தொழிலாளி (@ezhaithozhilali) 's Twitter Profile
தொழிலாளி

@ezhaithozhilali

நடப்பவை எல்லாம் நன்மைக்கே.....

ID: 921400532052336640

calendar_today20-10-2017 15:39:40

59,59K Tweet

686 Followers

738 Following

Venkatesh D (@venkate94808417) 's Twitter Profile Photo

“தொப்புளுக்கும் அதுக்கும் ஒரு சாண் தூரம்…” அதுக்குத்தானே அலைகிறார்கள் எல்லோரும்… புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனுராதா ஸ்ரீராம் சேர்ந்து பாடல் தயாராக இருந்தார்கள். எப்போதும் பாடல் வரிகளை கவனமாக படிப்பவர் குப்புசாமி அவர் கேட்டார்: "‘தொப்புளுக்கும் அதுக்கும் ஒரு சான் தூரம்’?

“தொப்புளுக்கும் அதுக்கும் ஒரு சாண் தூரம்…”

அதுக்குத்தானே அலைகிறார்கள் எல்லோரும்…

புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனுராதா ஸ்ரீராம் சேர்ந்து பாடல் தயாராக இருந்தார்கள்.

எப்போதும் பாடல் வரிகளை கவனமாக படிப்பவர் குப்புசாமி

அவர் கேட்டார்:
"‘தொப்புளுக்கும் அதுக்கும் ஒரு சான் தூரம்’?
Aadhavan Dheetchanya (@manuvirothi) 's Twitter Profile Photo

ட்ரம்ப் மிரட்டல்களுக்கு இந்தியா பயப்படாதுன்னு அமெரிக்க வெளியுறவு அமைச்சர்ட்ட கண்டீசனா சொல்லிட்டேன். - அஜித் தோவல். அப்படி எந்த சந்திப்புமே நடக்கலியே, யார்ட்டப்பா சொன்ன? -வெளியுறவு அமைச்சகம் விளக்கம்.

ட்ரம்ப் மிரட்டல்களுக்கு இந்தியா பயப்படாதுன்னு அமெரிக்க வெளியுறவு அமைச்சர்ட்ட கண்டீசனா சொல்லிட்டேன்.
- அஜித் தோவல்.

அப்படி எந்த சந்திப்புமே நடக்கலியே, யார்ட்டப்பா சொன்ன? -வெளியுறவு அமைச்சகம் விளக்கம்.
விமலிசம் (@withkaran) 's Twitter Profile Photo

மோடி சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் பயப்படுவாருன்னு தெரியும்.ஆனா ஜோதிமணி அடிப்பாங்கன்னு பயப்படுறது இதான் பர்ஸ்ட் டைம்

மோடி சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் பயப்படுவாருன்னு தெரியும்.ஆனா ஜோதிமணி அடிப்பாங்கன்னு பயப்படுறது இதான் பர்ஸ்ட் டைம்
arunan (@arunan22) 's Twitter Profile Photo

"பிரதமரை சபைக்கு வரவேண்டாம் என்று நான்தான் சொன்னேன்": சபாநாயகர். குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல முடியாத பிரதமரை காக்க இப்படியொரு வழி! பாஜகவை பார்த்து நாடு சிரிப்பாய் சிரிக்கிறது!

Niranjan kumar (@niranjan2428) 's Twitter Profile Photo

35 கோடி இந்தியர்களையும் முன்னாள் பிரதமர் நேரு பிரச்சினையாக பார்த்தார் என நேற்று பிரதமர் நரேந்திர மோடி அப்பட்டமான ஒரு பொய்யை சொல்லி இருக்கிறார் தேடி சென்று படித்தபோது நேரு அவர்கள் சொன்னது "எனக்கு 35 கோடி பிரச்சனைகள் இருக்கிறது" என்பது தான். அதாவது ஒவ்வொரு இந்தியரின் பிரச்சினையும்

Surya Xavier (@suryaxavier1) 's Twitter Profile Photo

இன்று 06-02-26 சென்னை கன்னிமாரா நூலகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் மாமேதை மார்க்ஸ் சிலை திறப்பு விழாவிற்கு சென்றிருந்தேன். இந்துக்குழுமத்தின் மூத்தவர் பத்திரிக்கையாளர் இந்து.என்.ராம் அவர்களுக்கு திருப்பரங்குன்றம் முழு வரலாற்று ஆய்வு நூலை வழங்கினேன். மகிழ்ச்சி. சூர்யா

இன்று 06-02-26 சென்னை கன்னிமாரா நூலகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் மாமேதை மார்க்ஸ் சிலை திறப்பு விழாவிற்கு சென்றிருந்தேன்.

இந்துக்குழுமத்தின் மூத்தவர்
பத்திரிக்கையாளர் இந்து.என்.ராம் அவர்களுக்கு
திருப்பரங்குன்றம் முழு வரலாற்று ஆய்வு நூலை வழங்கினேன்.
மகிழ்ச்சி.

