Kaval Karangal (@kavalkarangal) 's Twitter Profile
Kaval Karangal

@kavalkarangal

An initiative of Greater Chennai Police to assist abandoned uncared persons through helplines.

ID: 1417156839498653705

calendar_today19-07-2021 16:18:26

710 Tweet

169 Followers

17 Following

Kaval Karangal (@kavalkarangal) 's Twitter Profile Photo

காவல் கரங்கள் ஆதரவுடன் ஹெல்ப் ஏஜ் இந்தியா அறக்கட்டளையின் மூலம் G-7 சேத்துப்பட்டு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாரின் டன் ரோடு சிக்னல் அருகில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த முதியவர், வயது 85 என்பவரை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Kaval Karangal (@kavalkarangal) 's Twitter Profile Photo

காவல் கரங்கள் ஆதரவுடன் மெய்யன்பு அறக்கட்டளையின் மூலம் J-5 சாஸ்திரி நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவற்று நிலையில் இருந்த ஆண் வயது 21 என்பவரை பாதுகாப்பு கருதி மீட்டு குடும்பத்தாரை வரவழைத்துநல்ல முறையில் சேர்த்து வைக்கப்பட்டது.

Kaval Karangal (@kavalkarangal) 's Twitter Profile Photo

காவல் கரங்கள் ஆதரவுடன் ஹெல்ப் ஏஜ் இந்தியா அறக்கட்டளையின் மூலம் H-1வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட ரவுண்டானா அருகே ஆதரவற்ற நிலையில் இருந்த மூதாட்டி வயது 90 என்பவரை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்து காவல் கரங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது

Kaval Karangal (@kavalkarangal) 's Twitter Profile Photo

காவல் கரங்கள் ஆதரவுடன் மெய்யன்பு நல்வாழ்வு அறக்கட்டளையின் மூலம் T-13 சேலையூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட எரிக்கரை தெருவில் ஆதரவற்ற நிலையில் இருந்த முதியவர் வயது 80 என்பவரை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்து காவல் கரங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது

Kaval Karangal (@kavalkarangal) 's Twitter Profile Photo

காவல் கரங்கள் ஆதரவுடன் கருணை உள்ளங்கள் அறக்கட்டளையின் மூலம் R-3 அசோக் நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த பெண் செல்வி.ரேணுகா, வயது 20 என்பவரை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்து காவல் கரங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Kaval Karangal (@kavalkarangal) 's Twitter Profile Photo

காவல் கரங்கள் ஆதரவுடன் கருணை உள்ளங்கள் அறக்கட்டளையின் மூலம் K-2 அயனாவரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பஸ் டிப்போ அருகில் மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் சுற்றி திரிந்த பெண் வயது 36 என்பவரை மீட்டு மனநல காப்பகத்தில் தங்க வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Kaval Karangal (@kavalkarangal) 's Twitter Profile Photo

காவல் கரங்கள் ஆதரவுடன் கருணை உள்ளங்கள் அறக்கட்டளையின் மூலம் K-2 அயனாவரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பஸ் டிப்போ அருகில் மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் சுற்றி திரிந்த பெண் வயது 36 என்பவரை மீட்டு மனநல காப்பகத்தில் தங்க வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Kaval Karangal (@kavalkarangal) 's Twitter Profile Photo

காவல் கரங்கள் ஆதரவுடன் கருணை உள்ளங்கள் அறக்கட்டளையின் மூலம் J-5 சாஸ்திரி நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ரெட் கிராஸ் சாலை பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் சுற்றி திரிந்த பெண் வயது 42 என்பவரை மீட்டு மனநல காப்பகத்தில் தங்க வைதது கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Kaval Karangal (@kavalkarangal) 's Twitter Profile Photo

காவல் கரங்கள் ஆதரவுடன் மெய்யன்பு அறக்கட்டளையின் மூலம் T-13 சிட்லபாக்கம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நேரு நகர், எம். எம் டி பாலம் அருகில் ஆதரவற்று இருந்த இருந்த மூதாட்டி வயது 80 என்பவரை பாதுகாப்பு கருதிமீட்டுவிசாரணை செய்து மூதாட்டியினதம்பியை வரவழைத்துசேர்த்து வைக்கப்பட்டது.

