Aadhav Arjuna (@aadhavarjuna) 's Twitter Profile
Aadhav Arjuna

@aadhavarjuna

General Secretary - Election Campaign Management @tvkvijayhq | Founder - @thevocofficial | President - @BFI_basketball | President - @TNBAhub | GS - @TNOA_Offi

ID: 1593504409840820224

linkhttps://aadhavarjuna.com/ calendar_today18-11-2022 07:20:49

441 Tweet

51,51K Takipçi

65 Takip Edilen

Aadhav Arjuna (@aadhavarjuna) 's Twitter Profile Photo

பேரினவாதத்தாலும் பெரும் சூழ்ச்சிகளாலும் வீழ்த்தப்பட்ட உடல்கள், ஒரு இனத்தின் வரலாற்று மரபோடு சேர்த்து மண்ணில் புதைக்கப்பட்டன. வல்லாதிக்க வெறியாலும் வஞ்சக தந்திரத்தாலும் சிதைக்கப்பட்ட மனங்கள், வலிமை மற்றும் வாய்மையை மட்டுமே அறமாகக் கொண்டிருந்த இனத்தை நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன.

பேரினவாதத்தாலும் பெரும் சூழ்ச்சிகளாலும் வீழ்த்தப்பட்ட உடல்கள், ஒரு இனத்தின் வரலாற்று மரபோடு சேர்த்து மண்ணில் புதைக்கப்பட்டன. வல்லாதிக்க வெறியாலும் வஞ்சக தந்திரத்தாலும் சிதைக்கப்பட்ட மனங்கள், வலிமை மற்றும் வாய்மையை மட்டுமே அறமாகக் கொண்டிருந்த இனத்தை நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன.
Aadhav Arjuna (@aadhavarjuna) 's Twitter Profile Photo

'அதிகாரம் என்பது ஆதிக்கத்தின் கருவியாகிவிடக் கூடாது. அது, ஆதிக்கத்திலிருந்து விடுதலையை மீட்பதாக இருக்க வேண்டும்' என்று கூறிய கறுப்பின போராளி மால்கம் எக்ஸ் பிறந்தநாள் இன்று. நிறவாதத்திற்கு எதிரான கறுப்பின மக்கள் போராட்டத்தின் இலட்சிய வீரர் அவர். நிறவாத அதிகாரம் வீழ்த்தப்பட்டு,

'அதிகாரம் என்பது ஆதிக்கத்தின் கருவியாகிவிடக் கூடாது. அது, ஆதிக்கத்திலிருந்து விடுதலையை மீட்பதாக இருக்க வேண்டும்' என்று கூறிய கறுப்பின போராளி மால்கம் எக்ஸ் பிறந்தநாள் இன்று. நிறவாதத்திற்கு எதிரான கறுப்பின மக்கள் போராட்டத்தின் இலட்சிய வீரர் அவர். நிறவாத அதிகாரம் வீழ்த்தப்பட்டு,
Aadhav Arjuna (@aadhavarjuna) 's Twitter Profile Photo

மே 20 - பண்டிதர் அயோத்திதாசர் பிறந்தநாள் தமிழ்நாடு சமூகநீதி அரசியல் பாரம்பரியத்தின் மூத்த சிந்தனையாளர் பண்டிதர் அயோத்திதாசர். 'திராவிட மகாஜன சபை' என்ற இயக்கம், 'ஒரு பைசாத் தமிழன்' என்ற இதழ் ஆகியவற்றின் மூலம், இன்றைய தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத கருத்தியலாக இருக்கும்

மே 20 - பண்டிதர் அயோத்திதாசர் பிறந்தநாள்

தமிழ்நாடு சமூகநீதி அரசியல் பாரம்பரியத்தின் மூத்த சிந்தனையாளர் பண்டிதர் அயோத்திதாசர்.  'திராவிட மகாஜன சபை' என்ற இயக்கம், 'ஒரு பைசாத் தமிழன்' என்ற இதழ் ஆகியவற்றின் மூலம், இன்றைய தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத கருத்தியலாக இருக்கும்
Aadhav Arjuna (@aadhavarjuna) 's Twitter Profile Photo

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஊடகவியலாளர்கள் சந்திப்பு x.com/i/broadcasts/1…

Aadhav Arjuna (@aadhavarjuna) 's Twitter Profile Photo

தமிழக அரசின் தலைமை காஜி திரு. சலாவுதீன் முகமது அய்யூப் சாகிப் அவர்கள் காலமான செய்தி கேட்டு வருத்தமுற்றேன். சிறந்த சமய கல்வி அறிஞராக, இஸ்லாமிய மக்களுக்கு தேவையான தொடர் அறிவுக் கொடைகளில் ஈடுபட்டு வந்தவர். மதிப்புமிக்க சமயத் தலைவராக, சமூக நல்லுறவு, அனைத்து மக்களிடமும் இணக்கமான

