தமிழ் மார்க்ஸ் (@tamilmarxorg) 's Twitter Profile
தமிழ் மார்க்ஸ்

@tamilmarxorg

Tamilmarx offers Marxist perspective on Politics, Economics, Culture and Analysis on Contemporary Issues.
உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்

ID: 1370607387141312514

linkhttps://tamilmarx.org calendar_today13-03-2021 05:27:55

16,16K Tweet

13,13K Takipçi

25 Takip Edilen

தமிழ் மார்க்ஸ் (@tamilmarxorg) 's Twitter Profile Photo

கொட்டும் மழையை பொறுப்பெடுத்தாது, பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியா சிட்னியின் பிரதான பாலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலைக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். #Sydney #Palestine #Israel #Protest

தமிழ் மார்க்ஸ் (@tamilmarxorg) 's Twitter Profile Photo

1980ல் எடுக்கப்பட்ட நிலத்திற்கு இன்னும் உரிய இழப்பீடு வழங்கப்படாது உள்ளது. ஆம், பாரதியார் பல்கலைக்கழகம் அமைக்க கோவை மருதமலை அடிவாரத்தில் சுமார் 600 விவசாயிகளிடமிருந்து 916 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில் விவசாயிகளுக்கு இழப்பீடாக ரூ.160 கோடி தொகையை அரசு வழங்க வேண்டும்

தமிழ் மார்க்ஸ் (@tamilmarxorg) 's Twitter Profile Photo

அரசியல் பொருளாதாரம் என்பது பொருள்களோடு சம்பந்தப்பட்டது அல்ல, அது நபர்களுக்கு இடையே உள்ள உறவுகளோடு, கடைசி நிலையில் வர்க்கங்களுக்கு இடையே உள்ள உறவுகளோடு சம்பந்தப்பட்டது. - தோழர் பிரடெரிக் ஏங்கெல்ஸ் மார்க்சிய பேராசான், தோழர் பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் ன் 129வது நினைவுதினம் இன்று

அரசியல் பொருளாதாரம் என்பது பொருள்களோடு சம்பந்தப்பட்டது அல்ல, அது நபர்களுக்கு இடையே உள்ள உறவுகளோடு, கடைசி நிலையில் வர்க்கங்களுக்கு இடையே உள்ள உறவுகளோடு சம்பந்தப்பட்டது.

- தோழர் பிரடெரிக் ஏங்கெல்ஸ்

மார்க்சிய பேராசான், தோழர் பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் ன் 129வது  நினைவுதினம் இன்று
தமிழ் மார்க்ஸ் (@tamilmarxorg) 's Twitter Profile Photo

உத்தரகாசியில் பெரும் வெள்ளம் பலரும் ஆற்றில் இடித்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Uttarakhand #UttarakhandNews

தமிழ் மார்க்ஸ் (@tamilmarxorg) 's Twitter Profile Photo

இந்தியாவில் உள்ள மொத்தச் செல்வத்தில் சுமார் 60% ஒரு சதவீத குடும்பங்களின் (பெரு நிறுவனங்களின்) கட்டுப்பாட்டில் உள்ளது. பெர்ன்ஸ்டீன் என்ற நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவில் சுமார் 30 லட்சம் கோடீஸ்வரக் குடும்பங்கள் உள்ளன எனவும். இவர்கள் வசம் மட்டும் சுமார் $2.7

இந்தியாவில் உள்ள மொத்தச் செல்வத்தில் சுமார் 60% ஒரு சதவீத குடும்பங்களின் (பெரு நிறுவனங்களின்) கட்டுப்பாட்டில் உள்ளது. 

