Tiruppur Selvaraj
@tupkselvaraj
MLA - Tiruppur South (திருப்பூர் தெற்கு) | District Secretary - Tiruppur Central @arivalayam | திருப்பூர் மாநகராட்சியின் முதல் மேயர் | #தமிழ்நாடு | #திமுக.
ID: 1052117488723324928
16-10-2018 08:42:11
10,10K Tweet
8,8K Followers
281 Following
Loading 2.0 Firewallz 2026 என்ற தலைப்பில் நடைபெற்ற DMK IT WING நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் இன்று நடைபெற்றபோது, அதில் நாம் பங்கேற்றோம். கழகத்தின் கொள்கைகளை - திராவிட மாடல் அரசின் சாதனைகளை பரப்பும் அதேவேளையில்,
கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்களின் பிறந்த நாளையொட்டி நம் #ChepaukTriplicane தொகுதி, திருவல்லிக்கேணி பகுதி, 120 அ- வட்டக்கழகத்துக்கு உட்பட்ட, கஜபதி தெருவில் 750 பேருக்கு நலத்திட்ட உதவிகளை இன்று வழங்கி மகிழ்ந்தோம். அங்கு கூடியிருந்த மக்கள் மாண்புமிகு
மதுரை மாவட்டம், வடபழஞ்சி எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் பினாகிள் இன்ஃபோடெக் நிறுவனத்தின் விரிவுப்படுத்தப்பட்ட புதிய உலகளாவிய சிறப்புப் பொறியியல் மையக் கட்டடத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள் திறந்து வைத்து வைத்தார்.
மதுரை, ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் 50 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள HP கணினி திறன் மேம்பாட்டு மையத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள் திறந்து வைத்து, பார்வையிட்டு, மாணவியர்களிடம் உரையாடினார்.
மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் நடைபெற்ற அரசு விழாவில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் தமுக்கம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரையில் ரூ. 213.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள "நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம்" மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மா'மதுரையின் தமுக்கம் மைதானம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை 1.3 கிலோமீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள் திறந்து வைத்துச் சிறப்பித்தார்! #DMK4TN
மதுரையில் 50 கோடி ரூபாய் செலவில் மறுசீரமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்ட வண்டியூர் பூங்காவை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.
மதுரையில் நடைபெற்ற அரசு விழாவில், 1,536 கோடியே 31 இலட்சம் ரூபாய் செலவில், 10 இலட்சத்து 93 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையிலான 867 ஊரகக் குடியிருப்புகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள் தொடங்கி வைத்தார்.