மனித குல வரலாற்றில் இதுவரை உதித்த போராளிகள், புரட்சியாளர்கள், கோட்பாட்டாளர்கள், தத்துவவாதிகளுக்கு அவர்களது ஆளுமை சார்ந்து ஒரு தனித்துவ அடையாளம் இருந்தது. அதனால் அவர்களை அடியொட்டிய - அவர்களின் இசங்களை கற்றுத் தேர்ந்த ஒரு தலைமுறையின் தொடர்ச்சி வரலாற்றில் அடையாளம் காணப்பட்டது.
திராவிடக் கருத்தியலும் அடையாள இழப்பும். : அறிஞர் குணா.
திராவிட இனவழி மரபினில் ஊன்றி நில்!', 'வாழ்க திராவிடத் தமிழ்த் திருநாடு!' என்றெல்லாம் பாவேந்தர் ஒருகால் பாடியதைக் கோடிட்டுக் காட்டி, இன்று அடிக்காலிலேயே ஆட்டம் கண்டுவரும் 'திராவிடக்' கருத்தியலுக்கு உரம் சேர்க்க
மிகச்சிறப்பு பண்டைய தமிழர் மரபு வாத்தியம் முன்பு கோயில்களில் முழங்கியது பிற்காலத்தில் அது மரண வீட்டு வாத்தியமாக ஆனது தற்பொழு மீண்டும் கொண்டுவரப்பட்டது நல்ல விடயம்
தமிழீழ விடுதலைப்போராளி, பெருமதிப்பிற்குரிய ஐயா ஈழவேந்தன் (எ) கனகேந்திரன் அவர்கள் கனேடிய நாட்டில் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். ஈழத்தாயகத்தின் மீதான பற்றின் காரணமாக தமது வங்கி அதிகாரிப்பணியைத் துறந்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம்மை