Alagiri Naresh (@pen_via_etc) 's Twitter Profile
Alagiri Naresh

@pen_via_etc

ID: 1839506662526423040

calendar_today27-09-2024 03:26:02

16 Tweet

0 Takipçi

33 Takip Edilen

jayan ekd (@aaruah006) 's Twitter Profile Photo

உலகிலேயே மிக உயர்ந்த பதவி எதுவென்று கேட்டால் அது கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பதவி என்பேன். தோழர்:-லெனின்

உலகிலேயே மிக உயர்ந்த
பதவி எதுவென்று
கேட்டால் அது

கம்யூனிஸ்ட் கட்சி 
உறுப்பினர்
பதவி என்பேன்.

தோழர்:-லெனின்
True voice of people (@dam61187959) 's Twitter Profile Photo

பிழைக்கத் தெரியாதவர் என்று மனைவி திட்டிக் கொண்டிருக்க கூடும்... காலத்தோடு ஒத்துப் போ என்று சகோதரன் அறிவுறுத்தியிருக்ககூடும்... காசு இல்லையென்றே மகன் அவமதித்திருக்கவும் கூடும்... அப்பாவால் ஆகாதென்று மகள் அனுமானித்திருக்கவும் கூடும்... உறவுகளின் கேலி உணர்வு வரை 1-1

பிழைக்கத் தெரியாதவர் என்று மனைவி திட்டிக் கொண்டிருக்க கூடும்... 

காலத்தோடு ஒத்துப் போ என்று சகோதரன் அறிவுறுத்தியிருக்ககூடும்... 

காசு இல்லையென்றே 
மகன் அவமதித்திருக்கவும் கூடும்... 

அப்பாவால் ஆகாதென்று 
மகள் அனுமானித்திருக்கவும் கூடும்... 

உறவுகளின் கேலி 
உணர்வு வரை  1-1
DVK Periyar திவிக (@dvkperiyar) 's Twitter Profile Photo

இந்து மதப் புராணங்களை எதிர்ப்பவர்கள் என்று எங்களை கூறிக்கொள் - அம்பேத்கர் கொளத்தூர் மணி #kolathumani #ambedkar

Alagiri Naresh (@pen_via_etc) 's Twitter Profile Photo

இரவின் இருளில் உனக்கெனவே எழுதினேன்...விடிந்த வெளிச்சத்தில் தொலைத்து விட்டேன்... “கனவில் வந்த காதல் கவிதை” நல்லா யோசிச்சு சொல்லு என்று கேட்காதே நேற்று இரவே உன்னிடம் கொடுத்து விட்டேன். #Alagiri_Naresh

Alagiri Naresh (@pen_via_etc) 's Twitter Profile Photo

தேர்வில் விடை கேட்ட பெண்ணின் கண் பார்க்க இயலாமல் பேனாவால் தலை கோதி காதோரம் படிந்த பேனா மையின் கிருக்கல் சொல்லும் ஆணின் அச்சம், மடம், நாணம்,பயிர்பை. #Alagiri_Naresh

AaraaPG (@aaraapg) 's Twitter Profile Photo

சேலத்தில் தனியார் பள்ளியில் பத்து தலை ராவணன் உருவப் படத்தை வடிவமைத்து, அதன் மீது பட்டாசுகளை சுற்றி வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினர் பள்ளியில் இப்படி பண்ணலாமா Dr. Anbil Mahesh மு.குணசேகரன் M.Gunasekaran Polimer News கரிகாலன் PTTV

21 Sparks (@21sparksacademy) 's Twitter Profile Photo

தமிழ் ஆசிரியர் To நக்சலைட் விடுதலை-2 ரியல் வாத்தியார் (புலவர் கு. கலியபெருமாள்) யார்? #Cuddalore #TamilCinema #Kaliyaperumal #ViduthalaiPart2 #VijaySethupathi #Viduthalai

பிரபாலன் 🎙️ (@prabalan_1) 's Twitter Profile Photo

சென்னை புத்தக கண்காட்சியில் அதிகம் மக்கள் தேடியது புலவர் கலியபெருமாள், பொன்பரப்பி தமிழரசன் புத்தகங்களை தானாம். காமகிழவன் புத்தகங்களை இல்லையாம். 😂

தமிழ் மார்க்ஸ் (@tamilmarxorg) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் சாதி வன்கொடுமை வழக்குகள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான 1,097 வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. (வன்முறைத் தாக்குதல்கள், பாலியல் துஷ்பிரயோகம், கொலைகள் மற்றும்

தமிழ்நாட்டில் சாதி வன்கொடுமை வழக்குகள் அதிகரித்து வருகின்றன.

