Collector Tiruvallur (@tiruvallurcollr) 's Twitter Profile
Collector Tiruvallur

@tiruvallurcollr

Official Twitter Account of District Collector, Tiruvallur, Tamil Nadu.

ID: 1152624547515944960

linkhttps://tiruvallur.nic.in/ calendar_today20-07-2019 17:01:21

3,3K Tweet

19,19K Takipçi

68 Takip Edilen

Collector Tiruvallur (@tiruvallurcollr) 's Twitter Profile Photo

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட சோழவரம் மெயின் ரோடு பகுதியில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள் மழை நீர் வடிகால் கால்வாய் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட  சோழவரம் மெயின் ரோடு பகுதியில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள் மழை நீர் வடிகால் கால்வாய் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Collector Tiruvallur (@tiruvallurcollr) 's Twitter Profile Photo

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட பூதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் மருத்துவ பணிகள் மற்றும் செயல்படுத்தப்படும் திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட  பூதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் மருத்துவ பணிகள் மற்றும் செயல்படுத்தப்படும் திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
Collector Tiruvallur (@tiruvallurcollr) 's Twitter Profile Photo

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட சோழவரம் -1 நியாய விலைக் கடையில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள் இன்று பொருட்களின் தரம், இருப்பு மற்றும் விற்பனை முனைய இயந்திரத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட சோழவரம் -1 நியாய விலைக் கடையில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள் இன்று பொருட்களின் தரம், இருப்பு மற்றும் விற்பனை முனைய இயந்திரத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Collector Tiruvallur (@tiruvallurcollr) 's Twitter Profile Photo

திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியம் கொள்ளுமேடு அரசினர் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் இன்று மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் பசுமை சூழலோடு தரம் உயர்த்தப்பட்ட பசுமைப் பள்ளியினை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியம் கொள்ளுமேடு அரசினர் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் இன்று மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்  அவர்கள்  பசுமை சூழலோடு தரம் உயர்த்தப்பட்ட பசுமைப் பள்ளியினை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
Collector Tiruvallur (@tiruvallurcollr) 's Twitter Profile Photo

திருவள்ளூர் மாவட்டம், வெள்ளானூர் ஊராட்சியில் இன்று மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் (ம) வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் ஊரக வளர்ச்சி துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் மீள்நிரப்பு தண்டு அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம், வெள்ளானூர் ஊராட்சியில் இன்று மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் (ம) வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் ஊரக வளர்ச்சி துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ்  மீள்நிரப்பு தண்டு அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.
Collector Tiruvallur (@tiruvallurcollr) 's Twitter Profile Photo

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயலாற்றியதற்காக திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்களுக்கு பசுமை விருது வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயலாற்றியதற்காக திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்களுக்கு பசுமை விருது வழங்கினார்.
Collector Tiruvallur (@tiruvallurcollr) 's Twitter Profile Photo

திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப. அவர்கள் இன்று ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் இயற்கை உரம் தயாரிப்புக் கூடத்தில் மக்கும் குப்பை மக்காத குப்பை கொண்டு நுண் உயிர் இயற்கை உரம் தயாரிப்பு மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப. அவர்கள் இன்று ஊரக வளர்ச்சித் துறையின் கீழ்  இயற்கை உரம் தயாரிப்புக் கூடத்தில் மக்கும் குப்பை மக்காத குப்பை கொண்டு நுண் உயிர் இயற்கை உரம் தயாரிப்பு மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
Collector Tiruvallur (@tiruvallurcollr) 's Twitter Profile Photo

திருவள்ளூர் மாவட்டம், அயப்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு‌.மு.பிரதாப், இ‌.ஆ.ப., அவர்கள் மின்காந்த தூண்டல் வெப்பத்தின் மூலமாக திடக்கழிவுகளை எரிக்கும் இயந்திரத்தின் (பைரோலேட்டர்) செயல்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம்,  அயப்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு‌.மு.பிரதாப், இ‌.ஆ.ப., அவர்கள் மின்காந்த  தூண்டல் வெப்பத்தின் மூலமாக திடக்கழிவுகளை எரிக்கும் இயந்திரத்தின் (பைரோலேட்டர்) செயல்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Collector Tiruvallur (@tiruvallurcollr) 's Twitter Profile Photo

திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட மோரை ஊராட்சியில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் வீராபுரம் பூங்காத்தம்மன் குளம் பூங்காவில் மேற்கொண்டுள்ள பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம்  ஒன்றியத்திற்குட்பட்ட மோரை ஊராட்சியில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் வீராபுரம் பூங்காத்தம்மன் குளம் பூங்காவில் மேற்கொண்டுள்ள பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Collector Tiruvallur (@tiruvallurcollr) 's Twitter Profile Photo

