Dr C Saraswathi (@drcksaraswathi) 's Twitter Profile
Dr C Saraswathi

@drcksaraswathi

Member of Tamil Nadu Legislative Assembly - Modakkurichi, Erode | ஈரோடு மொடக்குறிச்சி தொகுதி தமிழக சட்டமன்ற உறுப்பினர் | பாரதிய ஜனதா கட்சி

ID: 997735166268268544

linkhttp://www.drcksaraswathi.com calendar_today19-05-2018 07:06:15

1,1K Tweet

32,32K Takipçi

50 Takip Edilen

Dr C Saraswathi (@drcksaraswathi) 's Twitter Profile Photo

கோவையைச் சேர்ந்த பிரபல இருதய மருத்துவ நிபுணர் டாக்டர். ஜே.கே. பெரியசாமி அவர்கள் எழுதிய 'துடிக்கின்ற நெஞ்சென்று ஒன்று' என்ற நூல் வெளியீட்டு விழா சென்னிமலை அடுத்த முருங்கத்தொழவு, மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

கோவையைச் சேர்ந்த பிரபல இருதய மருத்துவ நிபுணர் டாக்டர். ஜே.கே. பெரியசாமி அவர்கள் எழுதிய 'துடிக்கின்ற நெஞ்சென்று ஒன்று' என்ற நூல் வெளியீட்டு விழா சென்னிமலை அடுத்த முருங்கத்தொழவு, மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
Dr C Saraswathi (@drcksaraswathi) 's Twitter Profile Photo

#happyteachersday | கல்வியோடு ஒழுக்கத்தையும் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் சேவை மேலும் சிறக்க வேண்டும். இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள். #PMO | #pmoindia | #PMOffice | #KAnnamalai | #KesavaVinayakan | #TNBJP | #VanathiSrinivasan | #modakkurichiassembly | #drcsaraswathi |

#happyteachersday | கல்வியோடு ஒழுக்கத்தையும் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் சேவை மேலும் சிறக்க வேண்டும். இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள். 

#PMO | #pmoindia | #PMOffice | #KAnnamalai | #KesavaVinayakan | #TNBJP | #VanathiSrinivasan | #modakkurichiassembly | #drcsaraswathi |
Dr C Saraswathi (@drcksaraswathi) 's Twitter Profile Photo

அஞ்சூர், கொந்தளம், வள்ளிபுரம், கொங்குடையாம் பாளையம், நஞ்சை கொளாநல்லி ஆகிய ஊராட்சிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு அரசு உடனடி பொது சேவை செய்யும் பொருட்டு மக்களின் மனுக்களை நேரடியாக பெற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் சிறப்பு முகாமினை துவக்கி வைத்தேன்.

அஞ்சூர், கொந்தளம், வள்ளிபுரம், கொங்குடையாம் பாளையம், நஞ்சை கொளாநல்லி ஆகிய ஊராட்சிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு அரசு உடனடி பொது சேவை செய்யும் பொருட்டு  மக்களின் மனுக்களை நேரடியாக பெற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் சிறப்பு முகாமினை துவக்கி வைத்தேன்.
Dr C Saraswathi (@drcksaraswathi) 's Twitter Profile Photo

பாரதிய ஜனதா கட்சி ஈரோடு தெற்கு மாவட்டம், மொடக்குறிச்சி தெற்கு ஒன்றியத்தில் "உறுப்பினர் சேர்க்கை இயக்கம் 2024" கணபதி பாளையம் கட்சி நிர்வாகி இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்வில் நான் கலந்து கொண்டேன். #PMO | #pmoindia | #PMOffice | #KAnnamalai | #KesavaVinayakan | #TNBJP |

பாரதிய ஜனதா கட்சி ஈரோடு தெற்கு மாவட்டம், மொடக்குறிச்சி தெற்கு ஒன்றியத்தில் "உறுப்பினர் சேர்க்கை இயக்கம் 2024"  கணபதி பாளையம் கட்சி நிர்வாகி இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்வில் நான் கலந்து கொண்டேன்.

#PMO | #pmoindia | #PMOffice | #KAnnamalai | #KesavaVinayakan | #TNBJP |
Dr C Saraswathi (@drcksaraswathi) 's Twitter Profile Photo

#vinayakarchathurthi | விநாயகர் சதுர்த்தி நாளில் நல்ல தொடக்கம் அமைந்து வாழ்வில் மென்மேலும் உயர.. அனைத்து வளமும் நலமும் பெற்றிட மனமார்ந்த வாழ்த்துகள். #PMO | #pmoindia | #PMOffice | #KAnnamalai | #KesavaVinayakan | #TNBJP | #VanathiSrinivasan | #modakkurichiassembly |

#vinayakarchathurthi | விநாயகர் சதுர்த்தி நாளில் நல்ல தொடக்கம் அமைந்து வாழ்வில் மென்மேலும் உயர.. அனைத்து வளமும் நலமும் பெற்றிட மனமார்ந்த வாழ்த்துகள்.