சூர்யா
Narayanan Thirupathy (@narayanantbjp) 's Twitter Profile Photo

எச்சரிக்கை! சென்னையில் இரு சக்கர வாகனங்களை செலுத்துவோர் அலை பேசியில் பய பேசிக்கொண்டே செலுத்துவது அதிகரித்து வருகிறது. ஆண்கள், பெண்கள் இரு பாலரும் சற்றும் கவலையில்லாமல், அலட்சியமாக செல்ஃபோனில் பேசிக்கொண்டே தங்களுக்கும், மற்றவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் இந்த போக்கு

Tamil Nadu Rail Info | தமிழக ரெயில் தகவல் (@tn_railnews) 's Twitter Profile Photo

சென்னை புறநகர் ரயில்கள்: இரவு நேர சேவைகள் மீண்டும் தொடங்குமா? ஏமாற்றமளிக்கும் தகவல்! 🚆🌙 சென்னை மேற்கு (திருவள்ளூர்/அரக்கோணம்) மற்றும் தெற்குப் பிரிவுகளில், இரவு 10:30 மணிக்கு மேல் நிறுத்தப்பட்ட ரயில் சேவைகளை இப்போதைக்கு மீண்டும் தொடங்கும் திட்டம் இல்லை எனத் தெற்கு ரயில்வே

சென்னை புறநகர் ரயில்கள்: இரவு நேர சேவைகள் மீண்டும் தொடங்குமா? ஏமாற்றமளிக்கும் தகவல்! 🚆🌙

சென்னை மேற்கு (திருவள்ளூர்/அரக்கோணம்) மற்றும் தெற்குப் பிரிவுகளில், இரவு 10:30 மணிக்கு மேல் நிறுத்தப்பட்ட ரயில் சேவைகளை இப்போதைக்கு மீண்டும் தொடங்கும் திட்டம் இல்லை எனத் தெற்கு ரயில்வே
Thanthi TV (@thanthitv) 's Twitter Profile Photo

"அந்த உளவுத்துறை எங்கே இருக்கிறது?" "பிரதமர் தாக்கப்படுவார் என தனக்கு உளவுத்துறை தகவல் கிடைத்ததாகவும், அதனால் தான் மக்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு மோடியை பதிலளிக்க விடாமல் தடுத்ததாகவும் மக்களவை சபாநாயகர் கூறினார். இவ்வளவு சிறப்பான உங்கள் உளவுத்துறை, புல்வாமா போன்ற பயங்கரவாத

"அந்த உளவுத்துறை எங்கே இருக்கிறது?" 

"பிரதமர் தாக்கப்படுவார் என தனக்கு உளவுத்துறை தகவல் கிடைத்ததாகவும், அதனால் தான் மக்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு மோடியை பதிலளிக்க விடாமல் தடுத்ததாகவும் மக்களவை சபாநாயகர் கூறினார். 

இவ்வளவு சிறப்பான உங்கள் உளவுத்துறை, புல்வாமா போன்ற பயங்கரவாத
SKP KARUNA (@skpkaruna) 's Twitter Profile Photo

அர்ஜுன் சம்பத்தே சமூகப் போராளி என்றால் ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, பஜ்ரங்தள் தலைவர்களைக் கண்டால் காலில் விழுந்து வணங்குவார் போலிருக்கு! இதுதான் இன்றைய அதிமுக.

நந்தினி ❣️ (@nandhini1360381) 's Twitter Profile Photo

2014. ஆந்திர விவகாரம் ஒன்று தொடர்பாக அப்போது பிரதமர் ஆக இருந்த டாக்டர். மன்மோகன் சிங் அவையில் உரை நிகழ்த்தி கொண்டு இருந்தார். எதிர்க்கட்சிகள் வரிசையில் இருந்த பாஜக எம்பிக்கள் தங்கள் இருக்கையை விட்டு எழுந்து வந்து மன்மோகன் சிங்கை சூழ்ந்து நின்று கொண்டு தீர்மான நகல்களை அவர்

SSR 🐘 (@ssr_sivaraj) 's Twitter Profile Photo

Super Market பரிதாபங்கள்:- வழக்கமா தள்ளு வண்டில ஒரு பாட்டிம்மா கிட்ட தான் வாழைப்பழம் வாங்குவேன், நேத்து நேரம் கூட ஆயிடுச்சு அவங்க வீட்டுக்கு போய்ட்டாங்க, சரினு பக்கத்துல சூப்பர் மார்கெட்ல போய் ஒரு கிலோ செவ்வாழை வாங்குனேன். கரெக்ட்டா 1.050 கிராம் வெயிட் மெஷின்ல காட்டுச்சு.