பெர்ன்ஸ்டீன் என்ற நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவில் சுமார் 30 லட்சம்  கோடீஸ்வரக் குடும்பங்கள் உள்ளன எனவும். இவர்கள் வசம் மட்டும் சுமார் $2.7
தமிழ் மார்க்ஸ் (@tamilmarxorg) 's Twitter Profile Photo

தலைநகர் சென்னையில் நடந்து வரும தூய்மைப் பணித்தொழிலாளர்கள் போராட்டம் பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? எத்தனை ஊடகங்கள் இதை பேசுபொருளாக்கியுள்ளன? தமிழகம் சமூக நீதி மாநிலம் என்றால், அருந்ததியர், ஆதிதிராவிடர் மற்றும் அனைத்து சாதி ஏழைகளாகிய இந்த தொழிலாளர்களுக்கு ஏன் இந்த

தமிழ் மார்க்ஸ் (@tamilmarxorg) 's Twitter Profile Photo

Many Americans say rising grocery prices are a big reason for their stress. A survey by the Associated Press found that more than 53% of people in the U.S. feel grocery price increases are more stressful than other money problems. People also feel stressed about low salaries,

Many Americans say rising grocery prices are a big reason for their stress.

A survey by the Associated Press found that more than 53% of people in the U.S. feel grocery price increases are more stressful than other money problems.

People also feel stressed about low salaries,
தமிழ் மார்க்ஸ் (@tamilmarxorg) 's Twitter Profile Photo

திபெத் : தோல்வி கண்ட பிரிட்டன் சதிகள் 21 ஆம் நூற்றாண்டில் சீன சோசலிசம் - தொடர் 32 BAKKIAM tamilmarx.org/2025/08/06/%e0…

திபெத் : தோல்வி கண்ட பிரிட்டன் சதிகள்

21 ஆம் நூற்றாண்டில் சீன சோசலிசம் 
- தொடர் 32

<a href="/bakkiam1960/">BAKKIAM</a>

tamilmarx.org/2025/08/06/%e0…
தமிழ் மார்க்ஸ் (@tamilmarxorg) 's Twitter Profile Photo

சாதி ஆணவப்படுகொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என இன்று திமுக கூட்டணி கட்சிகள் முதல்வரை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளனர். நாள்தோறும் ஆணவப்படுகொலைகளும் தீண்டாமையும் அதிகரித்து வரும் நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது இந்நிலையில் சாதி ஆணவப்படுகொலைகளை தடுக்க தனிச் சட்டம்

சாதி ஆணவப்படுகொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என இன்று திமுக கூட்டணி கட்சிகள் முதல்வரை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளனர்.

நாள்தோறும் ஆணவப்படுகொலைகளும் தீண்டாமையும் அதிகரித்து வரும் நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது 

இந்நிலையில் சாதி ஆணவப்படுகொலைகளை தடுக்க தனிச் சட்டம்
தமிழ் மார்க்ஸ் (@tamilmarxorg) 's Twitter Profile Photo

The tariffs imposed by Trump take effect from today. A 25% tariff had already been imposed, with that tariff taking effect today, August 7, 2025. Yesterday, he signed an executive order to impose an additional 25% tariff. The new additional tariff is expected to take effect in

The tariffs imposed by Trump take effect from today. 

A 25% tariff had already been imposed, with that tariff taking effect today, August 7, 2025. Yesterday, he signed an executive order to impose an additional 25% tariff.

The new additional tariff is expected to take effect in
தமிழ் மார்க்ஸ் (@tamilmarxorg) 's Twitter Profile Photo

ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச் ஏன் அவசியம் என்பது குறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் தோழர் செல்லக்கண்ணுடன் ஒரு உரையாடல். #Castekilling #HonorKilling youtu.be/wDpDXu0crnc

தமிழ் மார்க்ஸ் (@tamilmarxorg) 's Twitter Profile Photo

ஜம்மு காஷ்மீர் அரசியலையும் அம்மக்களை பற்றியும் பேசுகிற முக்கியமான 25 புத்தகங்களை பாஜக தடை செய்துள்ளது. ஏ.ஜி.நூரானி, அருந்ததி ராய், தாரிக் அலி, அனுராதா பாசின் உள்ளிட்ட பலர் எழுதிய புத்தகங்கள் இந்த பட்டியலில் உள்ளது. இப்புத்தகங்கள் மீதான தடை என்பது, ஜம்மு காஷ்மீர் மக்களையும்

ஜம்மு காஷ்மீர் அரசியலையும் அம்மக்களை பற்றியும் பேசுகிற முக்கியமான 25 புத்தகங்களை பாஜக தடை செய்துள்ளது.

