செந்தமிழர் பாசறை ஓமன் (@stp_oman_) 's Twitter Profile
செந்தமிழர் பாசறை ஓமன்

@stp_oman_

தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு அமைப்பு.

அலைப்பேசி எண்: கூசாஉகஉருகூஅ (+968 9621 2598), கூகஎசசநசஉ (91744342)

ID: 1489611010675773440

linkhttps://youtube.com/@stpoman?si=HVZj51Ugvkmw2z1o calendar_today04-02-2022 14:45:35

7,7K Tweet

1,1K Followers

508 Following

NTK IT Wing (@_itwingntk) 's Twitter Profile Photo

கருப்பட்டி சாப்பிட வேண்டும் ஆனால் பனை ஏறினால் அது சாதியத் தொழில் குலத்தொழில் ஆகிவிடுகிறது! கருவாடு மீன் சாப்பிட வேண்டும் ஆனால் மீன்பிடிக்க போனால் அது குலத்தொழில் ஆகிவிடுகிறது! நல்லா பால் குடிக்கனும், வெண்ணை சாப்பிடணும், கறி சாப்பிடணும் ஆனால் ஆடு மாடு வளர்த்தால் அது குலத்தொழில்

NTK IT Wing (@_itwingntk) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் கண்டன அறிக்கை வெளிவந்தவுடன், தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையில் பேருந்து நிலைய அங்காடிக்கு ஐயா கண்ணியமிக்க காயிதே மில்லத் அங்காடி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் கண்டன அறிக்கை வெளிவந்தவுடன், தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையில் பேருந்து நிலைய அங்காடிக்கு  ஐயா கண்ணியமிக்க  காயிதே மில்லத் அங்காடி என்று  பெயர் சூட்டப்பட்டுள்ளது.
NTK IT Wing (@_itwingntk) 's Twitter Profile Photo

பனை நாடார் சாதி என்றால் தென்னை கவுண்டர் சாதியா அல்லது நாயர் நம்பூதிரி சாதியா ? ஒரு அளவு இல்லையா . பனை ஏறுவது அவ்வளவு கேவலமா உங்களுக்கு ? செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர், செந்தமிழன் சீமான்

NTK IT Wing (@_itwingntk) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை நடத்தும் ஆடு-மாடுகளின் மாநாடு! 'மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை!' என்ற முழக்கத்தை முன்வைத்து இம்மாநாடு நடக்கிறது பேசும் திறனற்ற உயிர்களுக்காகப் பேசுவோம்; அவர்கள் உரிமைக்காகப் பேசுவோம்! நிதி பங்களிக்க: 👇 donate.naamtamilar.org/cattle-confere…

நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை நடத்தும்

ஆடு-மாடுகளின் மாநாடு!

'மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை!' என்ற முழக்கத்தை முன்வைத்து இம்மாநாடு நடக்கிறது

பேசும் திறனற்ற உயிர்களுக்காகப் பேசுவோம்; அவர்கள் உரிமைக்காகப் பேசுவோம்!

நிதி பங்களிக்க: 👇
donate.naamtamilar.org/cattle-confere…
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

உலகமொழிகளின் தாய் மொழியாம் தமிழைவிட வழக்கொழிந்த சமஸ்கிருதத்திற்கு 22 மடங்கு அதிக நிதி: பாஜக அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையின் மற்றுமொரு வெளிப்பாடு! பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் முதல் இரு ஆட்சியாண்டுகளான 2014-15 முதல் 2024-25 வரையிலான பத்து நிதியாண்டுகள் காலத்தில்

உலகமொழிகளின் தாய் மொழியாம் தமிழைவிட வழக்கொழிந்த சமஸ்கிருதத்திற்கு 22 மடங்கு அதிக நிதி: பாஜக அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையின் மற்றுமொரு வெளிப்பாடு!

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் முதல் இரு ஆட்சியாண்டுகளான 2014-15 முதல் 2024-25 வரையிலான பத்து நிதியாண்டுகள் காலத்தில்
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi (@naamtamilarorg) 's Twitter Profile Photo

Chemmani Mass Graves – Chilling Evidence of Tamil Genocide! The recent unearthing of skeletal remains of 5 Tamils, including a child, near Chemmani in Jaffna confirms the brutal genocide committed against the Tamil people. This grave site came to light following the 1996 rape

Chemmani Mass Graves – Chilling Evidence of Tamil Genocide!

