இது செம்பருத்தி இலையின் இலைத் துளைகள். செம்பருத்தி இலை ஒன்றின் பின் பகுதியில் சிறிய அளவில் பெவிக்கால் தடவி விட்டு, அது காய்ந்ததும், அதனை செலோ டேப்பால் எடுத்து கண்ணாடி சிலேட்டில் ஒட்டி பதிவு செய்தது. மதிய வேளை என்பதால் எல்லா இலைத்துளைகளும் திறந்து இருப்பதை காணலாம்.