ஏ.ஜி.நூரானி, அருந்ததி ராய், தாரிக் அலி, அனுராதா பாசின் உள்ளிட்ட பலர் எழுதிய புத்தகங்கள் இந்த பட்டியலில் உள்ளது.

இப்புத்தகங்கள் மீதான தடை என்பது, ஜம்மு காஷ்மீர் மக்களையும்
தமிழ் மார்க்ஸ் (@tamilmarxorg) 's Twitter Profile Photo

இரண்டு மாநில முதல்வர்களை கைது செய்த அமலாக்க இயக்குநரகத்தின் இணை இயக்குநர் கபில் ராஜ் ரிலையன்ஸ் நிறுவனத்தில் இணைந்துள்ளார். பாஜக அரசு அமலாக்க துறையை தனது அரசியல் லாபத்திற்காக எதிர்க்கட்சிகளை மிரட்ட பயன்படுத்தி வருகிறது. அதன்படி ஜார்கண்ட் மற்றும் தில்லி முதல்வர்கள் இருவரையும்

இரண்டு மாநில முதல்வர்களை கைது செய்த அமலாக்க இயக்குநரகத்தின் இணை இயக்குநர்  கபில் ராஜ் ரிலையன்ஸ் நிறுவனத்தில் இணைந்துள்ளார்.

பாஜக அரசு அமலாக்க துறையை தனது அரசியல் லாபத்திற்காக எதிர்க்கட்சிகளை மிரட்ட  பயன்படுத்தி வருகிறது.

அதன்படி ஜார்கண்ட் மற்றும் தில்லி முதல்வர்கள்  இருவரையும்
தமிழ் மார்க்ஸ் (@tamilmarxorg) 's Twitter Profile Photo

புரட்சி என்பது வெற்றிடத்தில் இருந்து யாருடைய மூளையிலும் தானாக உதிக்கவில்லை. சோவியத்தின் கிரம்ளின் அலெக்சாண்ட்ரியா பூங்காவில் 1918 ஆம் ஆண்டு நவம்பர் புரட்சியின் முதலாம் ஆண்டு கொண்டாட்டத்தின் போது ஒரு நினைவுத்துண் நிறுவப்பட்டது. அந்த தூணில் புரட்சிக்காக தியாகம் செய்த தோழர்களை

புரட்சி என்பது வெற்றிடத்தில் இருந்து யாருடைய மூளையிலும் தானாக உதிக்கவில்லை.

சோவியத்தின் கிரம்ளின் அலெக்சாண்ட்ரியா பூங்காவில் 1918 ஆம் ஆண்டு நவம்பர் புரட்சியின் முதலாம் ஆண்டு கொண்டாட்டத்தின் போது ஒரு நினைவுத்துண் நிறுவப்பட்டது. அந்த தூணில் புரட்சிக்காக தியாகம் செய்த தோழர்களை
தமிழ் மார்க்ஸ் (@tamilmarxorg) 's Twitter Profile Photo

முதல்வர் அவர்களே தூய்மை பணியாளர்கள் வாழ்க்கை தூய்மையாக உள்ளதா என்று ஒருநாளேனும் நீங்கள் யோசித்து பார்த்து இருக்கிறீர்களா? CMOTamilNadu சமூக நீதி என்பதும், எல்லோருக்கும் எல்லாம் என்பதும் மேடைப் பேச்சுக்கும் தேர்தல் பிரச்சாரத்திற்கு மட்டுமா? தூய்மை பணியாளர்களின் வாழ்வியல்

முதல்வர் அவர்களே தூய்மை பணியாளர்கள் வாழ்க்கை தூய்மையாக உள்ளதா என்று ஒருநாளேனும் நீங்கள் யோசித்து பார்த்து இருக்கிறீர்களா?