The recent unearthing of skeletal remains of 5 Tamils, including a child, near Chemmani in Jaffna confirms the brutal genocide committed against the Tamil people. This grave site came to light following the 1996 rape
செந்தமிழர் பாசறை வளைகுடா (@stp_valaikuda) 's Twitter Profile Photo

உலகமொழிகளின் தாய் மொழியாம் தமிழைவிட வழக்கொழிந்த சமஸ்கிருதத்திற்கு 22 மடங்கு அதிக நிதி: பாஜக அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையின் மற்றுமொரு வெளிப்பாடு.! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம்தமிழர் கட்சி. NTK IT Wing செந்தமிழன் சீமான் செந்தமிழர் பாசறை-அமீரகம் செந்தமிழர் பாசறை பகரைன் செந்தமிழர் பாசறை சவூதி

உலகமொழிகளின் தாய் மொழியாம் தமிழைவிட வழக்கொழிந்த சமஸ்கிருதத்திற்கு 22 மடங்கு அதிக நிதி: பாஜக அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையின் மற்றுமொரு வெளிப்பாடு.!
   - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம்தமிழர் கட்சி.

<a href="/_ITWingNTK/">NTK IT Wing</a> <a href="/Seeman4TN/">செந்தமிழன் சீமான்</a> <a href="/stp_uae/">செந்தமிழர் பாசறை-அமீரகம்</a> <a href="/stp_bahrain/">செந்தமிழர் பாசறை பகரைன்</a> <a href="/stp_saudiarabia/">செந்தமிழர் பாசறை சவூதி</a>
செந்தமிழர் பாசறை வளைகுடா (@stp_valaikuda) 's Twitter Profile Photo

அறிக்கை : செம்மணி தமிழர் புதைகுழிகள் மனிதப்பேரவலத்தின் உச்சம்; சிங்கள இனவெறியர்களின் தமிழின அழிப்புக்கான மற்றுமொரு வரலாற்றுச் சான்று! உலக நாடுகள் இப்போதாவது மௌனம் கலைக்குமா? உரிய நீதியைப் பெற்றுத் தருமா? - நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்

அறிக்கை : 

செம்மணி தமிழர் புதைகுழிகள் மனிதப்பேரவலத்தின் உச்சம்; சிங்கள இனவெறியர்களின் தமிழின அழிப்புக்கான மற்றுமொரு வரலாற்றுச் சான்று! உலக நாடுகள் இப்போதாவது மௌனம் கலைக்குமா? உரிய நீதியைப் பெற்றுத் தருமா? 
   - நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi (@naamtamilarorg) 's Twitter Profile Photo

Chemmani Mass Graves – Chilling Evidence of Tamil Genocide! The recent unearthing of skeletal remains of 5 Tamils, including a child, near Chemmani in Jaffna confirms the brutal genocide committed against the Tamil people. This grave site came to light following the 1996 rape

Chemmani Mass Graves – Chilling Evidence of Tamil Genocide! 

The recent unearthing of skeletal remains of 5 Tamils, including a child, near Chemmani in Jaffna confirms the brutal genocide committed against the Tamil people. This grave site came to light following the 1996 rape
NTK IT Wing (@_itwingntk) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த நான்கு ஆண்டுகளில் 24 விசாரணை மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக தகவல் அறியும் சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல் கூறுகின்றது. ஆனால், உண்மையில் திமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் காவல்துறை விசாரணையின்போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை நாற்பதை

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற 
கடந்த நான்கு ஆண்டுகளில் 24 விசாரணை மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக தகவல் அறியும் சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல் கூறுகின்றது. ஆனால், உண்மையில் திமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் காவல்துறை விசாரணையின்போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை நாற்பதை
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi (@naamtamilarorg) 's Twitter Profile Photo

