Ramesh Shivaa (@shivaabjym) 's Twitter Profile
Ramesh Shivaa

@shivaabjym

President BJP Youthwing Tamilnadu - @BJYMinTN , Social Activist, Proud Modi Bakth. Infintely Blessed to be Followed by Prime Minister Modi Ji!!!

ID: 1075710941155667968

linkhttp://fb.com/rameshshivaabjp calendar_today20-12-2018 11:14:08

7,7K Tweet

28,28K Followers

1,1K Following

BJP Tamilnadu (@bjp4tamilnadu) 's Twitter Profile Photo

தேசப்பற்று மிக்க இளைஞர்கள் @BJP4Tamilnadu கட்சியில் இணைய வேண்டும் என நமது தலைவர் திரு.Nainar Nagenthiran அவர்கள் அழைப்பு.!

Nainar Nagenthiran (@nainarbjp) 's Twitter Profile Photo

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையானது வரும் 2026 ஆம் ஆண்டு முதற் கட்ட பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என நமது மத்திய அரசு பலமுறை உறுதியளித்தும், திமுக தலைவர்கள் மக்களிடையே தொடர்ந்து தவறான பொய் பரப்புரைகளைப் பரப்புவது ஏற்புடையதல்ல. மதுரை எய்ம்ஸ் கட்டிடப்பணிகள்

Ramesh Shivaa (@shivaabjym) 's Twitter Profile Photo

In Kulashekaram, Kanyakumari district, Dhanush, a young Hindu Scheduled Caste man working at an IT company in Coimbatore, was found hanging mysteriously at the house of his girlfriend from a different religion. This suspicious death at her home has raised serious doubts and

BJP Tamilnadu (@bjp4tamilnadu) 's Twitter Profile Photo

லட்சக்கணக்கான இந்துக்கள் திரண்டு ஒரு தீர்மானம் போட்டதற்கே உண்டியல் திருடர்களுக்கு குளிர் காய்ச்சல் அடிக்கிறதா? 😂 “இந்து மத ஒழிப்பு” கூட்டம் போட்ட அறிவாலய மிதியடிகளே… இந்து மதத்தை ஒழித்தே தீருவோம் என்ற உங்களின் கொள்கையை முன்னிறுத்தி முருகனுக்காக பக்தர்கள் கூடிய அதே இடத்தில்,

Ramesh Shivaa (@shivaabjym) 's Twitter Profile Photo

மதுரையில் முருகன் மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்த ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வர் திரு Pawan Kalyan அவர்களை மதுரை விமான நிலையத்தில் சந்தித்தது மட்டற்ற மகிழ்ச்சி. அவருடைய நேற்றைய பேச்சு முழுவதும் தமிழில் அமைந்திருந்தது தமிழக மக்களுக்கும் முருக பக்தர்களுக்கும் மகிழ்ச்சியையும்

மதுரையில் முருகன் மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்த ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வர் திரு <a href="/PawanKalyan/">Pawan Kalyan</a> அவர்களை மதுரை விமான நிலையத்தில் சந்தித்தது மட்டற்ற மகிழ்ச்சி.

அவருடைய நேற்றைய பேச்சு முழுவதும் தமிழில் அமைந்திருந்தது தமிழக மக்களுக்கும் முருக பக்தர்களுக்கும் மகிழ்ச்சியையும்
Ramesh Shivaa (@shivaabjym) 's Twitter Profile Photo

நேற்றைய தினம் மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் 5 லட்சம் மக்களுக்கும் மேலாக கலந்து கொண்டு முருகப்பெருமானுக்கு ஒன்றாக சேர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடிய போது நான் மெய் சிலிர்த்து போனேன். தமிழக மக்களையும் முருகனையும் எந்த கயவர்களாலும் பிரிக்க முடியாது.

