இரண்டு நாடுகளுக்கு தேசிய கீதம் எழுதியவர் தாகூர்.
பஞ்சாப், சிந்து, குஜராத், மராட்டா, திராவிடம், ஒரிஸ்ஸா, வங்கம் என்று மட்டும் எழுதினார்.
ஆரியம் என்று எழுதவில்லை.
ஏனெனில் ஆரியம் என்பது இந்த நிலப்பரப்பு சார்ந்ததல்ல.
கங்கா,யமுனா என்று மட்டுமே எழுதினார். சரஸ்வதி என்று எழுதவில்லை.
மதுரையில் முருகன் மாநாடு நடத்தும் சனாதன இந்துக்களுக்கு, சாமானிய இந்துக்களின் சில கேள்விகள்.
முருகன் என்பது தமிழ்ப்பெயர். சுப்பிரமணி என்பது வடமொழிப்பெயர். திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருத்தணி, பழனி, பழமுதிர்சோலை, சுவாமிமலை ஆகிய ஆறு கோவில்களின் நுழைவிடத்திலும் அருள்மிகு
ஹிந்தி அந்நிய மொழி என்பதால் தான்
தமிழ்நாட்டிலும் அதைப் புறக்கணிக்கிறார் களோ?
ஹிந்தியை ஆறு மாதத்தில் கற்கலாம்.
அதை தாண்டி அதில் எதுவும் இல்லை என்றார் பேரறிஞர் அண்ணா.
யோகா தினம் ஜூன்-21.
யோக்கியர்கள் யோகா செய்யச் சொல்லும் நோக்கம் இதுதான்.
இப்படத்தில் இருப்பவர் கே.பி.ஹெட்கேவர்.
அதாவது கேசவ பலராம் ஹெட்கேவர்.
ஆந்திராவில் நிஜாம் மன்னனின் ஆளுகைக்கு உட்பட்ட குந்த் குர்த்தி என்ற ஊர்தான் இவரின் பூர்வீகம்.
அங்கிருந்து குடும்பத்தோடு அடித்து
இஸ்ரேலில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை முற்றிலுமாக அழிக்க வேண்டும்.
பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவ தளம் மற்றும் கப்பற்படை தளங்களை அழிக்க வேண்டும்.
மத்திய கிழக்கில் எங்கெல்லாம் அமெரிக்க இராணுவ தளங்கள் இருக்கிறதோ அவையெல்லாவற்றையும் அழிக்க வேண்டும்.
வியட்நாம் யுத்த களத்திலிருந்து
முருகன் மாநாடு நடத்தி
தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்றால
கிருபானந்த வாரியார் தான் முதலமைச்சராக ஆகியிருக்க வேண்டும்.
அவர் முருக பக்தர்
சங்கிகள் முட்டாப்பதறுகள்.
Sanskrit gets the crores; Tamil and other South Indian languages get nothing but crocodile tears.
போலிப் பாசம் தமிழுக்கு; பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு!
#கேள்விக்களம் | “தமிழ்நாட்டிற்கு அமித்ஷா எத்தனை தடவை வருகிறாரோ அந்த அளவுக்கு திமுக கூட்டணி வலுவடைந்துகிட்டே போகும்; அமித்ஷா,மோடி வருகைக்கு வழிமேல் விழி வைத்து திமுக கூட்டணி காத்து இருக்கிறது”- சூர்யா சேவியர், அரசியல் விமர்சகர்
#SunNews | #Kelvikkalam
அப்படியே வரலாற்றின் படி பார்த்தாலும்
தமிழ்நாட்டில் தாமரை ஹைகோர்ட்டிலும் மலராது என்பதும்
வரலாற்றுக்கு உட்பட்டது தானே நயினார்?
வரலாறு உங்க வீட்டு திண்ணையில தான்
பாய் விரிச்சு படுத்துக்கெடக்கோ?
குஜராத்தின் அதானி துறைமுகம் வழியாக போதை மருந்து கடத்தி வந்து,
தமிழ்நாட்டிற்குள் போதைக்கு பாதை அமைத்து,
அதன்பிறகு போதை மாநிலம் என அண்ணாமலையை பேச வைத்து,
இவ்வளவும் செய்வதற்கான தலைவன் பாஜகவின் வினோஜ் செல்வம் எனும் இவன் தானா எனப் போதை வட்டாரத்தில் பேச்சு பலமாக அடிபடுகிறது.
ரெண்டு
இது முதல்வருக்கு சொன்னதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
அமித்ஷாவுக்கு விடுத்த எச்சரிக்கையாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.
அமித்ஷா சொன்னதுக்கு பதில் சொல்ல முடியாவிட்டால் முதல்வருக்கு சொல்வது போல் சொல்லிவிடுவாரோ?
அங்க என்ன சத்தம்ன்னு
நாளைக்கு அமித்ஷா பேட்டி வரும் பாருங்க.
திமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தவெக கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர்
நடிகர் விஜய்.
நாதக கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் இயக்குநர் சீமான்.
அதிமுக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி முதலமைச்சர் வேட்பாளரை,
அதிமுகவிலிருந்து ஒருவர் வருவார்-அமித்ஷா
இந்தித் திணிப்பை முறியடிக்க திராவிட முன்னேற்றக் கழகமும், தமிழ்நாட்டு மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்திவரும் மொழி உரிமைப் போர், மாநில எல்லைகளைக் கடந்து இப்போது மராட்டியத்தில் போராட்டச் சூறாவளியாகச் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டுப் பள்ளிகளில் மூன்றாவது மொழியாக