அப்பாவின் ஆட்சியில் கொல்லப்படும் அப்பாவிகள்! நான்கு ஆண்டுகால தீய திராவிட மாடல் ஆட்சி; நடைபெறும் காவல்துறை விசாரணை படுகொலைகளே சாட்சி! - சீமான் கடும் கண்டனம் சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தை சேர்ந்த அன்புத்தம்பி அஜித்குமார் காவல்துறை விசாரணையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில், நகை

அப்பாவின் ஆட்சியில் கொல்லப்படும் அப்பாவிகள்! நான்கு ஆண்டுகால தீய திராவிட மாடல் ஆட்சி; நடைபெறும் காவல்துறை விசாரணை படுகொலைகளே சாட்சி! - சீமான் கடும் கண்டனம்

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தை சேர்ந்த அன்புத்தம்பி அஜித்குமார் காவல்துறை விசாரணையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில், நகை
NTK IT Wing (@_itwingntk) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை நடத்தும் ஆடு-மாடுகளின் மாநாடு! அவர்களுக்காக, அவர்கள் உரிமைக்காக நாம் உரக்க முழங்குவோம்! மதுரையில் விராதனூரில் வருகிற சூலை 10ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 05 மணிக்கு என் அன்புச் சொந்தங்கள் அனைவரும் இதையே அழைப்பாக ஏற்று கூடுவோம்! நிதி பங்களிக்க

நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை நடத்தும் 

 ஆடு-மாடுகளின் மாநாடு!

அவர்களுக்காக, அவர்கள் உரிமைக்காக நாம் உரக்க முழங்குவோம்!

மதுரையில் விராதனூரில் வருகிற சூலை 10ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 05 மணிக்கு

என் அன்புச் சொந்தங்கள் அனைவரும் இதையே அழைப்பாக ஏற்று கூடுவோம்!

நிதி பங்களிக்க
NTK IT Wing (@_itwingntk) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை நடத்தும் ஆடு-மாடுகளின் மாநாடு! அவர்களுக்காக, அவர்கள் உரிமைக்காக நாம் உரக்க முழங்குவோம்! மதுரையில் விராதனூரில் வருகிற சூலை 10ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 05 மணிக்கு என் அன்புச் சொந்தங்கள் அனைவரும் இதையே அழைப்பாக ஏற்று கூடுவோம்! நிதி பங்களிக்க

நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை நடத்தும் 

 ஆடு-மாடுகளின் மாநாடு!

அவர்களுக்காக, அவர்கள் உரிமைக்காக நாம் உரக்க முழங்குவோம்!

மதுரையில் விராதனூரில் வருகிற சூலை 10ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 05 மணிக்கு

என் அன்புச் சொந்தங்கள் அனைவரும் இதையே அழைப்பாக ஏற்று கூடுவோம்!

நிதி பங்களிக்க
NTK IT Wing (@_itwingntk) 's Twitter Profile Photo

2026 தேர்தலில் தமிழ்நாட்டில் இருமுனை போட்டி தான்..! சாதி, மதம், சாராயம், பணம், திரைக்கவர்ச்சியால் சாதிக்கத் துடிக்கும் ஒரு கூட்டம். காசு, பணம், கவர்ச்சி இல்லாது கருத்தியல் புரட்சி மூலம் உயர்ந்த கனவை நிறைவேற்ற துடிக்கும் ஒரு கூட்டம். இவை இரண்டுக்கும் இடையில் தான் போட்டி!

2026 தேர்தலில்
தமிழ்நாட்டில் இருமுனை போட்டி தான்..!

சாதி, மதம், சாராயம், பணம், திரைக்கவர்ச்சியால் சாதிக்கத் துடிக்கும் ஒரு கூட்டம். 

காசு, பணம், கவர்ச்சி இல்லாது கருத்தியல் புரட்சி மூலம் உயர்ந்த கனவை நிறைவேற்ற துடிக்கும் ஒரு கூட்டம்.

