய நூறு மலையும் நூறு பாம்பும் வேண்டும். என் மண்டைப் பேய்களின்

வான்மகள் (@vaanmagal) 's Twitter Profile Photo

panuval.com/iragai-pol-oru… எனது கவிதை தொகுப்பு புத்தகம் இறகைப்போல் ஒரு நேசம் இனி பனுவல் புத்தக நிலையத்திலும் கிடைக்கும். புத்தகத்தினை பெற விரும்பும் வாசகர்கள் இந்த website link ஐ பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

Aazhisai (ஆழிசை) (@pattampoochi_pn) 's Twitter Profile Photo

“கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்கும்மோ மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும் விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே!” ~ நாச்சியார் திருமொழி - ஆண்டாள் ( 8 பொ.ஆ.பி ) 🤍

“கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்கும்மோ
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே!”

~ நாச்சியார் திருமொழி - ஆண்டாள் ( 8 பொ.ஆ.பி )

🤍
🌴 T.R.🌴 (@tramesh21548526) 's Twitter Profile Photo

புலம்பல் என்பதை ஆசுவாசம் என்கிறார்கள், மனதில் சுமப்பதை இறக்கி வைப்பது என்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் புலம்பல் என்பது திரும்பத் திரும்பச் சொல்லி தனக்குள் அழுந்தப் பதியவைப்பது. பகிர்தல் வேறு... புலம்பல் வேறு. ~ ஈரோடு கதிர் ~

Royal Enfield Buddha (@royalenfieldu) 's Twitter Profile Photo

உதாசீனப்படுத்தப்பட்ட ஒரு வளர்ப்பு நாய் சுடுகாட்டில் எரிமேடை சாம்பல் சூட்டில் உறங்க பழகிக் கொள்கிறது. நேசமித்திரன் -

தெக்கூரான் (@thekkooraaan) 's Twitter Profile Photo

"இயற்கை, இறை, இசை, இயக்கம், உறவு, நட்பு, போதை என மனிதன் தீவிரமாக எதையாவது பற்றிக் கொள்கிறான். பற்றிக் கொண்டது எது என்பதில் தான் இருக்கிறது ஒவ்வொருவரின் வாழ்வும் தாழ்வும் அற்பமும் அபத்தமும்." - ராஜு முருகன்

வான்மகள் (@vaanmagal) 's Twitter Profile Photo

“என்னுடைய கதைகள் அசிங்கமாக இருப்பதாக நீங்கள் நினைத்தால், நீங்கள் வாழும் சமூகம் அசிங்கமாக இருக்கிறது என்று பொருள். அந்த உண்மையை நான் எனது கதைகள் மூலம் அம்பலப் படுத்தமட்டுமே செய்கிறேன்” ~மண்ட்டோ 💫

“என்னுடைய கதைகள் அசிங்கமாக இருப்பதாக நீங்கள் நினைத்தால், நீங்கள் வாழும் சமூகம் அசிங்கமாக இருக்கிறது என்று பொருள். அந்த உண்மையை நான் எனது கதைகள் மூலம் அம்பலப் படுத்தமட்டுமே செய்கிறேன்”
~மண்ட்டோ
💫