kondalthileepan (@kondalthil24091) 's Twitter Profile
kondalthileepan

@kondalthil24091

மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு

ID: 1670750865437904897

calendar_today19-06-2023 11:10:33

849 Tweet

611 Takipçi

113 Takip Edilen

kondalthileepan (@kondalthil24091) 's Twitter Profile Photo

மக்கள் எப்பவும் தெளிவாகத்தான் இருக்கிறார்கள் ஆட்சியாளர்கள்( மோடிகும்பல்) தான் பிரச்சனை.

மக்கள் எப்பவும் தெளிவாகத்தான் இருக்கிறார்கள் ஆட்சியாளர்கள்( மோடிகும்பல்) தான் பிரச்சனை.
kondalthileepan (@kondalthil24091) 's Twitter Profile Photo

நாடகம் தொடங்கிவிட்டது. கதை இதுதான் மதவெறிபிடித்த ஒரு கும்பலின் பேராசையால் நடக்கும் ஆட்டூழியங்களும், அழிவுகளுமே கதைகளம்.

kondalthileepan (@kondalthil24091) 's Twitter Profile Photo

இந்த கண்கொள்ளாலாலாலா காட்சியைக் காண பெரியார் இருந்திருக்க வேண்டும். அவர் தடிக்கு வேலை கிடைத்திருக்கும். முதலாளித்துவக் கட்சிக்கு கொள்கையாவது கோட்பாடுவது..

இந்த கண்கொள்ளாலாலாலா காட்சியைக் காண பெரியார் இருந்திருக்க வேண்டும். அவர் தடிக்கு வேலை கிடைத்திருக்கும்.

முதலாளித்துவக் கட்சிக்கு கொள்கையாவது கோட்பாடுவது..
thirumurugan gandhi (@thiruja2009) 's Twitter Profile Photo

நேற்றிரவு அனகாபுத்தூரில் உள்ள 700 வீடுகளை இடிக்க காவல்துறை குவிக்கப்பட்ட செய்தியை தெரிவித்தார்கள். தோழர் பிரவீன் தலைமையில் மே17 இயக்கத் தோழர்கள் அனகாபுத்தூர் மக்களுடன் இணைந்து நிற்கிறார்கள். சட்டவிரோதமான முறையில், காஸாக்ராண்ட் ரியல் எஸ்டேட் கம்பெனி நலனுக்காகவும், CRRT

நேற்றிரவு அனகாபுத்தூரில் உள்ள  700 வீடுகளை இடிக்க காவல்துறை குவிக்கப்பட்ட செய்தியை தெரிவித்தார்கள். 

தோழர் பிரவீன் தலைமையில் மே17 இயக்கத்  தோழர்கள் அனகாபுத்தூர் மக்களுடன் இணைந்து நிற்கிறார்கள்.

 சட்டவிரோதமான முறையில், காஸாக்ராண்ட் ரியல் எஸ்டேட் கம்பெனி நலனுக்காகவும், CRRT
kondalthileepan (@kondalthil24091) 's Twitter Profile Photo

தமிழனப்படுகொலை நாளான மே17 இல் நடைபெறவிருந்த இளையராசா இசைநிகழ்ச்சி மே17 இயக்கத்தின் கோரிக்கையை ஏற்று ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. நமது கோரிக்கையை ஏற்று தள்ளிவைத்த நிகச்சி ஏற்பட்டாளர்களுக்கு நன்றி. இன்னொருநாளில் நடைபெறும் இசைநிகழ்ச்சி வெற்றிபெறட்டும். வாழ்த்துக்கள்.

தமிழனப்படுகொலை நாளான மே17 இல் நடைபெறவிருந்த இளையராசா இசைநிகழ்ச்சி மே17 இயக்கத்தின் கோரிக்கையை ஏற்று ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. நமது கோரிக்கையை ஏற்று தள்ளிவைத்த நிகச்சி ஏற்பட்டாளர்களுக்கு நன்றி. இன்னொருநாளில் நடைபெறும் இசைநிகழ்ச்சி வெற்றிபெறட்டும். வாழ்த்துக்கள்.
thirumurugan gandhi (@thiruja2009) 's Twitter Profile Photo

2009ல் இதே நாளில் தூரக்கிழக்கில் பூந்தோட்டத்தின் இறுதிப் பூவை நசுக்கினார்கள். உலகில் இனிமேலும் பூக்கள் பூக்காதென்று ஆழப்புதைத்துவிட்டு சென்றார்கள். விதைகளை பிரசவித்துவிட்டு புதைந்து போயின பூக்கள். ஆயிரம் பூக்களை பூக்கும் செடிகள் ஒருநாள் முளைத்தே தீரும். பூக்களை நசுக்கிய பூட்ஸ்

2009ல் இதே நாளில் தூரக்கிழக்கில் பூந்தோட்டத்தின் இறுதிப் பூவை நசுக்கினார்கள். உலகில் இனிமேலும் பூக்கள் பூக்காதென்று  ஆழப்புதைத்துவிட்டு சென்றார்கள். விதைகளை பிரசவித்துவிட்டு  புதைந்து போயின பூக்கள். ஆயிரம் பூக்களை பூக்கும் செடிகள் ஒருநாள் முளைத்தே தீரும்.

பூக்களை நசுக்கிய பூட்ஸ்
kondalthileepan (@kondalthil24091) 's Twitter Profile Photo

ஒருநாளும் மறவாதே! ஈழத்தின் வீழ்ச்சிக்கு காரனம் இந்திய பார்ப்பனியம் என்பதை.