செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile
செந்தமிழன் சீமான்

@seeman4tn

செந்தமிழன் #சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி | Senthamizhan Seeman | Chief Coordinator of
@NaamTamilarOrg

ID: 1664126334690361345

linkhttp://www.naamtamilar.org calendar_today01-06-2023 04:27:40

2,2K Tweet

79,79K Takipçi

7 Takip Edilen

செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

வடசென்னையை நாசமாக்கும் கொடுங்கையூர் குப்பை எரி உலை திட்டத்தை தமிழ்நாடு அரசு திரும்பப்பெற வேண்டும்! CMOTamilNadu M.K.Stalin சென்னை கொடுங்கையூரில் சுற்றுச்சூழலை நாசமாக்கும் வகையில் புதிய எரி உலை திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பது வன்மையான

வடசென்னையை நாசமாக்கும்  கொடுங்கையூர் குப்பை எரி உலை திட்டத்தை தமிழ்நாடு அரசு திரும்பப்பெற வேண்டும்!

<a href="/CMOTamilnadu/">CMOTamilNadu</a> <a href="/mkstalin/">M.K.Stalin</a> 

சென்னை கொடுங்கையூரில் சுற்றுச்சூழலை நாசமாக்கும் வகையில் புதிய எரி உலை திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பது வன்மையான
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி பெருமதிப்பிற்குரிய ஐயா இறைநேசர் ஹாஜி முப்தி சலாவுதீன் முகமது அயூப் சாகிபு அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். ஏக இறைவனின் அருளாற்றல் எல்லா மக்களுக்கும் கிடைத்திட எந்நாளும் மறைமொழி பகர்ந்த அருட்செல்வர்!

தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி பெருமதிப்பிற்குரிய ஐயா இறைநேசர் ஹாஜி முப்தி சலாவுதீன் முகமது அயூப் சாகிபு அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். 

ஏக இறைவனின் அருளாற்றல் எல்லா மக்களுக்கும் கிடைத்திட எந்நாளும் மறைமொழி பகர்ந்த அருட்செல்வர்!
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

முப்பால் கண்டு தமிழ்கூறும் நல்லுலகிற்கு அப்பாலும் பெரும்புகழ் கொண்ட வள்ளுவப் பெரும்பாட்டன் தந்த அருந்தமிழ் மறைக்கு... முத்தமிழ்ப்  பேரறிஞர்  சமகால  பெருங்கவி ஐயா  வைரமுத்து  அவர்கள் எழுதி வெளியிடவுள்ள அரும்பத உரை தரும் பெரும்பொருள் அறிய பேராவல் கூடுகிறது..! ஈன்றாள் பசி

முப்பால் கண்டு தமிழ்கூறும் நல்லுலகிற்கு அப்பாலும் பெரும்புகழ் கொண்ட வள்ளுவப் பெரும்பாட்டன் 
தந்த அருந்தமிழ் மறைக்கு...

முத்தமிழ்ப்  பேரறிஞர்  சமகால  பெருங்கவி 
ஐயா  வைரமுத்து  அவர்கள் 
எழுதி வெளியிடவுள்ள
அரும்பத உரை தரும் பெரும்பொருள்
அறிய பேராவல் கூடுகிறது..!

ஈன்றாள் பசி
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சி - திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதி, தில்லைவிளாகம் கீழக்கரையைச் சேர்ந்த அயல்தேச ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி மா.சங்கர் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரமும் அடைந்தேன். மண்ணுக்கும், மக்களுக்குமான நாம் தமிழர் கட்சியின்

நாம் தமிழர் கட்சி - திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதி, தில்லைவிளாகம் கீழக்கரையைச் சேர்ந்த அயல்தேச ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி மா.சங்கர் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரமும் அடைந்தேன்.