<a href="/CMOTamilnadu/">CMOTamilNadu</a> 

சமூக நீதி என்பதும், எல்லோருக்கும் எல்லாம் என்பதும் மேடைப் பேச்சுக்கும் தேர்தல் பிரச்சாரத்திற்கு மட்டுமா?

தூய்மை பணியாளர்களின்  வாழ்வியல்
தமிழ் மார்க்ஸ் (@tamilmarxorg) 's Twitter Profile Photo

Lebanon's government bows to US-Israel plot In a move to further intensify their imperialistic dominance in the Middle East, the #US has put forward a cunning plan to disarm #Hezbollah, Israel's main enemy. The Lebanese cabinet has accepted this plan, following which Israel has

தமிழ் மார்க்ஸ் (@tamilmarxorg) 's Twitter Profile Photo

மக்களிடம் இருந்து மக்களுக்காக சீன அரசின் ஐந்தாண்டுத் திட்டம் : 31 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆலோசனைகள் i) 2026 முதல் 2030 வரையிலான சீனாவின் ஐந்தாண்டுத் திட்டங்களை வடிவமைப்பதற்காக  சீன அரசு சுமார் 31,13,000 க்கும் அதிகமான ஆலோசனைகளைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.   ii) இது கடந்த

மக்களிடம் இருந்து மக்களுக்காக 

சீன அரசின் ஐந்தாண்டுத் திட்டம் : 
31 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆலோசனைகள்

i) 2026 முதல் 2030 வரையிலான சீனாவின் ஐந்தாண்டுத் திட்டங்களை வடிவமைப்பதற்காக  சீன அரசு சுமார் 31,13,000 க்கும் அதிகமான ஆலோசனைகளைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.  

ii) இது கடந்த
தமிழ் மார்க்ஸ் (@tamilmarxorg) 's Twitter Profile Photo

மார்க்சிய ஞானம் முழுமையாக இல்லாத ஒருவர் முழு நேர ஊழியராக ஆக முடியுமா?" இந்த கேள்வியை பப்ரோவ்ஸ்கயா என்ற தோழர், லெனின் இடம் கேட்டார். அதற்கு அவரது பதில், "முழுநேரப் புரட்சியாளர் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் உரிமை தன்னலங் கருதாது கட்சிக்கும் தொழிலாளி வர்க்கத்திற்கும் தன்னை

மார்க்சிய ஞானம் முழுமையாக இல்லாத ஒருவர் முழு நேர ஊழியராக ஆக முடியுமா?" 

இந்த கேள்வியை பப்ரோவ்ஸ்கயா என்ற தோழர், லெனின் இடம் கேட்டார்.

அதற்கு அவரது பதில்,

"முழுநேரப் புரட்சியாளர் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் உரிமை தன்னலங் கருதாது கட்சிக்கும் தொழிலாளி வர்க்கத்திற்கும் தன்னை
தமிழ் மார்க்ஸ் (@tamilmarxorg) 's Twitter Profile Photo

இந்தியாவின் ஜனநாயகத்தை பாதுகாக்கும் தார்மீக வாரிசுகள் கம்யூனிஸ்ட்களே! தேர்தல் ஆணையம் மற்றும் பாஜக அரசு இணைந்து வாக்குப்பதிவில் முறைகேடு செய்துள்ள குற்றச்சாட்டு ஜனநாயகத்தை அழித்தொழிக்கும் நடவடிக்கை ஆகும். இது ஊடகங்களில் போதுமான அளவிற்கு மிகப்பெரிய விவாதமாக மாற்றப்பட்டதா?

இந்தியாவின் ஜனநாயகத்தை பாதுகாக்கும் தார்மீக  வாரிசுகள் கம்யூனிஸ்ட்களே!

தேர்தல் ஆணையம்  மற்றும் பாஜக அரசு இணைந்து வாக்குப்பதிவில் முறைகேடு செய்துள்ள  குற்றச்சாட்டு  ஜனநாயகத்தை அழித்தொழிக்கும் நடவடிக்கை ஆகும்.

இது ஊடகங்களில் போதுமான அளவிற்கு மிகப்பெரிய  விவாதமாக மாற்றப்பட்டதா?