Aadhav Arjuna (@aadhavarjuna) 's Twitter Profile Photo

நிதி ஆயோக் நிர்வாக குழு ஆலோசனைக் கூட்டத்தில் முதன்முறையாக பங்கேற்றிருக்கிறார் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு. க. ஸ்டாலின் அவர்கள். 'தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை வெளிப்படுத்த' என கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான காரணத்தை முன்பு கூறியிருந்தார். நிதி ஆயோக் கூட்டத்தில்,

Aadhav Arjuna (@aadhavarjuna) 's Twitter Profile Photo

சென்னை வியாசர்பாடி - முல்லை நகர்ப் பகுதியில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அவசர உதவிப் பணிகளை மேற்கொண்டு வந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் மீது காவல்துறை கட்டவிழ்த்த அராஜக வன்முறைக்கு எமது வன்மையான கண்டனங்கள். குறிப்பாக, பெண் தோழர்களிடம்

Aadhav Arjuna (@aadhavarjuna) 's Twitter Profile Photo

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், திமுக நிர்வாகி ஞானசேகரனைக் குற்றவாளி என உறுதிப்படுத்தியுள்ள சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தகவல்களைக் கசியவிட்ட அந்த மறைமுக ஆணவம், புலன் விசாரணையின் ஆரம்ப நாட்களிலேயே

Aadhav Arjuna (@aadhavarjuna) 's Twitter Profile Photo

அனைவருக்கும் வணக்கம், எனது தனிப்பட்ட உரையாடல் குறித்த காணொளி ஒன்று பொதுவெளியில் வெளியானது. ஜனநாயகத்தின் மீது எப்போதும் நம்பிக்கை கொண்டவன் நான். அதைத் தாண்டி, எந்தவித தனிநபர் தாக்குதலையும், முரண்பாடுகளையும் எப்போதும் எனது பொதுவாழ்வில் நான் கடைப்பிடித்தது கிடையாது. என்னுடன்

Aadhav Arjuna (@aadhavarjuna) 's Twitter Profile Photo

விடுதலை எனும் உணர்வில் தீராத வேட்கையும், மக்கள் சேவை என்ற மாண்பில் சமரசமற்ற அர்ப்பணிப்பும் கொண்டு, தம் வாழ்வை அதற்காகவே ஒப்படைத்தவர் மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள். மது ஒழிப்பை வலியுறுத்தி மாபெரும் மக்கள் போராட்டங்களை நடத்திய முன்னோடிகளில் ஒருவர். தமிழக விடுதலைப் போராட்ட வரலாற்றின்

விடுதலை எனும் உணர்வில் தீராத வேட்கையும், மக்கள் சேவை என்ற மாண்பில் சமரசமற்ற அர்ப்பணிப்பும் கொண்டு, தம் வாழ்வை அதற்காகவே ஒப்படைத்தவர் மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள். மது ஒழிப்பை வலியுறுத்தி மாபெரும் மக்கள் போராட்டங்களை நடத்திய முன்னோடிகளில் ஒருவர். தமிழக விடுதலைப் போராட்ட வரலாற்றின்
Aadhav Arjuna (@aadhavarjuna) 's Twitter Profile Photo

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் களம் கண்ட விடுதலை வீரர். அரசியலமைப்பு நிர்ணய சபையில் தொன்மையும், அழகு நயமும், இலக்கிய வளமும் கொண்ட தமிழ் மொழிக்காக வாதாடிய பெருந்தமிழர். தமிழகம் முழுவதும் பல கல்வி நிலையங்கள் நிறுவப் பாடுபட்ட கல்வி கொடையாளர். சமத்துவம், சமூக நல்லுறவு மற்றும்

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் களம் கண்ட விடுதலை வீரர். அரசியலமைப்பு நிர்ணய சபையில் தொன்மையும், அழகு நயமும், இலக்கிய வளமும் கொண்ட தமிழ் மொழிக்காக வாதாடிய பெருந்தமிழர். தமிழகம் முழுவதும் பல கல்வி நிலையங்கள் நிறுவப் பாடுபட்ட கல்வி கொடையாளர். சமத்துவம், சமூக நல்லுறவு மற்றும்
Aadhav Arjuna (@aadhavarjuna) 's Twitter Profile Photo

'நம்பிக்கையின் அடையாளம் பிறரிடத்தில் அன்பு செலுத்துவது. செல்வச் செழிப்பின் அர்த்தம் உள்ளத்தைப் பெருந்தன்மையுடன் வைத்திருப்பது. நற்பண்பின் ஒரு பகுதி சக மனிதரிடத்தில் புன்னகை கொள்வது' என்ற மானுட நேயத்தைப் போதித்தவர் நபிகள் நாயகம். அவர் காட்டிய சகோதரத்துவ வாழ்வியலைப் பின்பற்றிவரும்

'நம்பிக்கையின் அடையாளம் பிறரிடத்தில் அன்பு செலுத்துவது. செல்வச் செழிப்பின் அர்த்தம் உள்ளத்தைப் பெருந்தன்மையுடன் வைத்திருப்பது. நற்பண்பின் ஒரு பகுதி சக மனிதரிடத்தில் புன்னகை கொள்வது' என்ற மானுட நேயத்தைப் போதித்தவர் நபிகள் நாயகம். அவர் காட்டிய சகோதரத்துவ வாழ்வியலைப் பின்பற்றிவரும்
Aadhav Arjuna (@aadhavarjuna) 's Twitter Profile Photo

Deeply saddened by the tragic plane crash in Ahmedabad. My thoughts and prayers are with the families who have lost their loved ones. Wishing strength and a swift recovery to the injured. May we find strength as a nation to stand together in this moment of profound grief.