கடந்த ஐந்து ஆண்டுகளில் திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான 1,097 வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

(வன்முறைத் தாக்குதல்கள், பாலியல் துஷ்பிரயோகம், கொலைகள் மற்றும்
arunan (@arunan22) 's Twitter Profile Photo

இந்து மதம் அல்ல, அதற்குள் புகுந்துள்ள வேத மதம்- பிராமணிய மதம்- அப்படி சொல்கிறது, அதனால் பாதிக்கபடுவோர் அடித்தட்டு இந்துக்களே.

கொக்கி (@kokki_dude) 's Twitter Profile Photo

ஒரு தலித், அரசு அதிகாரத்துக்கு வந்தா, ஒரு பெரிய முதலாளியா வந்தா,அதிகாரியா, முதலாளியாக, ஆளும் வர்க்கமா தான் இருப்பான்... வந்துட்டு போகட்டும், அதுக்கு அந்த தனி மனிதன் உழைச்சுட்டு போகட்டும்... ஆனா அந்த ஒரு மனிதனின் வெற்றி என்பது அந்த ஒட்டு மொத்த மக்களோட விடுதலை ஆகிடாது,

ஒரு தலித், அரசு அதிகாரத்துக்கு வந்தா, ஒரு பெரிய முதலாளியா வந்தா,அதிகாரியா, முதலாளியாக, ஆளும் வர்க்கமா தான் இருப்பான்...

வந்துட்டு போகட்டும், அதுக்கு அந்த தனி மனிதன் உழைச்சுட்டு போகட்டும்...

ஆனா அந்த ஒரு மனிதனின்  வெற்றி என்பது அந்த ஒட்டு மொத்த மக்களோட விடுதலை ஆகிடாது,
Gypsy Che (@gypsy_che) 's Twitter Profile Photo

ஆணவக்கொலைக்கு எதிராவும் சட்டம் கொண்டுவர மாட்டீங்க, மூடநம்பிக்கைக்கு எதிராவும் சட்டம் கொண்டுவர மாட்டீங்க, சொந்தக கட்சிக்காரரே கேள்விக்கேட்டாலும் சம்பந்தம் இல்லாத கேள்வினு சொல்லுவிங்க ஆனா மூச்சுக்கு முந்நூறு தடவை திராவிட மாடல்னு தப்பட்டம் அடிச்சிப்பிங்கல்ல...

ஆணவக்கொலைக்கு எதிராவும் சட்டம் கொண்டுவர மாட்டீங்க, மூடநம்பிக்கைக்கு எதிராவும் சட்டம் கொண்டுவர மாட்டீங்க, சொந்தக கட்சிக்காரரே கேள்விக்கேட்டாலும் சம்பந்தம் இல்லாத கேள்வினு சொல்லுவிங்க ஆனா மூச்சுக்கு முந்நூறு தடவை திராவிட மாடல்னு தப்பட்டம் அடிச்சிப்பிங்கல்ல...
Kanagavel_TamilNadu (@kanagavelthazh1) 's Twitter Profile Photo

#தமிழ்நாடு அரசை தனியார் நிறுவனம் வழிநடத்துகிறதா? CMDA குடியிருப்பு பகுதி என்று அறிவித்த இடத்தை ஒரு தனியார் நிறுவனம் ஆற்றங்கரை என்று வரையறை செய்து வீடுகளை இடிக்க முடிவு செய்கிறது இதற்கு அதிகாரிகள் துணை போகிறார்கள். #அனகாப்புத்தூர்

