மெய் சிலிர்த்துப் போன பிரதமர் வாஜ்பாய் வெகுநேரம் வரை கை தட்டிக்கொண்டே இருந்தாராம்..
ஏலே!
மெண்டல் கேடி கூட்டமே! நீங்க படிச்ச எல்லா School - ல யும் ஹெட்மாஸ்டர் எங்கள் திராவிட அரக்கன் எங்கள் #கலைஞர்100
சங்கி தாய் எலிகளா😏😏
என்ன சாதித்தார் கலைஞர்??
#கலைஞர்100 🖤❤️
இந்தியாவிற்கு தேசிய கீதம் இருப்பது போல
தமிழ் நாட்டுக்கும் நாட்டுப் பண் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றி 23.11.1970 அன்று எல்லா அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலைப் பாட வேண்டும் என்று அரசாணை பிறப்பித்தவர் கலைஞர்
கட்டை விரலோ, தலையோ காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால் பட்டை உரியும் சுடுகாட்டில் அவன் கட்டை எரியும்.!!
#கலைஞர்100
'கட்டை விரலோ, தலையோ காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால், பட்டை உரியும், சுடுகாட்டில் அவன் கட்டை வேகும்'
- #கலைஞர்100
புரியாதவங்க புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க!
எத்தனை காலத்துக்கு பொய்களின் பின்னால் ஓடுவீங்க?
கலைஞரால் பயனடையவில்லைனு தமிழ்நாட்டில் ஒருத்தனாவது நெஞ்சை தொட்டு சொல்ல முடியுமா?
அப்பிடி சொல்றவனுக்கு 'தன் நெஞ்சே தன்னைச் சுடுமே'.
எல்லோரும் எல்லாம் பெற உழைத்த ஒரே தலைவன்!
#கலைஞர்100
குறள் எண்: 553
கலைஞர் உரை:
ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிக்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும்.
#கலைஞர்100 #திருக்குறள்
#காலத்தால்_அழியாத_கலைஞரின்_சாதனைகள்
முத்தமிழுக்கு உயிர்தந்து திராவிடம் காத்த ஓய்வறியா சூரியனின் காலத்தால் அழியாத சாதனைகள்!
R.SAKKARAPANI M.K.Stalin #DMK #கலைஞர்100
குறள் எண்: 555
கலைஞர் உரை:
கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும்.
#திருக்குறள் #கலைஞர்100
எத்தர்கள் கூறுகிறார்கள்;
இன்றும் ஏமாளிகள்
இருக்கிறார்கள்
நம்புவதற்கு; என்ற
எண்ணமுடன்!
#கலைஞர்100 | தினமொரு #கலைஞர்மொழி
ஆயிரம் பேர்... ஆயிரம் சிலை... வைக்கலாம்... தலைவன் வைத்த ஒரு சிலைக்கு ஈடாகுமா...
இந்தியாவின் நினைவு சின்னமாக விளங்கும் #கன்னியாகுமரி #திருவள்ளுவர்_சிலை ...💪👌💯❤️🌹
#கலைஞர்100