சிறையில் விடுதலை விழா *விடுதலை வேள்வியில் வீரத்தமிழச்சிகள்* என்னும் தலைப்பில் நடத்திய கவியரங்கில் பங்கேற்ற கவிஞர்கள் மற்றும் சிறை கைதிகள் அனைவருக்கும்
சிறப்பு விருந்தினர்களால் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்
இடம்: மத்திய சிறை, புதுச்சேரி
விழா நாள்:15.8.2024
காலை 08.30-மணி