Kaval Karangal (@kavalkarangal) 's Twitter Profile Photo

காவல் கரங்கள் ஆதரவுடன் மெய்யன்பு அறக்கட்டளையின் மூலம் S-13 குரோம்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட மும்மூர்த்தி தெருவில் ஆதரவற்ற நிலையில் பெண் , வயது 36 என்பவரை மீட்டு மேற்கொண்டு விசாரணை செய்து முகவரியை கண்டறிந்து குடும்பத்தாருடன் சேர்த்து வைக்கப்பட்டார்.

Kaval Karangal (@kavalkarangal) 's Twitter Profile Photo

காவல் கரங்கள் ஆதரவுடன் ஹெல்ப் ஏஜ் இந்தியா அறக்கட்டளையின் மூலம் K-5 பெரவலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆதரவற்ற நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த மூதாட்டி, வயது 65 என்பவரை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்து காவல் கரங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Kaval Karangal (@kavalkarangal) 's Twitter Profile Photo

காவல் கரங்கள் ஆதரவுடன் மெய்யன்பு நல்வாழ்வு அறக்கட்டளையின் மூலம் J-1 சைதாப்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட இளங்காளியம்மன் கோவில் எதிரில் ஆதரவற்ற நிலையில் வலது காலில் காயத்துடன் இருந்த மூதாட்டி வயது 80 என்பவரை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Kaval Karangal (@kavalkarangal) 's Twitter Profile Photo

காவல் கரங்கள் ஆதரவுடன் கருணை உள்ளங்கள் அறக்கட்டளையின் மூலம் M-3 புழல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட போலீஸ் குடியிருப்பு தெருவில் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் சுற்றி திரிந்த பெண் வயது 65 என்பவரை மீட்டு மனநல காப்பகத்தில் தங்க வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Kaval Karangal (@kavalkarangal) 's Twitter Profile Photo

காவல் கரங்கள் ஆதரவுடன் மெய்யன்பு நல்வாழ்வு அறக்கட்டளையின் மூலம் சென்னை எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்திற்கு உட்பட்ட ரயில்வே வளாகத்தில் ஆதரவற்ற நிலையில் இருந்த முதியவர் வயது 85 என்பவரை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்து காவல் கரங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Kaval Karangal (@kavalkarangal) 's Twitter Profile Photo

காவல் கரங்கள் ஆதரவுடன் ஹெல்ப் ஏஜ் இந்தியா அறக்கட்டளையின் மூலம் T12 பூந்தமல்லி காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருமால் முதல் தெருவில் ஆதரவற்ற நிலையில் இருந்த முதியவர், வயது 65 என்பவரை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்து காவல் கரங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது

Kaval Karangal (@kavalkarangal) 's Twitter Profile Photo

காவல் கரங்கள் ஆதரவுடன் கருணை உள்ளங்கள் அறக்கட்டளையின் மூலம் சென்ட்ரல் ரயில்வே காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் இருந்த ஆண், வயது 25 என்பவரை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்து காவல் கரங்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Kaval Karangal (@kavalkarangal) 's Twitter Profile Photo

காவல் கரங்கள் ஆதரவுடன் கருணை உள்ளங்கள் அறக்கட்டளையின் மூலம் K6 TP சத்திரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் இருந்த பெண் , வயது 50 என்பவரை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்து காவல் கரங்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Kaval Karangal (@kavalkarangal) 's Twitter Profile Photo

காவல் கரங்கள் ஆதரவுடன் மெய்யன்பு நல்வாழ்த்துக்கள் அறக்கட்டளையின் மூலம் J4 கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வரதராஜபுரம் தெருவில் ஆதரவற்ற நிலையில் இருந்த முதியவர், வயது 75 என்பவரை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்து காவல் கரங்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிகிறது

Kaval Karangal (@kavalkarangal) 's Twitter Profile Photo

காவல் கரங்கள் ஆதரவுடன் மெய்யன்பு நல்வாழ்த்துக்கள் அறக்கட்டளையின் மூலம் J4 கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சித்ரா நகரில் வாய் பேச முடியாமல் நடக்க முடியாமல் ஆதரவற்ற நிலையில் இருந்த முதியவர் , வயது 60 என்பவரை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Kaval Karangal (@kavalkarangal) 's Twitter Profile Photo

காவல் கரங்கள் ஆதரவுடன் கருணை உள்ளங்கள் அறக்கட்டளையின் மூலம் T3 தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் இருந்த ஆண் , வயது 25 என்பவரை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்து காவல் கரங்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.