#PMO | #pmoindia | #PMOffice | #KAnnamalai | #KesavaVinayakan | #TNBJP | #VanathiSrinivasan | #modakkurichiassembly |
Dr C Saraswathi (@drcksaraswathi) 's Twitter Profile Photo

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவரும், தெலுங்கானா மாநில முன்னாள் ஆளுநருமான திருமதி.டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் இல்ல நிகழ்வில் நான் கலந்து கொண்டேன். #PMO | #pmoindia | #PMOffice | #KAnnamalai | #KesavaVinayakan | #TNBJP | #VanathiSrinivasan |

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள்  தலைவரும், தெலுங்கானா மாநில முன்னாள் ஆளுநருமான திருமதி.டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் இல்ல நிகழ்வில் நான் கலந்து கொண்டேன்.

#PMO | #pmoindia | #PMOffice | #KAnnamalai | #KesavaVinayakan | #TNBJP | #VanathiSrinivasan |
Dr C Saraswathi (@drcksaraswathi) 's Twitter Profile Photo

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதி, கஸ்பாபேட்டை ஸ்ரீ தையல்நாயகி உடனமர் ஸ்ரீ சத்தீஸ்வரர் ஆலய "கர்ப பேழை ஸ்தாபிதம் மற்றும் நிலவுகால் நிறுவுதல்" நிகழ்வு எனது தலைமையில் நடைபெற்றது. #PMO | #pmoindia | #PMOffice | #KAnnamalai | #KesavaVinayakan | #TNBJP | #VanathiSrinivasan

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதி, கஸ்பாபேட்டை ஸ்ரீ தையல்நாயகி உடனமர் ஸ்ரீ சத்தீஸ்வரர் ஆலய "கர்ப பேழை ஸ்தாபிதம் மற்றும் நிலவுகால் நிறுவுதல்" நிகழ்வு எனது தலைமையில் நடைபெற்றது.

#PMO | #pmoindia | #PMOffice | #KAnnamalai | #KesavaVinayakan | #TNBJP | #VanathiSrinivasan
Dr C Saraswathi (@drcksaraswathi) 's Twitter Profile Photo

ஈரோடு இந்து முன்னணி மற்றும் குமலன்குட்டை ஊர் பொதுமக்கள் சார்பில் நடத்தப்பட்ட ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி திருவிழாவில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் திருவுருவ சிலை குமலன்குட்டையில் அனைத்து வீதிகளுக்கும் திருவீதி உலா வரும் வகையில் நான் சுவாமி தரிசனம் செய்து துவக்கி வைத்தேன்.

ஈரோடு இந்து முன்னணி மற்றும் குமலன்குட்டை ஊர் பொதுமக்கள் சார்பில் நடத்தப்பட்ட ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி திருவிழாவில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் திருவுருவ சிலை குமலன்குட்டையில் அனைத்து வீதிகளுக்கும் திருவீதி உலா வரும் வகையில்  நான்  சுவாமி தரிசனம் செய்து துவக்கி வைத்தேன்.
Dr C Saraswathi (@drcksaraswathi) 's Twitter Profile Photo

சாத்தம்பூர் அருள்மிகு ஸ்ரீ சாமுண்டீஸ்வரி திருக்கோவிலில் புதிய ஐந்து நிலை ராஜகோபுரம் அமைக்க நடைபெற்ற பூமி பூஜையில் நான் கலந்து கொண்டு கோபுரம் அமைப்பதற்கான பணியை துவக்கி வைத்தேன். #PMO | #pmoindia | #PMOffice | #KAnnamalai | #KesavaVinayakan | #TNBJP | #VanathiSrinivasan |

சாத்தம்பூர் அருள்மிகு ஸ்ரீ சாமுண்டீஸ்வரி திருக்கோவிலில் புதிய ஐந்து நிலை ராஜகோபுரம் அமைக்க நடைபெற்ற பூமி பூஜையில் நான் கலந்து கொண்டு கோபுரம் அமைப்பதற்கான பணியை துவக்கி வைத்தேன்.