மண்ணுக்கும், மக்களுக்குமான நாம் தமிழர் கட்சியின்
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

தமிழ்த்திரைப்பட இயக்குநர் ஆருயிர் இளவல் கார்வண்ணன் அவர்களின் இயக்கத்தில், அன்புத்தம்பி விமல் நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் 'பரமசிவன் பாத்திமா' திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று 26-05-2025 மாலை 06 மணிக்கு சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் திரை ஆய்வரங்கத்தில்

தமிழ்த்திரைப்பட இயக்குநர் ஆருயிர் இளவல் கார்வண்ணன் அவர்களின் இயக்கத்தில், அன்புத்தம்பி விமல் நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் 'பரமசிவன் பாத்திமா' திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா
இன்று 26-05-2025 மாலை 06 மணிக்கு சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் திரை ஆய்வரங்கத்தில்
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

திருப்பெரும்புதூரில் உள்ள ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பட்டு நிறுவன மாணவர்கள் ‘பாலஸ்தீனம் விடுதலை’ 'ஜெய் பீம்' என்று அறையில் எழுதி வைத்தமைக்காக இடைநீக்கம் செய்து வெளியேற்றியிருப்பது கொடுங்கோன்மையாகும்! திருப்பெரும்புதூரில் உள்ள ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பட்டு நிறுவனத்தில்

திருப்பெரும்புதூரில் உள்ள ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பட்டு நிறுவன மாணவர்கள் ‘பாலஸ்தீனம் விடுதலை’ 'ஜெய் பீம்' என்று அறையில் எழுதி வைத்தமைக்காக இடைநீக்கம் செய்து வெளியேற்றியிருப்பது கொடுங்கோன்மையாகும்!

திருப்பெரும்புதூரில் உள்ள ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பட்டு நிறுவனத்தில்
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய தவெக பெண் பொறுப்பாளர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை கொடுந்தாக்குதல் தொடுத்திருப்பது எதேச்சதிகாரத்தின் உச்சம்! CMOTamilNadu M.K.Stalin சென்னை, வியாசர்பாடி, முல்லை நகர்ப் பகுதியில் நிகழ்ந்த தீவிபத்தில் பல குடிசைகள்

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய தவெக பெண் பொறுப்பாளர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை கொடுந்தாக்குதல் தொடுத்திருப்பது எதேச்சதிகாரத்தின் உச்சம்!

<a href="/CMOTamilnadu/">CMOTamilNadu</a> <a href="/mkstalin/">M.K.Stalin</a>

சென்னை, வியாசர்பாடி, முல்லை நகர்ப் பகுதியில் நிகழ்ந்த தீவிபத்தில் பல குடிசைகள்
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பேரன்பையும், பெரும் நம்பிக்கையையும் பெற்ற பெருந்தகை! விடுதலைப்புலிகளுக்காக தமிழகத்தில் துணிந்து வழக்காடிய சட்டத்தரணி! இன விடுதலைக்களத்தில் முன்னோடியாகவும், முன்னத்திஏராகவும் நின்று எங்களை வழிநடத்திய பெருமகன்! வாழ்வின் எல்லா

தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பேரன்பையும், பெரும் நம்பிக்கையையும் பெற்ற பெருந்தகை!

விடுதலைப்புலிகளுக்காக தமிழகத்தில் துணிந்து வழக்காடிய சட்டத்தரணி!

இன விடுதலைக்களத்தில் முன்னோடியாகவும், முன்னத்திஏராகவும் நின்று எங்களை வழிநடத்திய பெருமகன்!

வாழ்வின் எல்லா
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதி, முத்துப்பேட்டை ஒன்றியத்தினுடைய முன்னாள் இளைஞர் பாசறைப் பொறுப்பாளரும், இடும்பாவனம், கீழவாடியக்காடு பகுதியைச் சேர்ந்த களச்செயற்பாட்டாளருமான அன்புத்தம்பி குணா என்கிற குணசீலன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த

திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதி, முத்துப்பேட்டை ஒன்றியத்தினுடைய முன்னாள் இளைஞர் பாசறைப் பொறுப்பாளரும், இடும்பாவனம், கீழவாடியக்காடு பகுதியைச் சேர்ந்த களச்செயற்பாட்டாளருமான அன்புத்தம்பி குணா என்கிற குணசீலன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சி - பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி, மோட்டுரைச் சேர்ந்த மாவட்டத் தலைவர் அன்புத்தம்பி செந்தில்குமார் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா அருணாசலம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும்,

நாம் தமிழர் கட்சி - பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி, மோட்டுரைச் சேர்ந்த மாவட்டத் தலைவர் அன்புத்தம்பி செந்தில்குமார் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா அருணாசலம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.

ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும்,
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

தமிழ்த்திரை மற்றும் சின்னத்திரை மூத்த நடிகர், பின்குரல் கலைஞர், எழுத்தாளர், மிகச்சிறந்த வாசிப்பாளர், வலையொளியாளர் என பன்முகத்திறன் பெற்ற படைப்பாளி, மனிதநேயமிக்க மாண்பாளர் அன்பிற்கினிய அண்ணன் இராஜேஷ் அவர்களின் திடீர் மறைவு பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது.

தமிழ்த்திரை மற்றும் சின்னத்திரை மூத்த நடிகர், பின்குரல் கலைஞர், எழுத்தாளர், மிகச்சிறந்த வாசிப்பாளர், வலையொளியாளர் என பன்முகத்திறன் பெற்ற படைப்பாளி, மனிதநேயமிக்க மாண்பாளர் அன்பிற்கினிய அண்ணன் இராஜேஷ் அவர்களின் திடீர் மறைவு பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது.
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சி - திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி, மாவட்ட இளைஞர் பாசறைச் செயலாளர் அன்புத்தம்பி ஜெயக்குமார் அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். மண்ணையும், மக்களையும் உயிராய் நேசித்து, அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி எனும்

நாம் தமிழர் கட்சி - திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி, மாவட்ட இளைஞர் பாசறைச் செயலாளர் அன்புத்தம்பி ஜெயக்குமார் அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

மண்ணையும், மக்களையும் உயிராய் நேசித்து, அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி எனும்
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

தமிழ்த்திரைப்பட இயக்குநர் அன்புத்தம்பி வ.கெளதமன் அவர்கள் இயக்கி, நடித்துள்ள 'படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று 30-05-2025 சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் திரை ஆய்வரங்கத்தில் (Prasad Lab) நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்று படக்குழுவினரை வாழ்த்தி

தமிழ்த்திரைப்பட இயக்குநர் அன்புத்தம்பி வ.கெளதமன் அவர்கள் இயக்கி, நடித்துள்ள 'படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா
இன்று 30-05-2025 சென்னை, சாலிகிராமத்தில் உள்ள
பிரசாத் திரை ஆய்வரங்கத்தில் (Prasad Lab) நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்று படக்குழுவினரை வாழ்த்தி
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

தமிழ்த்திரை மற்றும் சின்னத்திரை மூத்த நடிகர், பின்குரல் கலைஞர், எழுத்தாளர், மிகச்சிறந்த வாசிப்பாளர், வலையொளியாளர் என பன்முகத்திறன் பெற்ற படைப்பாளி, மனிதநேயமிக்க மாண்பாளர் அன்பிற்கினிய அண்ணன் இராஜேஷ் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வில் பங்கேற்று, அண்ணனின் திருவுடலுக்கு மலர் வணக்கம்

செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

சொந்த இரத்தங்களுக்குள் யுத்தம் வேண்டாம்! தமிழ்ச்சமூக முன்னேற்றத்திற்கு, தமிழர் ஓர்மைக்கு, தமிழர்களின ஒன்றுபட்ட நல்வாழ்விற்கு, இன விடுதலைக்கு, மொழி மீட்சிக்கு உருவான தமிழர் நல அரசியல் இயக்கங்கள் தங்களுக்குள் ஏற்படும் சிறு சிறு கருத்து முரண்களால், முட்டிமோதி நிற்பது மிகுந்த