மணிகண்டன்-சாந்தினி விவாகரம் உளவுத்துறை மூலம் 3ஆண்டுகளுக்கு முன்பே எடப்பாடிக்கு தெரியும்.
அந்த நேரத்தில் தான் உடுமலை ராதா-மணிகண்டன் இடையே கேபிள் டிவி விவகாரம் உருவானது,அப்போது சாந்தினி விவாகரத்தை வைத்து மணிகண்டன் பதவியை மிரட்டி பறித்து கூப்பில் உட்காரவைத்தார் "பருப்பு-பழனிச்சாமி"