
கே.எஸ்.கார்த்தி
@kskarthi5787
திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்(சமூக வலைதளம்)
பொங்கலூர் ஒன்றியம்(கிழக்கு)🖤❤️🖤❤️
திருப்பூர் மத்திய மாவட்டம்🖤❤️🖤❤️🖤❤️
ID: 1395019846702694403
19-05-2021 14:14:06
31,31K Tweet
2,2K Takipçi
2,2K Takip Edilen

"அப்பா என்பதை விட தலைவரே என நான் உச்சரித்ததுதான் என் வாழ்நாளில் அதிகம். அதனால் இப்போது ஒரேயொரு முறை அப்பா என்று அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே" என்று கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள் நெஞ்சுருகி எழுதிய கடிதத்தை கண்ட ஒட்டுமொத்த தமிழ்நாடும் கண் கலங்கியது! 🥹


உலகத்தமிழர்களின் ஒப்பற்றத் தலைவர் - ஓய்வறியாச் சூரியன் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு, மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் தலைமையில் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் இன்று மலர்தூவி மரியாதை செலுத்தினோம். மேலும், பேரறிஞர் பெருந்தகை அவர்களின்





நலத்திட்ட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M.K.Stalin அவர்களின் வழிகாட்டுதலில், இன்று, கரூர் கலைஞர் அறிவாலயத்தில், வரலாற்று நாயகர், டாக்டர் கலைஞர் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திய


முத்தமிழறிஞர் கலைஞரின் 7ஆம் ஆண்டு நினைவுநாளையோட்டி, கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். ஓமந்தூரார் வளாகத்தில் இருந்து சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் வரையிலான அமைதி பேரணியில் கழகத்

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கும் - உடன்பிறப்புகளுக்கும் இடையிலான பாசமிகு உறவிற்குப் பாலமாக திகழ்ந்த முரசொலியின் அலுவலக வளாகத்தில், கலைஞர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு கலைஞர் அவர்களுடைய திருவுருவப்படத்துக்கு மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் தலைமையில் மலர்தூவி


எங்கும் நிறைந்திருந்து நம்மை என்றும் வழிநடத்தும் உயிரினும் மேலான தலைவர் கலைஞர் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, தலைவர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு.M.K.Stalin அவர்கள், கழக முன்னணியினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.










