Once you replace negative thoughts with positive ones,
you'll start having positive results....🤘
Gud Morning Everyone... 😊
Have a Thoughtful Thursday...💐
#ஓம்நமசிவாய 🌿🙏
#ஓம்சக்தி 🔱🙏
#அன்பே_சிவம் ♥️
The sunrise... Yes, of course, doesn't care if we watch it or
not... But it will keep on being beautiful, even if no one bothers
to look at it...🤘
Good Morning Everyone... 😊
Have a Thoughtful Tuesday... 💐
#ஓம்நமசிவாய 🌿🙏
#ஓம்சக்தி 🔱🙏
#அன்பே_சிவம் ♥️
சொற்றுனை வேதியன் சோதி வானவன்,
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதோழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்,
நற்றுணை யாவது நமச்சி வாயவே!
#திருச்சிற்றம்பலம் 🙏
#ஓம்நமசிவாய 🔱🌼🙏
கட்டுக் கடங்காப் புரவிகளாய்க்
காலமெல்லாம் என்மனத்தை
எட்டுத் திக்கும் இழுத்தலைத்தே
இடும்பை படுக்கும் புலன்காள் உம்
கொட்டம் அடங்கும் வேளையின்று
.கூடி வந்த தென்துணையாய்
நட்டம் பயில்வோன் வந்துவிட்டான்
நாடி தெறிக்க ஓடிடுவீர்!
#ஓம்நமசிவாய 🔥
#OmNamaSivaya
#ओम_नम_शिवाय
#sivansongs
காற்றுப் பையொரு சோற்றுப் பைசிறு நீற்றுப் பையென உருவான
தோற்றத்தை வெகு நாற்றத்தையுமிழ் ஊத்தைப் பொய்யிதை நிசமாக
ஏற்றுப் பைபெற நோற்றுச் செய்பல கூத்திற் கைதவம் அடைவேனை
மாற்றிச் செய்கழல் போற்றக்கை தரும் சீற்றப் பையரவணிவோனே!
#ஓம்நமசிவாய 🔥
#OmNamaSivaya
#ओम_नम_शिवाय
#sivansongs
#hindu
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
உலகை ஆளும் இனிய நாமம் ஓம் நமசிவாய🙏
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
உணர்வை ஆளும் இதய கீதம் ஓம் நமசிவாய🙏
அணல் முக நாதனே… தினம் உன்னை போற்றிடும்…
அருள் நிறை மந்திரம் ஓம் நமசிவாய.. 🙏
#ஓம்நமசிவாய
#இனிய_காலை
Leaders never use the word failure. They look upon setbacks as learning experiences... 🤘
Gud Morning Everyone.. 😊
Have a Wealthy Wednesday💐
#ஓம்நமசிவாய 🌿🙏
#ஓம்சக்தி 🔱🙏
#அன்பே_சிவம் ♥️
The biggest sources of motivation are your own thoughts, so think big and motivate yourself to win... 🤘
Gud Morning Everyone... 😊
Have a Marvelous Monday💐
#ஓம்நமசிவாய 🌿🙏
#ஓம்சக்தி 🔱🙏
#அன்பே_சிவம் ♥️
தேடியோ உன்னை நான் தெரிந்து கொண்டேன் பரதேவ என்னை நாடியே என்னுளம் புகுந்தனை நானும் அஃ துணர்ந்த பின் நாளும் உன்னைப் பாடியே நெஞ்செலாம் பரவசம் பரவிடப் பார்த்ததால் பைத்தியங் கொண்டு ஓடியே வந்துளேன் என்னை உன்னவன் என நீ உகந்து ஒப்புதற்கே!
#ஓம்நமசிவாய 🔥🌿🍃📿🕉️🔯
கட்டுக் கடங்காப் புரவிகளாய்க் காலமெல்லாம் என்மனத்தை எட்டுத் திக்கும் இழுத்தலைத்தே இடும்பை படுக்கும் புலன்காள் உம் கொட்டம் அடங்கும் வேளையின்று கூடி வந்த தென்துணையாய் நட்டம் பயில்வோன் வந்துவிட்டான் நாடி தெறிக்க ஓடிடுவீர்!
#ஓம்நமசிவாய 🔥🌿🍃📿🕉️🔯
காற்றுப் பையொரு சோற்றுப் பைசிறு நீற்றுப் பையென உருவான தோற்றத்தை வெகு நாற்றத்தையுமிழ் ஊத்தைப் பொய்யிதை நிசமாக ஏற்றுப் பைபெற நோற்றுச் செய்பல கூத்திற் கைதவம் அடைவேனை மாற்றிச் செய்கழல் போற்றக்கை தரும் சீற்றப் பையரவணிவோனே!
#ஓம்நமசிவாய 🔥🌿🍃📿🕉️🔯