புரட்சிவேங்கை மு.பா (@muthupandi_ntk) 's Twitter Profile
புரட்சிவேங்கை மு.பா

@muthupandi_ntk

செ.முத்துபாண்டி

#மாநில_ஒருங்கிணைப்பாளர்

#நாம்தமிழர்_கட்சி

ID: 1205477158673514496

linkhttps://www.facebook.com/profile.php?id=100071554165155&mibextid=ZbWKwL calendar_today13-12-2019 13:20:04

7,7K Tweet

32,32K Takipçi

465 Takip Edilen

செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

#பட்டியல்வெளியேற்றமே_பைந்தமிழர்விடுதலை என்ற முழக்கத்தை முன்வைத்து, ஏரும் - போரும் எம் தமிழ் மரபென வாழ்ந்த பைந்தமிழ் மக்களான தேவேந்திர குல வேளாளர் எங்களைப் பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்றக்கோரி, நாம் தமிழர் கட்சி சார்பாக ஆடி 17ஆம் நாள் (02.08.2025) மாலை 05 மணியளவில் தேனி

#பட்டியல்வெளியேற்றமே_பைந்தமிழர்விடுதலை என்ற முழக்கத்தை முன்வைத்து,

ஏரும் - போரும் எம் தமிழ் மரபென வாழ்ந்த பைந்தமிழ் மக்களான
தேவேந்திர குல வேளாளர்  எங்களைப் பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்றக்கோரி, நாம் தமிழர் கட்சி சார்பாக ஆடி 17ஆம் நாள் (02.08.2025) மாலை 05  மணியளவில் தேனி
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

#பட்டியல்வெளியேற்றமே_பைந்தமிழர்விடுதலை என்ற முழக்கத்தை முன்வைத்து, ஏரும் - போரும் எம் தமிழ் மரபென வாழ்ந்த பைந்தமிழ் மக்களான தேவேந்திர குல வேளாளர் எங்களைப் பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்றக்கோரி, நாம் தமிழர் கட்சி சார்பாக ஆடி 17ஆம் நாள் (02.08.2025) மாலை 05 மணியளவில் தேனி

#பட்டியல்வெளியேற்றமே_பைந்தமிழர்விடுதலை என்ற முழக்கத்தை முன்வைத்து,

ஏரும் - போரும் எம் தமிழ் மரபென வாழ்ந்த பைந்தமிழ் மக்களான
தேவேந்திர குல வேளாளர்  எங்களைப் பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்றக்கோரி, நாம் தமிழர் கட்சி சார்பாக ஆடி 17ஆம் நாள் (02.08.2025) மாலை 05  மணியளவில் தேனி
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

#பட்டியல்வெளியேற்றமே_பைந்தமிழர்விடுதலை என்ற முழக்கத்தை முன்வைத்து தேவேந்திர குல வேளாளர் எங்களைப் பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்றக்கோரி, நாம் தமிழர் கட்சி சார்பாக ஆடி 17ஆம் நாள் (02.08.2025) மாலை 05 மணியளவில் தேனி பங்களாமேடு பகுதியில் பேரெழுச்சியாக நடைபெற்ற மாபெரும் மக்கள்

#பட்டியல்வெளியேற்றமே_பைந்தமிழர்விடுதலை என்ற முழக்கத்தை முன்வைத்து 
தேவேந்திர குல வேளாளர்  எங்களைப் பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்றக்கோரி, நாம் தமிழர் கட்சி சார்பாக ஆடி 17ஆம் நாள் (02.08.2025) மாலை 05  மணியளவில் தேனி பங்களாமேடு பகுதியில் பேரெழுச்சியாக நடைபெற்ற மாபெரும் மக்கள்
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

தமிழ்த்திரையுலகின் மூத்த திரைக்கலைஞரும், ஆகச்சிறந்த நகைச்சுவை நடிகருமான பேரன்பிற்கினிய ஐயா மதன்பாப் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரமும் அடைந்தேன். ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும்,

தமிழ்த்திரையுலகின் மூத்த திரைக்கலைஞரும்,  ஆகச்சிறந்த நகைச்சுவை நடிகருமான பேரன்பிற்கினிய ஐயா மதன்பாப் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரமும் அடைந்தேன்.

ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும்,
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

வீரப்பெரும்பாட்டனார் தீரன் சின்னமலை மற்றும் அவரது வீரமிகு படைத் தளபதிகள் வீரப்பெரும்பாட்டன்கள் குணாளன் நாடார், கருப்பன் சேர்வை ஆகியோரின் நினைவுநாளையொட்டி இன்று 03-08-2025 நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பாக தேனி மாவட்டம் அடவுப்பாறையில் நடைபெற்ற ஆயிரக்கணக்கான மாடுகளுடன்

வீரப்பெரும்பாட்டனார் தீரன் சின்னமலை மற்றும் அவரது வீரமிகு படைத் தளபதிகள் வீரப்பெரும்பாட்டன்கள் குணாளன் நாடார், கருப்பன் சேர்வை ஆகியோரின் நினைவுநாளையொட்டி இன்று 03-08-2025 நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பாக தேனி மாவட்டம் அடவுப்பாறையில் நடைபெற்ற ஆயிரக்கணக்கான மாடுகளுடன்
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

'பார்க்கிங்' (PARKING) படத்தில் அபாரமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி கதை மாந்தராகவே வாழ்ந்த, ஆகச்சிறந்த திரைக்கலைஞர் அன்பிற்குரிய அண்ணன் எம்.எஸ்.பாஸ்கர் அவர்களுக்கு இந்திய ஒன்றிய அரசின் சிறந்த துணை நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ள செய்தியறிந்து மிகுந்த பெருமிதமும்,

'பார்க்கிங்' (PARKING) படத்தில் அபாரமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி கதை மாந்தராகவே வாழ்ந்த, ஆகச்சிறந்த திரைக்கலைஞர் அன்பிற்குரிய அண்ணன் எம்.எஸ்.பாஸ்கர் அவர்களுக்கு இந்திய ஒன்றிய அரசின் சிறந்த துணை நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ள செய்தியறிந்து மிகுந்த பெருமிதமும்,
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

இந்திய ஒன்றிய அரசின் சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான விருதினையும், சிறந்த திரைக்கதைக்கான விருதினையும் வென்றுள்ள 'பார்க்கிங்' (PARKING) திரைப்படத்தை எழுதி - இயக்கிய அன்புத்தம்பி இராம்குமார் பாலகிருஷ்ணன் அவர்களுக்கும், திரைப்படத்தைத் தயாரித்த Passion Studios நிறுவனத்தின்

இந்திய ஒன்றிய அரசின் சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான விருதினையும், சிறந்த திரைக்கதைக்கான விருதினையும் வென்றுள்ள 'பார்க்கிங்' (PARKING) திரைப்படத்தை எழுதி - இயக்கிய அன்புத்தம்பி இராம்குமார் பாலகிருஷ்ணன் அவர்களுக்கும், திரைப்படத்தைத் தயாரித்த <a href="/PassionStudios_/">Passion Studios</a> நிறுவனத்தின்
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

ஈழச்சொந்தங்களை இழிவுப்படுத்தும் கிங்டம் திரைப்படத்தைத் திரையிடுவதை நிறுத்தாவிட்டால், திரையரங்கை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்துவோம்! அண்மையில் வெளியாகியிருக்கும் கிங்டம் திரைப்படத்தில் ஈழச்சொந்தங்களைக் குற்றப்பரம்பரைபோல, மிகத் தவறாகச் சித்தரிக்கும் வகையிலான காட்சியமைப்புகள்

ஈழச்சொந்தங்களை இழிவுப்படுத்தும் கிங்டம் திரைப்படத்தைத் திரையிடுவதை நிறுத்தாவிட்டால், திரையரங்கை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்துவோம்!

அண்மையில் வெளியாகியிருக்கும் கிங்டம் திரைப்படத்தில் ஈழச்சொந்தங்களைக் குற்றப்பரம்பரைபோல, மிகத் தவறாகச் சித்தரிக்கும் வகையிலான காட்சியமைப்புகள்
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சி - கீழ்ப்பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதி, சின்ன ஓலைப்பாடி கிளையைச் சேர்ந்த களச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி தினேஷ் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா க.ஏழுமலை அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும்

நாம் தமிழர் கட்சி - கீழ்ப்பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதி, சின்ன ஓலைப்பாடி கிளையைச் சேர்ந்த களச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி தினேஷ் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா க.ஏழுமலை அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.

ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும்
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் தமிழ்த்தேசிய தத்துவத்தின் ஆணிவேராக விளங்கும் அனைத்து உயிர்களுக்குமான உயிர்மநேய அரசியலின் ஒரு பகுதியாக, பேசும் திறனற்ற உயிர்களான மரங்களும், ஆடு-மாடுகளும் அழியாமல் பாதுகாக்கும் வகையில் அவற்றின் உயிர் மற்றும் உரிமை காக்க வீரியமான போராட்டங்களை

நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் தமிழ்த்தேசிய தத்துவத்தின் ஆணிவேராக விளங்கும் அனைத்து உயிர்களுக்குமான உயிர்மநேய அரசியலின் ஒரு பகுதியாக, பேசும் திறனற்ற உயிர்களான மரங்களும், ஆடு-மாடுகளும் அழியாமல் பாதுகாக்கும் வகையில் அவற்றின் உயிர் மற்றும் உரிமை காக்க வீரியமான போராட்டங்களை
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

சென்னையில் தொடர்ந்து 4வது நாளாக உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபடும் தூய்மைப்பணியாளர்களின் கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு உடனடியாக செவிசாய்த்திட வேண்டும். நாம் தமிழர் கட்சி சார்பாக என் தலைமையில் வரும் ஆடி 25 ஆம் நாள் (10-08-2025) இச்சிக்கலையொட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்

செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

கத்தோலிக்க திருச்சபையின் மதுரை உயர் மறை மாவட்டத்தின் ஏழாவது பேராயராகப் பொறுப்பேற்றுள்ள முனைவர் ஆயர் அருட்திரு. அந்தோணிசாமி சவரிமுத்து அவர்களை, நாம் தமிழர் கட்சி சார்பாக 05-08-2025 அன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டேன்.

கத்தோலிக்க திருச்சபையின் மதுரை உயர் மறை மாவட்டத்தின் ஏழாவது பேராயராகப் பொறுப்பேற்றுள்ள முனைவர் ஆயர் அருட்திரு. அந்தோணிசாமி சவரிமுத்து அவர்களை, நாம் தமிழர் கட்சி சார்பாக 05-08-2025 அன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டேன்.
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

55 நாட்களில் 47 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது; சிங்கள இனவெறி கொடுமையினை தடுக்க கச்சத்தீவை மீட்பது எப்போது? இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் கற்பிட்டி கடற்பரப்பு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையால் நேற்று (05.08.2025) கைது செய்யப்பட்டிருப்பது வன்மையான

55  நாட்களில் 47  தமிழ்நாட்டு மீனவர்கள் கைது; சிங்கள இனவெறி கொடுமையினை தடுக்க கச்சத்தீவை மீட்பது எப்போது?

இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் கற்பிட்டி கடற்பரப்பு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையால் நேற்று (05.08.2025) கைது செய்யப்பட்டிருப்பது வன்மையான
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

உத்தரகண்ட் நிலச்சரிவு பெருவெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை விரைந்து மீட்க வேண்டும்! உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில், அமைந்துள்ள தாராலி கிராமத்தில் மேக வெடிப்புக் காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு மற்றும் பெருவெள்ளம் காரணமாக, மக்களின் குடியிருப்பு பகுதிகள் முழுவதுமாக

உத்தரகண்ட் நிலச்சரிவு பெருவெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை விரைந்து மீட்க வேண்டும்!

உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில், அமைந்துள்ள தாராலி கிராமத்தில் மேக வெடிப்புக் காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு மற்றும் பெருவெள்ளம் காரணமாக, மக்களின் குடியிருப்பு பகுதிகள் முழுவதுமாக
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

பணி நிரந்தரம் கோரியும், தனியார்மயமாக்கலுக்கு எதிராகவும் பெருநகர சென்னை மாநகராட்சி தலைமையகத்தின் வெளியே போராடி வரும் தூய்மைப் பணியாளர்களின் அறவழிப்போராட்டத்தினைக் காவல்துறையை ஏவி கலைக்கும் விதமான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்கிற தகவல் வெளிவரும் நிலையில், களத்தில்

செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்காகவும், வெற்றிக்காகவும் அயராது பாடுபட்ட முதன்மைத்தளபதி! அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகளை எதிர்கொண்டு சிறை சென்றபோதும் துளியும் அஞ்சாது துணிவோடு நின்ற களப்போராளி! தமிழ்த்தேசியம் எனும் விடுதலைக் கருத்தியலைத் தோளில் சுமந்து, மேடையில் முழங்கி,

நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்காகவும், வெற்றிக்காகவும் அயராது பாடுபட்ட  முதன்மைத்தளபதி!

அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகளை எதிர்கொண்டு சிறை சென்றபோதும் துளியும் அஞ்சாது துணிவோடு நின்ற களப்போராளி!

தமிழ்த்தேசியம் எனும் விடுதலைக் கருத்தியலைத் தோளில் சுமந்து, மேடையில் முழங்கி,
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

தூய்மைப் பணியாளர்களைத் தனியார் மயமாக்குவதைக் கண்டித்தும், பணிநிரந்தரம் செய்யக்கோரியும், நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை சார்பாக, ஆடி 25ஆம் நாள் (10.08.2025) காலை 10 மணியளவில் சென்னை மாவட்டம், துறைமுகம் தொகுதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், மாபெரும் ஆர்ப்பாட்டம்

தூய்மைப் பணியாளர்களைத் தனியார் மயமாக்குவதைக் கண்டித்தும், பணிநிரந்தரம் செய்யக்கோரியும்,

நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை சார்பாக,

ஆடி 25ஆம் நாள் (10.08.2025) காலை 10 மணியளவில்

சென்னை மாவட்டம், துறைமுகம் தொகுதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்,

மாபெரும் ஆர்ப்பாட்டம்
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை சார்பாக, ஆடி 22ஆம் நாள் (07.08.2025) அன்று மாலை, விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, வெள்ளக்கோட்டை கீழரத வீதியில் நடைபெற்ற நெசவாளர் வாழ்வுரிமைப் பாதுகாப்புப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபொழுது, youtu.be/AWmfWB-qQ-c?si…

நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை சார்பாக, ஆடி 22ஆம் நாள் (07.08.2025) அன்று மாலை, விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, வெள்ளக்கோட்டை கீழரத வீதியில் நடைபெற்ற நெசவாளர் வாழ்வுரிமைப் பாதுகாப்புப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபொழுது,

youtu.be/AWmfWB-qQ-c?si…
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

ஆகவே, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் முகாமில் வசிக்கும் ஈழத்தமிழ்ச் சொந்தங்களுக்கு திமுக அரசு Q - பிரிவு காவல்துறை மூலம் தரும் அச்சுறுத்தல்களை உடனடியாக நிறுத்தி, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளில் பாதுகாப்பாக, நிம்மதியாக வாழ அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். இதற்கு

செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

குடியுரிமை தரமறுக்கும் பாஜக அரசு; குடியிருக்கும் உரிமையை பறிக்கும் திமுக அரசு; ஈழத்தமிழச் சொந்தங்களை அடக்கி ஒடுக்குவதற்கு பெயர்தான் திராவிட மாடலா? CMOTamilNadu M.K.Stalin ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் அமைந்துள்ள ஈழத்தமிழர் முகாமில் வசிக்கும் மக்களுக்கு நிபந்தனைகளுடன் 420

குடியுரிமை தரமறுக்கும் பாஜக அரசு; குடியிருக்கும் உரிமையை பறிக்கும் திமுக அரசு; ஈழத்தமிழச் சொந்தங்களை  அடக்கி ஒடுக்குவதற்கு பெயர்தான் திராவிட மாடலா?

<a href="/CMOTamilnadu/">CMOTamilNadu</a> <a href="/mkstalin/">M.K.Stalin</a> 

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் அமைந்துள்ள ஈழத்தமிழர் முகாமில் வசிக்கும் மக்களுக்கு நிபந்தனைகளுடன் 420