இவை இரண்டுக்கும் இடையில் தான் போட்டி!
NTK IT Wing (@_itwingntk) 's Twitter Profile Photo

திருப்புவனம் அஜித்குமார் மரணத்திற்கு நீதி வேண்டியும், தொடரும் காவல்நிலையப் படுகொலைகளைத் தடுக்கக் கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தலைமை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாள்: ஆனி 24 | 08-07-2025 மாலை 04 மணி இடம்: சந்தை திடல் திருப்புவனம்

திருப்புவனம் அஜித்குமார் மரணத்திற்கு நீதி வேண்டியும், தொடரும் காவல்நிலையப் படுகொலைகளைத் தடுக்கக் கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

தலைமை:

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாள்:

ஆனி 24 | 08-07-2025 மாலை 04 மணி

இடம்:

சந்தை திடல்
திருப்புவனம்
NTK IT Wing (@_itwingntk) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை நடத்தும் ஆடு-மாடுகளின் மாநாடு! அவர்களுக்காக, அவர்கள் உரிமைக்காக நாம் உரக்க முழங்குவோம்! மதுரையில் விராதனூரில் வருகிற சூலை 10ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 05 மணிக்கு அன்புச் சொந்தங்கள் அனைவரும் ஒன்று கூடுவோம்! நிதி பங்களிக்க 👇

NTK IT Wing (@_itwingntk) 's Twitter Profile Photo

கடலூரில் வடமாநிலத்தைச் சேர்ந்த தொடர்வண்டி காவலரண் ஊழியரின் அலட்சியத்தால் பள்ளி வாகனம் மீது திருச்செந்தூரிலிருந்து வந்து கொண்டிருந்த தொடர்வண்டி மோதிய விபத்தில் ஏதுமறியா மூன்று பள்ளிக் குழந்தைகள் பலியான பெருந்துயர நிகழ்வு அதிர்ச்சியும், மனவலியும் தருகிறது. வடமாநிலத்தைச் சேர்ந்த

கடலூரில் வடமாநிலத்தைச் சேர்ந்த தொடர்வண்டி காவலரண் ஊழியரின் அலட்சியத்தால் பள்ளி வாகனம் மீது திருச்செந்தூரிலிருந்து வந்து கொண்டிருந்த தொடர்வண்டி மோதிய விபத்தில் ஏதுமறியா மூன்று பள்ளிக் குழந்தைகள் பலியான பெருந்துயர நிகழ்வு அதிர்ச்சியும், மனவலியும் தருகிறது.

வடமாநிலத்தைச் சேர்ந்த
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

"மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை!" என்ற முழக்கத்தோடு, நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பாக 10-07-2025 அன்று மதுரை விராதனூரில் ஆயிரக்கணக்கான ஆடு-மாடுகளுடன் பேரெழுச்சியாக நடைபெற்ற ஆடு-மாடுகளின் மாநாட்டில் பேசும் திறனற்ற நம் செல்வங்களான ஆடு-மாடுகளின் சார்பாக உரிமையுரையாற்றியபோது,

"மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை!" என்ற முழக்கத்தோடு, நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பாக 10-07-2025 அன்று மதுரை விராதனூரில் ஆயிரக்கணக்கான ஆடு-மாடுகளுடன் பேரெழுச்சியாக நடைபெற்ற ஆடு-மாடுகளின் மாநாட்டில் பேசும் திறனற்ற நம் செல்வங்களான ஆடு-மாடுகளின் சார்பாக உரிமையுரையாற்றியபோது,
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi (@naamtamilarorg) 's Twitter Profile Photo

வீரம் விளைந்த கட்டாலங்குளம் மண்ணைக் கட்டி ஆண்ட மாமன்னர்..! ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மறப்போர் புரிந்த மாவீரன்..! வெள்ளையர் பீரங்கிகளுக்கு எதிர் நின்றபோதும் வெள்ளைக்கொடி ஏந்த மறுத்த மண்ணுரிமை போராளி..! அடிமை வாழ்விலும், உரிமைச்சாவு மேலானது என்ற உயரிய இலட்சிய

வீரம் விளைந்த கட்டாலங்குளம் மண்ணைக் கட்டி ஆண்ட மாமன்னர்..!

ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மறப்போர் புரிந்த மாவீரன்..!

வெள்ளையர் பீரங்கிகளுக்கு எதிர் நின்றபோதும் வெள்ளைக்கொடி ஏந்த மறுத்த மண்ணுரிமை போராளி..!

அடிமை வாழ்விலும், உரிமைச்சாவு மேலானது என்ற உயரிய இலட்சிய