இந்தியாவிலேயே முதல் முறை.. டபுள் டெக்கர் மெட்ரோ ரயில்...
கலைஞர் சென்னையை உருவாக்கினார்..அவர் மகன் சென்னையை உலகத்தரத்திற்கு மாற்றிக் கொண்டிருக்கிறார்...
#கலைஞர்102
வர்றவன் போறவனெல்லாம் நாங்க MGR ஆட்சி தருவோம்னு சொல்லுறாங்க
ஏன்னா....
கலைஞர் ஆட்சிய எவனாலும் நெருங்க முடியாது 🔥 🔥
உடல் சிலிர்க்க தீப்பொறி தெறிக்க சொல்லுவோம் 😎😎 கலைஞர் டா......
கலைஞர் புகழ் ஓங்குக...🖤❤️💥🥰🙏
#kalaignar102
#KalaignarForever
#கலைஞர்_எங்கள்_கதாநாயகன்
தன் வாழ்நாள் முழுவதும் ஆரிய சூழ்ச்சிகளை எதிர்த்து போராடி உடைத்தெறிந்த ஒப்பற்ற தலைவர் கலைஞர் அவர்களின் ஒவ்வொரு செயலும் தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கு அடித்தளமிட்டது!
#கலைஞர்102
#FatherOfModernTamilnadu
தமிழுக்கும் தமிழர்களுக்கும் காவல் அரணாக திகழ்ந்தவர், நாள்தோறும் தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கு பாடுபட்ட மகத்தான தலைவர் கலைஞர் அவர்களின் புகழ் ஓங்குக!
#கலைஞர்102
வரவன் போறவன் எல்லாம் எம்ஜிஆர் ஆட்சியை தருவோம்னு சொல்றானுங்களே. ஏன் கலைஞர் ஆட்சியை தருவோம்னு சொல்ல மாட்டுறாங்க?
துணை முதலமைச்சர்: கலைஞர் ஆட்சின்னா வேலை செய்யணும்.... மக்களுக்காக உழைக்கணும்...🔥🔥🔥🔥🔥
#கலைஞர்102
#Kalaignar102
#Watch | சென்னை திரும்பிய திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி.க்கு பிரமாண்ட வரவேற்பு கொடுத்த திமுகவினர்.
பாகிஸ்தானில் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியது மற்றும் தீவிரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு குறித்து உலக நாடுகளுக்கு தெளிவுபடுத்த இந்தியா சார்பில் கனிமொழி
திமுகவின் ஆகப்பெரிய பிரச்சனை என்ன தெரியுமா?
செய்த சாதனைகளை வெளியில் சொல்லாதது தான்.
சிறு முயற்சியாக கலைஞரின் சாதனைகளையும் அதனால் ஏற்பட்ட மாற்றங்களையும் தமிழ்நாடு திட்டக்குழு வீடியோவாக வெளியிட்டுள்ளது. அவசியம் பரப்புங்கள்.. நாம் தானே ஊடகமாக மாற வேண்டும்...
49வயது தந்தை..திடீரென பக்கவாதம்..
Scanல மூளைதண்டு ரத்தநாளத்தில வெடிக்கும் நிலையில கட்டி!
சில உயர் தனியாரில மட்டுமே சிகிச்சை சாத்தியம்!
பல லட்சம் செலவாகும்!
#TNGovt நம்பி..நம் மருத்துவமனைக்கு கூட்டிவந்த கல்லூரி பயிலும் ஒரே மகன்!
சிறு துளை மூலம் கட்டி காணாமல் செய்த மருத்துவ குழு!
தந்தையை இழந்தாலும், அவர் கனவைத் தன் நெஞ்சில் சுமந்து நனவாக்கியிருக்கும் அரசு உறைவிடப் பள்ளி மாணவி ராஜேஷ்வரியின் சாதனைக்கு என் #Salute!
அவரது உயர்கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்.
ராஜேஷ்வரி போன்ற நமது மகள்கள் மேலும் பலர் சேருவதுதான்