#தமிழ்நாடு அரசை தனியார் நிறுவனம் வழிநடத்துகிறதா? CMDA குடியிருப்பு பகுதி என்று அறிவித்த இடத்தை ஒரு தனியார் நிறுவனம் ஆற்றங்கரை என்று வரையறை செய்து வீடுகளை இடிக்க முடிவு செய்கிறது இதற்கு அதிகாரிகள் துணை போகிறார்கள். 
#அனகாப்புத்தூர்
GOWTHAM SURESH (@gowthamsure23) 's Twitter Profile Photo

தலைவெட்டி வரலாறு எல்லாம் மனித வாழ்வியலின் மகத்தான தலைவரை மறைக்காது. உங்களால் சிதைக்கப்பட்டதை எல்லாம்..!! நாங்கள் மீட்டுருவாக்கம் செய்வோம்....! பௌத்தம் எழும்...! வரலாறு மாறும்....! #பௌத்தம் #வரலாறு #சிலை #Buddha #Buddhism International Buddhist Confederation (IBC)

Aadhavan Dheetchanya (@manuvirothi) 's Twitter Profile Photo

பேஸ்ட், பிரஷ், காபி, டாய்லெட், தேநீர், ரேசர், பிளேடு, பேண்ட் சட்டை, பைக், கார், பஸ், ரயில், பிளைட், பெட்ரோல் டீசல்,சமஸ்கிருத சுலோகம்... ச்சே, எல்லாமே இப்படி வெளிநாட்டுப் அயிட்டமாயிருக்கே, அந்தப்பிரதமருக்கு என்ன சொல்லுவேன்?

velu (@velu_ramavel) 's Twitter Profile Photo

தாம்பரம் மாநகராட்சி திருநீர்மலை ரங்கநாதர் பெருமாள் கோவில் நிலத்தில் ஆதிதிராவிடர் மக்கள் ஆண்டாண்டு காலமாக விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலத்தை ஆக்கிரமிப்பபை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஆதரவோடு விவசாயிகள் நிலம் உழும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Alagiri Naresh (@pen_via_etc) 's Twitter Profile Photo

மலங்காநந்தபுரம் 15 வது வார்டு அங்கன்வாடி மையம் முன்பு சமூக விரோதிகள் மது குடித்து விட்டு அங்கேயே பாட்டில்களை போட்டுவிட்டு செல்கின்றனர் இதனை கண்டித்து DYFI 15 வது வார்டு கிளை சார்பாக தட்டி வைக்கபட்டது. மாநகராட்சி நிர்வாகமே நடவடிக்கை எடு! Tambaram Corporation

மலங்காநந்தபுரம் 15 வது வார்டு அங்கன்வாடி  மையம் முன்பு சமூக விரோதிகள்  மது குடித்து விட்டு அங்கேயே பாட்டில்களை போட்டுவிட்டு செல்கின்றனர் இதனை கண்டித்து DYFI 15 வது வார்டு கிளை சார்பாக தட்டி வைக்கபட்டது.

மாநகராட்சி நிர்வாகமே நடவடிக்கை எடு!

<a href="/Tambaram_Corp/">Tambaram Corporation</a>
Alagiri Naresh (@pen_via_etc) 's Twitter Profile Photo

மலர்கானந்தபுரம் 4வது தெருவில் உள்ள பூங்காவை சீரமைத்திடு மற்றும் காவலரை நியமித்திடு என வலியுறுத்தி தட்டி கட்டப்பட்டது மாநகராட்சி நிர்வாகமே நடவடிக்கை எடு ! Tambaram Corporation #Tambaram_Corporation

மலர்கானந்தபுரம் 4வது தெருவில் உள்ள பூங்காவை சீரமைத்திடு மற்றும் காவலரை நியமித்திடு  என வலியுறுத்தி தட்டி கட்டப்பட்டது 

மாநகராட்சி நிர்வாகமே நடவடிக்கை எடு !

<a href="/Tambaram_Corp/">Tambaram Corporation</a>
#Tambaram_Corporation