வேலுநாச்சியார் இயக்கம், புதுச்சேரி முதல்வருடன் சந்திப்பு
ஆங்கிலேயரைப் போரிட்டு வெற்றி கண்ட முதல் பெண்மணி ராணி வேலுநாச்சியாருக்கு மத்திய அரசும், தமிழக அரசும் சிறப்பு செய்துள்ளது.
அதுபோல் புதுவையிலும் வேலுநாச்சியாருக்கு சிறப்பு செய்ய கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது
9003530099
*புதுச்சேரி மத்திய சிறையில் முதன் முதலில் கைதிகளைக் கவிஞராக்கியக் கவியரங்கம்...*
வீரத்தமிழரசி வேலுநாச்சியார்
இலக்கிய சமூக இயக்கம்
புதுச்சேரி
9003530099
சிறையில் விடுதலை விழா *விடுதலை வேள்வியில் வீரத்தமிழச்சிகள்* என்னும் தலைப்பில் நடத்திய கவியரங்கில் பங்கேற்ற கவிஞர்கள் மற்றும் சிறை கைதிகள் அனைவருக்கும்
சிறப்பு விருந்தினர்களால் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்
இடம்: மத்திய சிறை, புதுச்சேரி
விழா நாள்:15.8.2024
காலை 08.30-மணி
புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தொடரில் திரு VP.ராமலிங்கம் எம் எல் ஏ அவர்களின் உரையில் வேலுநாச்சியாருக்குச் சிலை, வீதிக்குப் பெயர், பள்ளிக்குப் பெயர், பிறந்தநாள் அரசு விழா இவற்றை முன்னெடுக்க வலியுறுத்தினார்.
நன்றி
என் எஸ் கலைவரதன்
9003530099
செண்பகராமன் பிறந்தநாளை முன்னிட்டு கவியரங்கம் (இணையவழி)meet.google.com/ksh-cmwa-bxu
நாள்:14.09.2024 மாலை 06.00 மணி
வீரத்தமிழரசி வேலுநாச்சியார் இலக்கிய சமூக இயக்கம்-புதுச்சேரி
தலைப்பு:எம்டன் செண்பகராமன்
பாராட்டு /விருது சான்றிதழ் வழங்கப்படும்.
நமது வரலாறே நமது அடையாளம்
9003530099 ☎️📞
*திமுகவின் ஆணவம் மிரட்டல்*
புதுச்சேரி எல்லையை முடக்கி விடுவார்களாம்.
முதலமைச்சர் உள்துறை அமைச்சர் யாரும் வெளியே வர முடியாதாம்...
மாநில இறையாண்மையை கொச்சைப்படுத்தியுள்ளனர் திமுகவினர்.
புதுச்சேரி அரசு பணிந்ததா பயந்ததா?
உரிய நடவடிக்கை எடுக்குமா?
மகாகவி பாரதியின் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் ஆங்கிலேயரை எதிர்த்து *நீர்மூழ்கி கப்பல்* வழியாக சென்னையில் குண்டு வெடித்த *மாவீரன் ஜெய்ஹிந்த் செண்பகராமனின்* உறவினர் கலந்து கொண்டு பாரதியாருக்கு மாலை அணிவித்து கவிஞர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார் .
வீரத்தமிழரசி வேலுநாச்சியார்
15.09.2024 எம்டன் செண்பகராமன் பிறந்த நாள்
வீரவணக்கம் புகழஞ்சலி கவிதாஞ்சலி நிகழ்ச்சி
வீரத்தமிழரசி வேலுநாச்சியார் இலக்கிய சமூக இயக்கம் புதுச்சேரி
9003530099