இப்படியும் ஒரு நாடா? ஊரார் உழைப்பைத் தின்று கொழுத்துக் கொண்டு, முக்திக்கு வழிகாட்டுவதாகக் கூறிக்கொண்டு, ஒரு பட்டாளமே இருக்கிறதே. எந்த நாட்டிலாவது இப்படி ஒரு பயனற்ற கூட்டத்தை அனுமதிப்பார்களா!!
- பேரறிஞர் அண்ணா
திராவிட நாடு
12-06-1955
பொய்யே பாஜகவின் மூலதனம். திரிபு வாதமே அதன் வரலாறு. கோயபல்ஸ் பரப்புரையே அதன் வழிமுறை. பாபர் மஸ்ஜித் இடிப்பு முதல், பள்ளி மாணவி இறப்பு வரை அதையே தொடர்கிறது பாஜக!
அயோத்தி உபியில் உள்ளது. அரியலூரோ தமிழ்நாட்டில் இருக்கிறது. அங்கே நடக்கலாம். இங்கே நடக்காது. அதனால் தான் அம்பலப்படுகிறது!
மூன்றாவது மொழி தேவைப்பட்டால் உறுதியாக கற்றுகொள்வோம்!!
எப்படி எனில்!
இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தில் ஹிட்லர் வெல்கிறான் என செய்தி வந்தவுடன் மயிலாப்பூர் அக்ரஹார வீதிகளில் ஜெர்மானிய மொழிக்கு டியூசன் சென்டர் ஆரம்பிக்கப்பட்டது போல்!!
இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த இரு வசனங்கள்..
“MK Stalin is more dangerous THAN Karunanidhi”💥
“You will NEVER EVER in your entire life rule over the People of TamilNadu”💥
In his 1 hour 40 minutes #Big_Fail speech in Parliament today
PM Narendra mentioned #Congress -28 times
And #Nehru found a mention of 15 times in his Speech.
Obviously,when he has no achievements to speak of.
Desperation shows #Time_for_Change is fast approaching.
வெறும் நிலப்பரப்பை மட்டுமே தேசம் எனக் கருதும் கூட்டத்துக்கும்; இந்த மண்ணின் மக்களே தேசம் எனக் கருதி கடமையாற்றும் நமக்கும் வேறுபாடு உள்ளது.
மக்களை ஏமாற்றுவதற்காகப் பிரிந்தது போல் கபட நாடகமாடும் மக்கள் விரோத பாஜக - அடிமை அதிமுக கூட்டணி எல்லா தேர்தல்களிலும் தோற்கடிக்கப்பட வேண்டும்!
ஒரே பேச்சில் சீர்திருத்தம் பேசியது போல் இருக்க வேண்டும், அதே சமயத்தில் வைதீகரின் மனதையும் புண்படுத்தக்கூடாது என்கிற வெண்டைக்காய் தத்துவம் இந்த நாட்டில் எந்த பயனையும் தராது..💥
- தந்தை பெரியார் 🖤
ஆளுநர் மாளிகையில் இருந்து சித்திரை விழாவுக்கு வந்த அழைப்பில் “தமிழ்நாடு ஆளுநர்” என்று இருந்தது.
இப்பொழுது பொங்கல் விழாவுக்கு வந்துள்ள அழைப்பில் “தமிழக ஆளுநர்”என்று இருக்கிறது.
நேற்று அவையிலிருந்து வெளியேறிய அதே வேகத்தோடு மாநிலத்தைவிட்டு
இவர் வெளியேற்றப்பட வேண்டும்.
#தமிழ்நாடு