Geetha Geetha (@geethageet90750) 's Twitter Profile
Geetha Geetha

@geethageet90750

எல்லாரும் எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு,🥳🙏

என்றும் ஐயா ஓபிஎஸ் அவர்களின் வழியில் 🙏

ID: 1863484606856798208

calendar_today02-12-2024 07:25:54

477 Tweet

4 Followers

13 Following

Jayapradeep (@vpjayapradeep) 's Twitter Profile Photo

தாய்மொழியையும், தாய்நாட்டையும் தம் உயிரெனக் கொண்டிருந்த மகாகவி பாரதியாரின் 144-வது பிறந்தநாளில் அன்னாரை போற்றி வணங்குகிறேன்.

தாய்மொழியையும், தாய்நாட்டையும் தம் உயிரெனக் கொண்டிருந்த மகாகவி பாரதியாரின் 144-வது பிறந்தநாளில் அன்னாரை போற்றி வணங்குகிறேன்.
O Panneerselvam (@officeofops) 's Twitter Profile Photo

“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்” எனக்கூறி தமிழ் மொழியின் சிறப்பை உலகத்திற்கு உணர்த்தியவரும், மொழிப்பற்று உடையவனே நாட்டுப்பற்று உடையவனாய் வாழ இயலும் என்பதை மெய்ப்பித்துக் காட்டியவரும், தன்னுடைய தேச பக்தி பாடல்கள் மூலம் விடுதலை உணர்வை மக்களிடையே

O Panneerselvam (@officeofops) 's Twitter Profile Photo

தனக்கே உரிய பாணியால், திறமையான நடிப்பால் தமிழர்களை கவர்ந்தவரும், மனித நேயத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குபவரும், சிறந்த பண்பாளருமான எனது இனிய நண்பர் அன்புச் சகோதரர் சூப்பர் ஸ்டார் Rajinikanth அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் தேக ஆரோக்கியத்துடன் நீண்ட நாள்

தனக்கே உரிய பாணியால், திறமையான நடிப்பால் தமிழர்களை கவர்ந்தவரும், மனித நேயத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குபவரும், சிறந்த பண்பாளருமான எனது இனிய நண்பர் அன்புச் சகோதரர் சூப்பர் ஸ்டார் <a href="/rajinikanth/">Rajinikanth</a> அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் தேக 
ஆரோக்கியத்துடன் நீண்ட நாள்
O Panneerselvam (@officeofops) 's Twitter Profile Photo

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனப் பொதுச் செயலாளர் அன்புச் சகோதரர் TTV Dhinakaran அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல தேக ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழவும், மக்கள் சேவையாற்றவும், அவருடைய எண்ணங்கள் நிறைவேறவும்

O Panneerselvam (@officeofops) 's Twitter Profile Photo

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யுமாறு தி.மு.க. அரசை வலியுறுத்தல்!

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யுமாறு தி.மு.க. அரசை வலியுறுத்தல்!
O Panneerselvam (@officeofops) 's Twitter Profile Photo

மாநிலங்களுக்கு கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தக்கூடிய விக்ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதிச் சட்டமுன்வடிவை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தல்!

மாநிலங்களுக்கு கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தக்கூடிய விக்ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதிச் சட்டமுன்வடிவை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தல்!
O Panneerselvam (@officeofops) 's Twitter Profile Photo

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யாத தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம்.

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யாத தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம்.
O Panneerselvam (@officeofops) 's Twitter Profile Photo

ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனம்.

ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனம்.
O Panneerselvam (@officeofops) 's Twitter Profile Photo

அரசு செவிலியர் பணி நிரந்தரப் பிரச்சனையில் மாண்புமிகு அம்மா அவர்கள்மீது குற்றச்சாட்டு சுமத்தியுள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருக்கு கடும் கண்டனம்.

அரசு செவிலியர் பணி நிரந்தரப் பிரச்சனையில் மாண்புமிகு அம்மா அவர்கள்மீது குற்றச்சாட்டு சுமத்தியுள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருக்கு கடும் கண்டனம்.
O Panneerselvam (@officeofops) 's Twitter Profile Photo

ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்தல்!

ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்தல்!
O Panneerselvam (@officeofops) 's Twitter Profile Photo

உழைப்பால் உயர்ந்து, உழைத்த பணத்தை ஊர் மக்களுக்கு அளித்து, தமிழக மக்களின் மனங்களில் இன்றளவிலும் நீங்கா இடம் பெற்று இருக்கும் புரட்சி தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாளான இன்று அவருக்கு எனது மரியாதையினையும் அஞ்சலியையும் செலுத்துகிறேன். அவருடைய

உழைப்பால் உயர்ந்து, உழைத்த பணத்தை ஊர் மக்களுக்கு அளித்து, தமிழக மக்களின் மனங்களில் இன்றளவிலும் நீங்கா இடம் பெற்று இருக்கும் புரட்சி தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாளான இன்று அவருக்கு எனது மரியாதையினையும் அஞ்சலியையும் செலுத்துகிறேன்.

அவருடைய
O Panneerselvam (@officeofops) 's Twitter Profile Photo

மீஞ்சூர் கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தை இயக்கவும், பராமரிக்கவும் இயலாத திறமையற்ற தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம்.

மீஞ்சூர் கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தை இயக்கவும், பராமரிக்கவும் இயலாத திறமையற்ற தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம்.
Jayapradeep (@vpjayapradeep) 's Twitter Profile Photo

பசும்பொன் ஐயா உ.முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் தந்தை வழி உறவினரும் பசும்பொன் தேவர் திருமகனாரின் இல்லத்தில் தங்கி தனது இளமைக் கால கல்வியைக் கற்று, சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக பசும்பொன் ஐயா உ.முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருக்கோயிலில் திருப்பணி செய்வதற்காகவே தன்னை

Jayapradeep (@vpjayapradeep) 's Twitter Profile Photo

தாய் நாட்டுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் வீரமங்கை வேலுநாச்சியார் அவர்கள் செய்த தியாகங்களும் சாதனைகளும் தமிழரின் மனதில் என்றும் நிலைத்து நிற்கும்!

தாய் நாட்டுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் வீரமங்கை வேலுநாச்சியார் அவர்கள் செய்த தியாகங்களும் சாதனைகளும் தமிழரின் மனதில் என்றும் நிலைத்து நிற்கும்!
Jayapradeep (@vpjayapradeep) 's Twitter Profile Photo

வீரம், தியாகம், துணிச்சல், நாட்டுப்பற்று, திறமை, சமூக சேவைக்கு இலக்கணமாக திகழும் தாயகத்தின் பாதுகாவலர் மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் பிறந்தநாளில் அன்னாரை போற்றி வணங்குகிறேன்.

வீரம், தியாகம், துணிச்சல், நாட்டுப்பற்று, திறமை, சமூக சேவைக்கு இலக்கணமாக திகழும் தாயகத்தின் பாதுகாவலர் மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் பிறந்தநாளில் அன்னாரை போற்றி வணங்குகிறேன்.
PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

மேலும் தள்ளிப்போகும் வெளியீடு? #MadrasHighCourt | #JanaNayagan | #Vijay | #CensorBoard | #CBFC

மேலும் தள்ளிப்போகும் வெளியீடு?

#MadrasHighCourt | #JanaNayagan | #Vijay | #CensorBoard | #CBFC
Thanthi TV (@thanthitv) 's Twitter Profile Photo

வாசிக்க மறுத்த கேரள ஆளுநர் கேரள சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், மத்திய அரசுக்கு எதிரான பகுதியை வாசிக்க மறுத்த ஆளுநர் ராஜேந்திர அட்லேக்கர் அதன்பின் ஆளுநர் புறக்கணித்த பகுதிகளை முதல்வர் பினராயி விஜயன் வாசித்தார் #KeralaAssembly #KeralaGoverner

வாசிக்க மறுத்த கேரள ஆளுநர்

கேரள சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், மத்திய அரசுக்கு எதிரான பகுதியை வாசிக்க மறுத்த ஆளுநர் ராஜேந்திர அட்லேக்கர்

அதன்பின் ஆளுநர் புறக்கணித்த பகுதிகளை முதல்வர் பினராயி விஜயன் வாசித்தார்

#KeralaAssembly #KeralaGoverner