Super Market பரிதாபங்கள்:-

வழக்கமா தள்ளு வண்டில ஒரு பாட்டிம்மா கிட்ட தான் வாழைப்பழம் வாங்குவேன், நேத்து நேரம் கூட ஆயிடுச்சு அவங்க வீட்டுக்கு போய்ட்டாங்க,

சரினு பக்கத்துல சூப்பர் மார்கெட்ல போய் ஒரு கிலோ செவ்வாழை வாங்குனேன்.
கரெக்ட்டா 1.050 கிராம் வெயிட் மெஷின்ல காட்டுச்சு.
Niranjan kumar (@niranjan2428) 's Twitter Profile Photo

important அமெரிக்கா - இந்தியா இடையிலான வரி ஒப்பந்தம்: வெறும் ‘கண் துடைப்பா?’ என ப. சிதம்பரம் கடும் கேள்வி எழுப்பியுள்ளார் இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்குச் சாதகமாக இல்லை என்றும், இது கொண்டாட்டத்திற்குரியது அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அனைத்துத் தொழில் துறைப்

Asiriyar K.Veeramani (@asiriyarkv) 's Twitter Profile Photo

Kamal Haasan மற்றொரு தேதியில் தந்தை பெரியார் எழுதிய தலையங்கத்தை எடுத்துக் காட்டுகிறார். அதிலாவது ‘அறிவு நாணயம்’ இருக்க வேண்டாமா? ‘துக்ளக்’கில் வந்த ஒரு துண்டுப் பகுதியை எடுத்துப் படித்த அவர், அதிலேயே ‘தமிழ் படித்தால் பிச்சை கூட எடுக்க முடிய வில்லை’ என்று ஒரு ‘புலவர் பாடியிருப்பதாகப் பெரியார்

Asiriyar K.Veeramani (@asiriyarkv) 's Twitter Profile Photo

Kamal Haasan ஈரோடு தமிழன்பன் கூறியதுதான் நினைவிற்கு வருகிறது மறைந்த மகாகவி ஈரோடு தமிழன்பன் சொன்னது போல, தந்தை பெரியார் நடத்தியவை யாவும் ‘அக்கறைக் கலவரங்கள்!’ ஒரு தாய்ப்புலி தன் குட்டியைக் கவ்வுவது போல தமிழர்களைக் கவ்விய கருணை மறவர் தந்தை பெரியார். அவரைத் திரித்தும், புரட்டியும் பேசுவதை

Alíén 👽 (@alien18r) 's Twitter Profile Photo

2011 ல் அண்ணா ஹசாரே என்னும் திருட்டுப்பயலை பற்றி நடந்த நீயா நானா. இதில் அந்த திருடனின் போராட்டத்தை ஆதரித்த தரப்பில் இருக்கும் ஒவ்வொரு உருப்படியும் பாஜக, அந்தணப்போர், ஊடகபிராத்தல் என சங்கிக் கிளைகளில் இன்றைக்கு அழகாக செட்டில் ஆகியிருக்கின்றனர். இவர்கள் முக்கி முக்கி அனத்திய

2011 ல் அண்ணா ஹசாரே என்னும் திருட்டுப்பயலை பற்றி நடந்த நீயா நானா. 

இதில் அந்த திருடனின் போராட்டத்தை ஆதரித்த தரப்பில் இருக்கும் ஒவ்வொரு உருப்படியும் பாஜக, அந்தணப்போர், ஊடகபிராத்தல் என சங்கிக் கிளைகளில் இன்றைக்கு அழகாக செட்டில் ஆகியிருக்கின்றனர். 

இவர்கள் முக்கி முக்கி அனத்திய
Ayyan c (@naan_raja) 's Twitter Profile Photo

P.M உங்களுக்கு என்னப்பா.... டிக்கெட் எடுக்காமலே ரீசர்வேசன் கோச் போவீங்க... TTR கேட்டா பாரத் மாதாகி ஜே னு கோசம் போடூவீங்க

SanJai (@sanjaigandhi) 's Twitter Profile Photo

இதுக்கு ஏன் கடிக்கிறாங்க? 🤡 1963ல் நேருவும் 1967ல் இந்திரா காந்தியும் (Official Languages Act 1963 amendment) இந்தி திணிப்பிற்கு எதிரான சட்ட பாதுகாப்பை வழங்கி இருக்காங்க. இந்தி திணிப்பை எதிர்க்க கங்கிரஸ்காரனுக்கு முழு உரிமையும் தகுதியும் இருக்கு.

Dhans (@dhans4all) 's Twitter Profile Photo

TNPSC தேர்வு குளறுபடி எல்லாம் ரொம்ப கேவலமா இருக்கு... எவ்வளவு முன்னேறினாலும் இப்படி சொதப்புவது மட்டும் தொடர்கதையாகிடுது.. இந்த ஆட்சி வந்ததில் இருந்தே ஒரே‌ மாதிரி சொதப்புவது டிஎன்பிஎஸ்சி மட்டுமே. இந்த விவகாரத்தில் உடனடியாக‌ விசாரித்து தவறு‌ செய்த மொத்த‌ ஆட்களையும்