#PMO | #pmoindia | #PMOffice | #KAnnamalai | #KesavaVinayakan | #TNBJP | #VanathiSrinivasan |
Dr C Saraswathi (@drcksaraswathi) 's Twitter Profile Photo

ஊரக வளர்ச்சி முகமை,ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக மத்திய அரசு திட்டங்களின் முன்னேற்றத்தினை கண்காணித்தல் தொடர்பான மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம்(DISHA) ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

ஊரக வளர்ச்சி முகமை,ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக மத்திய அரசு திட்டங்களின் முன்னேற்றத்தினை கண்காணித்தல் தொடர்பான மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம்(DISHA)  ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
Dr C Saraswathi (@drcksaraswathi) 's Twitter Profile Photo

அறம் அறக்கட்டளை சார்பாக அகில இந்திய அணிக்கு தேர்வாகி தெற்காசிய அளவிலான அட்டையா பட்டையா போட்டியில் கலந்து கொள்ள செல்லும் அரவிந்த் அவர்களுக்கு ரூபாய்10,000தொகையினை எமது அறக்கட்டளையின் மூலம் வழங்கினோம்.இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமையை பெற்றுத் தர வேண்டும் என வாழ்த்தினேன்

அறம் அறக்கட்டளை சார்பாக அகில இந்திய அணிக்கு தேர்வாகி தெற்காசிய அளவிலான அட்டையா பட்டையா போட்டியில் கலந்து கொள்ள செல்லும் அரவிந்த் அவர்களுக்கு ரூபாய்10,000தொகையினை எமது அறக்கட்டளையின் மூலம் வழங்கினோம்.இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமையை பெற்றுத் தர வேண்டும் என வாழ்த்தினேன்
Dr C Saraswathi (@drcksaraswathi) 's Twitter Profile Photo

ஈரோடு இந்து முன்னணி நடத்திய ஸ்ரீ விநாயகர் விசர்ஜன ஊர்வலம் எனது தலைமையில் கொடி அசைத்து துவக்கி வைக்கப்பட்டது. நிகழ்வில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் பா.ஜெகதீசன் உட்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #PMO | #pmoindia | #PMOffice | #KAnnamalai | #KesavaVinayakan | #TNBJP

ஈரோடு இந்து முன்னணி நடத்திய ஸ்ரீ விநாயகர் விசர்ஜன ஊர்வலம் எனது தலைமையில் கொடி அசைத்து துவக்கி வைக்கப்பட்டது. நிகழ்வில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் பா.ஜெகதீசன் உட்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

#PMO | #pmoindia | #PMOffice | #KAnnamalai | #KesavaVinayakan | #TNBJP
Dr C Saraswathi (@drcksaraswathi) 's Twitter Profile Photo

கோவை,கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் சிறுகுறு நிறுவனங்கள், வங்கிகள், வருமான வரித்துறை மற்றும் ஜிஎஸ்டி சார்ந்த அமைப்புகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.சிறப்பு விருந்தினராக மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் அவர்கள் பங்கேற்று கலந்துரையாடினர்.

கோவை,கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் சிறுகுறு நிறுவனங்கள், வங்கிகள், வருமான வரித்துறை மற்றும் ஜிஎஸ்டி சார்ந்த அமைப்புகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.சிறப்பு விருந்தினராக மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் அவர்கள் பங்கேற்று கலந்துரையாடினர்.
Dr C Saraswathi (@drcksaraswathi) 's Twitter Profile Photo

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி லிட்., 44-வது பொது பேரவைக் கூட்டம் ஈரோடு, பெருந்துறை ரோடு ஆலயமணி மஹாலில் நடைபெற்றது. நிகழ்வில் நான் கலந்து கொண்டு விழா சிறப்புரை ஆற்றினேன். #PMO | #pmoindia | #PMOffice | #KAnnamalai | #KesavaVinayakan | #TNBJP | #VanathiSrinivasan |

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி லிட்.,  44-வது பொது பேரவைக் கூட்டம் ஈரோடு, பெருந்துறை ரோடு ஆலயமணி மஹாலில் நடைபெற்றது. நிகழ்வில் நான் கலந்து கொண்டு விழா சிறப்புரை ஆற்றினேன்.

#PMO | #pmoindia | #PMOffice | #KAnnamalai | #KesavaVinayakan | #TNBJP | #VanathiSrinivasan |
Dr C Saraswathi (@drcksaraswathi) 's Twitter Profile Photo

மொடக்குறிச்சி வட்டம், அரச்சலூர் பேரூராட்சி பகுதியில் இந்து முன்னணி நடத்திய ஸ்ரீ விநாயகர் விசர்ஜன ஊர்வலம் எமது தலைமையில் கொடி அசைத்து துவக்கி வைக்கப்பட்டது. நிகழ்வில் இந்து முன்னணியின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #PMO | #pmoindia | #PMOffice | #KAnnamalai

மொடக்குறிச்சி வட்டம், அரச்சலூர் பேரூராட்சி பகுதியில்  இந்து முன்னணி நடத்திய ஸ்ரீ விநாயகர் விசர்ஜன ஊர்வலம் எமது தலைமையில் கொடி அசைத்து துவக்கி வைக்கப்பட்டது. நிகழ்வில் இந்து முன்னணியின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

#PMO | #pmoindia | #PMOffice | #KAnnamalai
Dr C Saraswathi (@drcksaraswathi) 's Twitter Profile Photo