Aadhav Arjuna (@aadhavarjuna) 's Twitter Profile Photo

'நீங்களும் நானும் அறிமுகமானோமா என்பது பற்றி நான் யோசிக்கவில்லை. ஆனால், உலகில் எந்த இடத்தில் இருந்தாலும், அநீதியைக் கண்டு ஒவ்வொருமுறையும் உன் உள்ளம் கொதித்தெழுந்தால், நீயும் என் தோழனே!, யதார்த்தமாக இருங்கள், அசாதாரணங்களைக் கனவு காணுங்கள்' என்று வாழ்ந்து காட்டிய, தோழர் சே குவேரா

'நீங்களும் நானும் அறிமுகமானோமா என்பது பற்றி நான் யோசிக்கவில்லை. ஆனால், உலகில் எந்த இடத்தில் இருந்தாலும், அநீதியைக் கண்டு ஒவ்வொருமுறையும் உன் உள்ளம் கொதித்தெழுந்தால், நீயும் என் தோழனே!, யதார்த்தமாக இருங்கள், அசாதாரணங்களைக் கனவு காணுங்கள்' என்று வாழ்ந்து காட்டிய, தோழர் சே குவேரா
Aadhav Arjuna (@aadhavarjuna) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டின் அடிப்படை வாழ்வாதாரமான விவசாயத்தையும், தமிழ் நிலத்தின் அடையாளமான இயற்கை வளங்களையும் ஒருசேர அழிவுக்குள்ளாக்கும் செயலே, திமுக அரசு முனைப்புடன் முன்னெடுத்து வரும் பரந்தூர் விமான நிலையத் திட்டம். ஆட்சிக்கு வரும் வரை விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று

Aadhav Arjuna (@aadhavarjuna) 's Twitter Profile Photo

மக்களுக்கான அரசு நாங்கள்' என பீற்றிக்கொள்ளும் 'விளம்பர மாடல்' தி.மு.க, அந்த அரசு இயந்திரம் இயங்க காரணமாக இருக்கும் அரசு ஊழியர்களை தொடர்ந்து ஏமாற்றி வருவதையே முழு நேர வேலையாக வைத்துள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோவிற்கு தேர்தலுக்கு

Aadhav Arjuna (@aadhavarjuna) 's Twitter Profile Photo

சேலம் மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மாணவி ராஜேஸ்வரி அவர்கள், JEE நுழைவுத் தேர்வில் இந்திய அளவில் 417-வது இடத்தை பெற்று, சென்னை ஐஐடி-யில் பொறியியல் படிக்கத் தேர்வாகி, கல்வியின் சிறப்பை மீண்டும் ஒருமுறை எடுத்துகாட்டியுள்ளார். டெய்லராக இருந்து, கடந்த ஆண்டு

சேலம் மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மாணவி ராஜேஸ்வரி அவர்கள், JEE நுழைவுத் தேர்வில் இந்திய அளவில் 417-வது இடத்தை பெற்று, சென்னை ஐஐடி-யில் பொறியியல் படிக்கத் தேர்வாகி, கல்வியின் சிறப்பை மீண்டும் ஒருமுறை எடுத்துகாட்டியுள்ளார். டெய்லராக இருந்து, கடந்த ஆண்டு
Aadhav Arjuna (@aadhavarjuna) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டின் முன்னோடி அரசியல் தலைவர், கல்வியாளர், இதழியலாளர், ஒடுக்கப்பட்ட மக்கள் உரிமைப் போராட்டத்தின் முதன்மை அடையாளமாக விளங்கும் எம். சி. ராஜா அவர்களின் பிறந்தநாள் இன்று. தீண்டாமை மற்றும் சாதிரீதியான இழி சொற்களுக்கு எதிராக அவர் மேற்கொண்ட சட்டப் போராட்டங்கள் தொடங்கி,

தமிழ்நாட்டின் முன்னோடி அரசியல் தலைவர், கல்வியாளர், இதழியலாளர், ஒடுக்கப்பட்ட மக்கள் உரிமைப் போராட்டத்தின் முதன்மை அடையாளமாக விளங்கும் எம். சி. ராஜா அவர்களின் பிறந்தநாள் இன்று. தீண்டாமை மற்றும் சாதிரீதியான இழி சொற்களுக்கு எதிராக அவர் மேற்கொண்ட சட்டப் போராட்டங்கள் தொடங்கி,