K.N.NEHRU (@kn_nehru) 's Twitter Profile
K.N.NEHRU

@kn_nehru

Tamil Nadu Minister for Municipal Administration, Urban & Water Supply

ID: 714316259383447552

calendar_today28-03-2016 05:00:42

9,9K Tweet

243,243K Followers

3 Following

K.N.NEHRU (@kn_nehru) 's Twitter Profile Photo

பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலதில் சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டுப் பூங்கா அமைக்கும் பணியை நம் திராவிட மாடல் அரசு மேற்கொண்டு வந்தது. இதன் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், வார்டு-130, வடபழனி, அம்மன் கோவில் தெரு,

பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலதில் சிறுவர்கள்,  இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டுப் பூங்கா அமைக்கும் பணியை நம் திராவிட மாடல் அரசு மேற்கொண்டு வந்தது.

இதன் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், வார்டு-130, வடபழனி, அம்மன் கோவில் தெரு,
K.N.NEHRU (@kn_nehru) 's Twitter Profile Photo

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் நடந்த அரசு விழாவில், மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுடன் இணைந்து கலந்து கொண்டு, ராஜீவ் காந்தி நகரில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சி மாதிரி உயர்நிலைப்பள்ளி கட்டிடத்தினை இன்று

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் நடந்த அரசு விழாவில், மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுடன் இணைந்து கலந்து கொண்டு, ராஜீவ் காந்தி நகரில்  கட்டப்பட்டுள்ள மாநகராட்சி மாதிரி உயர்நிலைப்பள்ளி கட்டிடத்தினை இன்று
K.N.NEHRU (@kn_nehru) 's Twitter Profile Photo

எக்காலத்திலும் அழியாச் செல்வமான கல்வியை ஒவ்வொரு மாணவரிடத்திலும் கொண்டு சேர்ப்பதில், இந்தியாவிற்கே வழிகாட்டிக் கொண்டிருக்கிறது நம் திராவிட மாடல் அரசு. அப்படிப்பட்ட கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திட்டங்களை நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி வரும் நிலையில்,

எக்காலத்திலும் அழியாச் செல்வமான கல்வியை ஒவ்வொரு மாணவரிடத்திலும் கொண்டு சேர்ப்பதில், இந்தியாவிற்கே வழிகாட்டிக் கொண்டிருக்கிறது நம் திராவிட மாடல் அரசு. 

அப்படிப்பட்ட கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திட்டங்களை நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி வரும் நிலையில்,
K.N.NEHRU (@kn_nehru) 's Twitter Profile Photo

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட வரகுப்பையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்டு கலைஞரின் கனவு இல்ல திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன். அதை தொடர்ந்து, அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 242 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட
வரகுப்பையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்டு கலைஞரின் கனவு இல்ல திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன். 

அதை தொடர்ந்து, அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 242 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை
K.N.NEHRU (@kn_nehru) 's Twitter Profile Photo

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆலோசனையின் படி, திருச்சிராப்பள்ளி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம், காணக்கிளிய நல்லூரில் கலைஞரின் கனவு இல்லம் திட்டப் பணிகளையும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிகளையும் இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தேன். மேலும், அப்பகுதி மக்களின் கோரிக்கையை

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆலோசனையின் படி, திருச்சிராப்பள்ளி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம், காணக்கிளிய நல்லூரில் கலைஞரின் கனவு இல்லம் திட்டப் பணிகளையும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிகளையும் இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தேன்.

மேலும், அப்பகுதி மக்களின் கோரிக்கையை
K.N.NEHRU (@kn_nehru) 's Twitter Profile Photo

தி.மு. கழகத்தின் இதயத்துடிப்பாக இயங்கி வரும் திமுக இளைஞரணியின் திருச்சி மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் அறிமுகம் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற நிலையில், அதில் கலந்து கொண்டு

தி.மு. கழகத்தின் இதயத்துடிப்பாக இயங்கி வரும் திமுக இளைஞரணியின் திருச்சி மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட  ஒன்றிய - நகர - பகுதி - பேரூர்  அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் அறிமுகம் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற நிலையில், அதில் கலந்து கொண்டு
K.N.NEHRU (@kn_nehru) 's Twitter Profile Photo

திருச்சியில் காவேரி மருத்துவமனையின் ஒரு புதிய அங்கமாக புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கும் அதிநவீன சிகிச்சை மையத்தை இன்று திறந்து வைத்தேன். நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கை அளிக்கும் விதமாக Kauvery Cancer Institute என்ற பெயரில் இம்மையத்தை நிறுவியுள்ள காவேரி மருத்துவமனை

திருச்சியில் காவேரி மருத்துவமனையின் ஒரு புதிய அங்கமாக புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கும் அதிநவீன சிகிச்சை மையத்தை இன்று திறந்து வைத்தேன். 

நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கை அளிக்கும் விதமாக Kauvery Cancer Institute  என்ற பெயரில் இம்மையத்தை நிறுவியுள்ள காவேரி மருத்துவமனை
K.N.NEHRU (@kn_nehru) 's Twitter Profile Photo

மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் அறிவுத் தேடலுக்கு வழி வகுக்கவும் - போட்டித் தேர்வுகளுக்கு தயாராகவும் திருச்சி மாநகராட்சி சார்பில் ஒத்தக்கடை, குதுப்பள்ளம் பகுதியில், அமைக்கப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை இன்று நேரில் ஆய்வு செய்தேன். இந்த மையத்தில், சுமார் 200 மாணவ -

மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் அறிவுத் தேடலுக்கு வழி வகுக்கவும் - போட்டித் தேர்வுகளுக்கு தயாராகவும் திருச்சி மாநகராட்சி சார்பில் ஒத்தக்கடை, குதுப்பள்ளம் பகுதியில்,  அமைக்கப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை இன்று நேரில் ஆய்வு செய்தேன்.

இந்த மையத்தில், சுமார் 200 மாணவ -
K.N.NEHRU (@kn_nehru) 's Twitter Profile Photo

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் கும்பகோணம் கோட்டம், திருச்சி மண்டலத்தில் மகளிர் விடியல் பயண பேருந்து திட்டத்தை உள்ளடக்கிய 9 புதிய நகர பேருந்துகளின் சேவையை இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தேன். திருச்சி மத்திய

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் கும்பகோணம் கோட்டம்,  திருச்சி மண்டலத்தில் மகளிர் விடியல் பயண பேருந்து திட்டத்தை உள்ளடக்கிய 9 புதிய நகர பேருந்துகளின் சேவையை இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தேன். 

திருச்சி மத்திய
K.N.NEHRU (@kn_nehru) 's Twitter Profile Photo

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில், நம் சொல்லிலும் - செயலிலும் நிறைந்திருக்கும் முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் அவர்களின் திருஉருவ சிலை நிறுவப்பட உள்ளதை முன்னிட்டு மாண்புமிகு அமைச்சர் திரு. கோவி. செழியன் அவர்களுடன் இணைந்து சிலை அமைக்கும் பணிக்கு இன்று அடிக்கல் நாட்டினேன்.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில், நம் சொல்லிலும் -  செயலிலும் நிறைந்திருக்கும் முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் அவர்களின் திருஉருவ சிலை நிறுவப்பட உள்ளதை முன்னிட்டு மாண்புமிகு அமைச்சர் திரு. கோவி.  செழியன் அவர்களுடன் இணைந்து சிலை அமைக்கும் பணிக்கு இன்று அடிக்கல் நாட்டினேன்.
K.N.NEHRU (@kn_nehru) 's Twitter Profile Photo

நம் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆலோசனையின் படி, அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற்ற தஞ்சை வடக்கு - மத்திய - தெற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டத்தில் மாண்புமிகு அமைச்சர் திரு. கோவி. செழியன் அவர்களுடன் இணைந்து இன்று கலந்து கொண்டேன். அப்போது, ஜூன் மாதம்

நம் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆலோசனையின் படி, அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற்ற தஞ்சை வடக்கு - மத்திய -  தெற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டத்தில் மாண்புமிகு அமைச்சர் திரு. கோவி.  செழியன் அவர்களுடன் இணைந்து இன்று கலந்து கொண்டேன். 

அப்போது, ஜூன் மாதம்
K.N.NEHRU (@kn_nehru) 's Twitter Profile Photo

திராவிட மாடல் ஆட்சியால் இந்தியாவிற்கே வழிகாட்டிக் கொண்டிருக்கும் நம் மாண்புமிகு முதலமைச்சர் திரு. M.K.Stalin அவர்கள் வரும் 16 ம் தேதி தஞ்சையில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை நேரில் வழங்கி சிறப்பிக்க உள்ளார். இந்த நிலையில் மாண்புமிகு முதலமைச்சர்

திராவிட மாடல் ஆட்சியால் இந்தியாவிற்கே வழிகாட்டிக் கொண்டிருக்கும் நம் மாண்புமிகு முதலமைச்சர் திரு. <a href="/mkstalin/">M.K.Stalin</a> அவர்கள் வரும் 16 ம் தேதி தஞ்சையில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை நேரில் வழங்கி சிறப்பிக்க உள்ளார்.