மொடக்குறிச்சி வட்டம், குளூர் ஊராட்சி, வேலாங்காட்டுவலசு, வாய்க்கால் மேடு பகுதியில் "பனை விதைகள் நடுதல்" நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் நானும், ஈரோடு மாவட்ட ஆட்சியர மற்றும் துறை அதிகாரிகள், பல்வேறு பள்ளிகளின் மாணவர்கள் கலந்து கொண்டு பனை விதைகளை நட்டு வைத்தனர். #PMO | #pmoindia |

மொடக்குறிச்சி வட்டம், குளூர் ஊராட்சி, வேலாங்காட்டுவலசு, வாய்க்கால் மேடு பகுதியில் "பனை விதைகள் நடுதல்" நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் நானும், ஈரோடு மாவட்ட ஆட்சியர மற்றும் துறை அதிகாரிகள், பல்வேறு பள்ளிகளின் மாணவர்கள் கலந்து கொண்டு பனை விதைகளை நட்டு வைத்தனர்.

#PMO | #pmoindia |
Dr C Saraswathi (@drcksaraswathi) 's Twitter Profile Photo

#onam | இனி வரும் காலங்களில் உங்கள் வாழ்க்கை சுடர்விட்டு பிரகாசிக்கட்டும்..! மகிழ்ச்சி நிறையட்டும்..!இனிய ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்..! #PMO | #pmoindia | #PMOffice | #KAnnamalai | #KesavaVinayakan | #TNBJP | #VanathiSrinivasan | #modakkurichiassembly | #drcsaraswathi |#tnbjp

#onam | இனி வரும் காலங்களில் உங்கள் வாழ்க்கை
சுடர்விட்டு பிரகாசிக்கட்டும்..! மகிழ்ச்சி நிறையட்டும்..!இனிய ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்..!

#PMO | #pmoindia | #PMOffice | #KAnnamalai | #KesavaVinayakan | #TNBJP | #VanathiSrinivasan | #modakkurichiassembly | #drcsaraswathi |#tnbjp
Dr C Saraswathi (@drcksaraswathi) 's Twitter Profile Photo

ஈரோடு மாவட்ட தென்னிந்திய திருமண அமைப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற "சுயம்வரம் விழா மற்றும் ஜாதகம் பதிவு விழா" ஈரோடு, சத்தி ரோடு, பஸ் நிலையம் அருகில் வி.பி.வி மஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சியினை நான் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து விழா பேருரை ஆற்றினேன்.

ஈரோடு மாவட்ட தென்னிந்திய திருமண அமைப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற "சுயம்வரம் விழா மற்றும் ஜாதகம் பதிவு விழா"  ஈரோடு, சத்தி ரோடு, பஸ் நிலையம் அருகில் வி.பி.வி மஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சியினை நான் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து விழா பேருரை ஆற்றினேன்.
Dr C Saraswathi (@drcksaraswathi) 's Twitter Profile Photo

மொடக்குறிச்சி வட்டம், குளூர் ஊராட்சி மற்றும் அவல்பூந்துறை பேரூராட்சிக்கு உட்பட்ட சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளத்தினை தூர்வாரவும் படகு இல்லம் அமைக்க செய்திட எமது தலைமையில் ஆய்வு நடைபெற்றது. #PMO | #pmoindia | #PMOffice | #KAnnamalai | #KesavaVinayakan | #TNBJP |

மொடக்குறிச்சி வட்டம், குளூர் ஊராட்சி மற்றும் அவல்பூந்துறை பேரூராட்சிக்கு உட்பட்ட சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளத்தினை தூர்வாரவும் படகு இல்லம் அமைக்க செய்திட எமது தலைமையில் ஆய்வு நடைபெற்றது.

#PMO | #pmoindia | #PMOffice | #KAnnamalai | #KesavaVinayakan | #TNBJP |
Dr C Saraswathi (@drcksaraswathi) 's Twitter Profile Photo

மொடக்குறிச்சி வட்டம், அட்டவணை அனுமன்பள்ளி ஊராட்சி, குடுமியம்பாளையம் ஸ்ரீ விநாயகர் கோயில் மஹா கும்பாபிஷேகத்திலும் கொடுமுடி பேரூராட்சி, 2வது வார்டு, சின்னகண்டனூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக நிகழ்விலும் நான் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தேன்.

மொடக்குறிச்சி வட்டம், அட்டவணை அனுமன்பள்ளி ஊராட்சி, குடுமியம்பாளையம் ஸ்ரீ விநாயகர் கோயில் மஹா கும்பாபிஷேகத்திலும்  கொடுமுடி பேரூராட்சி, 2வது வார்டு, சின்னகண்டனூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக நிகழ்விலும் நான் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தேன்.