திருவள்ளூர் மாவட்டம், மோரை ஊராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ள பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம், மோரை ஊராட்சியில்  மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ள பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Collector Tiruvallur (@tiruvallurcollr) 's Twitter Profile Photo

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நெடுஞ்சாலை துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நெடுஞ்சாலைத்துறையின் அனைத்து அலகு அலுவலர்கள் (ம) தேசிய நெடுஞ்சாலைக்கு உட்பட்ட (NHAI) அனைத்து அலகு அலுவலர்களுடன் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நெடுஞ்சாலை துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நெடுஞ்சாலைத்துறையின்  அனைத்து அலகு அலுவலர்கள் (ம) தேசிய நெடுஞ்சாலைக்கு உட்பட்ட (NHAI) அனைத்து அலகு அலுவலர்களுடன்   நடைபெற்றது.
Collector Tiruvallur (@tiruvallurcollr) 's Twitter Profile Photo

திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும்‌ பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும்‌ பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
Collector Tiruvallur (@tiruvallurcollr) 's Twitter Profile Photo

திருவள்ளூர் மாவட்டம், R.K.பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட வங்கனூர் நியாய விலைக் கடையில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள் பொருட்களின் தரம், இருப்பு மற்றும் விற்பனை முனைய இயந்திரத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம், R.K.பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட வங்கனூர் நியாய விலைக் கடையில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள் பொருட்களின் தரம், இருப்பு மற்றும் விற்பனை முனைய இயந்திரத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Collector Tiruvallur (@tiruvallurcollr) 's Twitter Profile Photo

திருவள்ளூர் மாவட்டம், R.K.பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட வங்கனூர் ஊராட்சி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் குழந்தைகளுக்கு வழங்கபடும் உணவின் தரம், எடை, உயரம் மற்றும் கற்றல்திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம், R.K.பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட வங்கனூர் ஊராட்சி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் குழந்தைகளுக்கு வழங்கபடும் உணவின் தரம், எடை, உயரம் மற்றும் கற்றல்திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
Collector Tiruvallur (@tiruvallurcollr) 's Twitter Profile Photo

திருவள்ளூர் மாவட்டம், S.V.G.புரம் மற்றும் வங்கனூர் ஆகிய ஊராட்சியில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு‌.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் பழங்குடியின மக்களுக்கு PM-JANMAN திட்டத்தில் 23 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம், S.V.G.புரம் மற்றும் வங்கனூர் ஆகிய ஊராட்சியில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு‌.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் பழங்குடியின மக்களுக்கு PM-JANMAN திட்டத்தில் 23 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Collector Tiruvallur (@tiruvallurcollr) 's Twitter Profile Photo

திருவள்ளூர் மாவட்டம், அம்மனேரி ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம்-III கீழ் ரூ.2.19 கோடி மதிப்பீட்டில் சித்தூர் CT சாலை முதல் அம்மனேரி வரை (3.170 கி.மீ) சாலைகள் அமைக்கப்பட்டுள்ள பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம், அம்மனேரி ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம்-III கீழ் ரூ.2.19 கோடி மதிப்பீட்டில் சித்தூர் CT சாலை முதல் அம்மனேரி வரை (3.170 கி.மீ) சாலைகள் அமைக்கப்பட்டுள்ள பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Collector Tiruvallur (@tiruvallurcollr) 's Twitter Profile Photo

திருவள்ளூர் மாவட்டம், வங்கனூர் ஊராட்சியில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் 15-ஆவது நிதிக் குழுத் திட்டத்தின் கீழ் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான கட்டடப் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம், வங்கனூர் ஊராட்சியில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் 15-ஆவது நிதிக் குழுத் திட்டத்தின் கீழ் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான கட்டடப் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Collector Tiruvallur (@tiruvallurcollr) 's Twitter Profile Photo

திருவள்ளூர் மாவட்டம், R.K.பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட மைலார்வாடா ஊராட்சியில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் ரூ.1.22 இலட்சம் மதிப்பீட்டில் நூலக கட்டிடம் புனரமைக்கப்பட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம்,  R.K.பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட மைலார்வாடா ஊராட்சியில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் ரூ.1.22 இலட்சம் மதிப்பீட்டில் நூலக கட்டிடம் புனரமைக்கப்பட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Collector Tiruvallur (@tiruvallurcollr) 's Twitter Profile Photo

திருவள்ளூர் மாவட்டம், R.K.பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட மதுராபுரம் ஊராட்சியில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 29 வீடுகள் கட்டப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம், R.K.பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட மதுராபுரம் ஊராட்சியில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 29 வீடுகள் கட்டப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.