இந்த நிலையில் மாண்புமிகு முதலமைச்சர்
K.N.NEHRU (@kn_nehru) 's Twitter Profile Photo

இளம் விளையாட்டு வீரர் - வீராங்கனைகளின் திறமைகளுக்கு ஊக்கமளிக்கும் விதமாக, திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, வார்டு எண் - 28 க்கு உட்பட்ட பகுதியில் விளையாட்டுப் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு வந்தது. அதன்படி, அண்ணா நகர் உழவர் சந்தை அருகில், புதிய விளையாட்டு பூங்கா அமைப்பதற்கு தேர்வு

இளம் விளையாட்டு வீரர் - வீராங்கனைகளின் திறமைகளுக்கு ஊக்கமளிக்கும் விதமாக,  திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, வார்டு எண் -  28 க்கு உட்பட்ட பகுதியில் விளையாட்டுப் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு வந்தது.

அதன்படி, அண்ணா நகர் உழவர் சந்தை அருகில், புதிய விளையாட்டு பூங்கா அமைப்பதற்கு தேர்வு
K.N.NEHRU (@kn_nehru) 's Twitter Profile Photo

சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற 351-வது வாரியக் குழுக் கூட்டதில் இன்று பங்கேற்றேன். எனது தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சென்னையின் அனைத்து பகுதிகளுக்குமான சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வது மற்றும் குடிநீர் மேம்பாட்டுப் பணிகளின் தற்போதைய நிலை

சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற 351-வது வாரியக் குழுக் கூட்டதில் இன்று பங்கேற்றேன். 

எனது தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சென்னையின் அனைத்து பகுதிகளுக்குமான சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வது மற்றும் குடிநீர் மேம்பாட்டுப் பணிகளின் தற்போதைய நிலை
K.N.NEHRU (@kn_nehru) 's Twitter Profile Photo

சென்னை தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. Udhay அவர்கள், தலைமையில் நடைபெற்ற, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகள் குறித்த உயர்நிலை ஆய்வு கூட்டத்தில் இன்று கலந்து கொண்டேன். அப்போது, பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து வசதிக்கு ஏற்றார் போல் புதிய

சென்னை தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. <a href="/Udhaystalin/">Udhay</a> அவர்கள், தலைமையில் நடைபெற்ற, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகள் குறித்த உயர்நிலை ஆய்வு கூட்டத்தில் இன்று கலந்து கொண்டேன்.

அப்போது, பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து வசதிக்கு ஏற்றார் போல் புதிய
K.N.NEHRU (@kn_nehru) 's Twitter Profile Photo

சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களின் குழந்தைகளை தகுந்த முறையில் பராமரிப்பதற்கான குழந்தைகள் காப்பகத்தை (Creche) இன்று திறந்து வைத்தேன். அப்போது காப்பகத்தில் சேர்ந்துள்ள குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி அவர்களுடன் உரையாடி மகிழ்ந்தேன். இந்நிகழ்வின்

சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் பணிபுரியும்  பணியாளர்களின் குழந்தைகளை தகுந்த முறையில் பராமரிப்பதற்கான குழந்தைகள் காப்பகத்தை (Creche) இன்று திறந்து வைத்தேன்.

அப்போது காப்பகத்தில் சேர்ந்துள்ள குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி அவர்களுடன் உரையாடி மகிழ்ந்தேன்.

இந்நிகழ்வின்
K.N.NEHRU (@kn_nehru) 's Twitter Profile Photo

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பணியாளர்களின் சிற்றுண்டியகத்தை (Canteen) இன்று திறந்து வைத்தேன். அப்போது அந்த சிற்றுண்டியகத்தை ஆய்வு செய்ததுடன், சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் பணிபுரியும்

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பணியாளர்களின்  சிற்றுண்டியகத்தை (Canteen) இன்று திறந்து வைத்தேன்.

அப்போது அந்த சிற்றுண்டியகத்தை ஆய்வு  செய்ததுடன், சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் பணிபுரியும்