நேற்றைய தினம் மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் 5 லட்சம் மக்களுக்கும் மேலாக கலந்து கொண்டு முருகப்பெருமானுக்கு ஒன்றாக சேர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடிய போது நான் மெய் சிலிர்த்து போனேன். தமிழக மக்களையும் முருகனையும் எந்த கயவர்களாலும் பிரிக்க முடியாது.
Nainar Nagenthiran (@nainarbjp) 's Twitter Profile Photo

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்ததாக தெரிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. மடப்புரம் அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவிலின் தற்காலிக ஊழியர் திரு. அஜித்குமாரை விசாரணை எனும் போர்வையில் அழைத்துச் சென்று, 7

Ramesh Shivaa (@shivaabjym) 's Twitter Profile Photo

நேற்றைய தினம், மயிலாடுதுறையில் திருச்சி பெருங்கோட்ட இளைஞரணி சார்பில் மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் ஆற்றல் மிக்க செயல் வீரர் அன்பிற்குரிய சகோதரர் Sai Sambath ஏற்பாட்டில் மாதிரி இளைஞர் பாராளுமன்ற நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் Karuppu Muruganandham (மோடியின் குடும்பம்), மாநில இளைஞரணி பொது செயலாளர்

நேற்றைய தினம், மயிலாடுதுறையில் திருச்சி பெருங்கோட்ட இளைஞரணி சார்பில் மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் ஆற்றல் மிக்க செயல் வீரர் அன்பிற்குரிய சகோதரர் <a href="/SaiSambathBJP/">Sai Sambath</a> ஏற்பாட்டில் மாதிரி இளைஞர் பாராளுமன்ற நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் <a href="/KaruppuMBJP/">Karuppu Muruganandham (மோடியின் குடும்பம்)</a>,  மாநில இளைஞரணி பொது செயலாளர்
Nainar Nagenthiran (@nainarbjp) 's Twitter Profile Photo

அருமை ஊடகங்களே, பத்திரிகை நண்பர்களே, பாஜகவின் மாநிலத் தலைவராக அல்ல, பாஜகவின் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக அல்ல, ஈன்றெடுத்த மகனை இழந்து வாடும் ஒரு தாயின் சார்பாக உங்களிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறேன். காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்ட சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அஜித்

அருமை ஊடகங்களே, பத்திரிகை நண்பர்களே,

பாஜகவின் மாநிலத் தலைவராக அல்ல, பாஜகவின் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக அல்ல, ஈன்றெடுத்த மகனை இழந்து வாடும் ஒரு தாயின் சார்பாக உங்களிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறேன். 

காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்ட சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அஜித்
Ramesh Shivaa (@shivaabjym) 's Twitter Profile Photo

நேற்றைய தினம், இளைஞரணியின் மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் சி.வெற்றிவேல் முருகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற 50 ஆண்டுகால இருண்ட அத்தியாயம் அவசரநிலை குறித்த மாதிரி பாராளுமன்ற கூட்டம் திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் நடைபெற்றது. இந்தக் மாதிரி

நேற்றைய தினம்,  இளைஞரணியின் மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் சி.வெற்றிவேல் முருகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற  50 ஆண்டுகால இருண்ட அத்தியாயம் அவசரநிலை குறித்த மாதிரி பாராளுமன்ற கூட்டம் திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் நடைபெற்றது.  இந்தக் மாதிரி
Ramesh Shivaa (@shivaabjym) 's Twitter Profile Photo

நேற்றைய தினம், இளைஞரணியின் மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் சி.வெற்றிவேல் முருகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற 50 ஆண்டுகால இருண்ட அத்தியாயம் அவசரநிலை குறித்த மாதிரி பாராளுமன்ற கூட்டம் திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் நடைபெற்றது. இந்த மாதிரி

நேற்றைய தினம்,  இளைஞரணியின் மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் சி.வெற்றிவேல் முருகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற  50 ஆண்டுகால இருண்ட அத்தியாயம் அவசரநிலை குறித்த மாதிரி பாராளுமன்ற கூட்டம் திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் நடைபெற்றது.  இந்த மாதிரி
Nainar Nagenthiran (@nainarbjp) 's Twitter Profile Photo

விருதுநகர் மாவட்டம் சிவகாசி - சாத்தூர் இடையே அமைந்துள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உடல் கருகி பலியானதாகவும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் மன வேதனையளிக்கின்றன. விபத்தில் பலியானோரின் குடும்பத்தாருக்கு எனது

Nainar Nagenthiran (@nainarbjp) 's Twitter Profile Photo

தெலங்கானா மாநில பாஜக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள N Ramchander Rao அவர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தனது மாணவர் பருவத்தில் இருந்தே பாஜகவில் இணைந்து பயணிக்கும் இவர், தற்போது மாநிலத் தலைவராக உயர்ந்திருப்பது ஊக்கமளிக்கும் ஒன்றாக இருக்கிறது. இவரது

தெலங்கானா மாநில பாஜக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள <a href="/N_RamchanderRao/">N Ramchander Rao</a> அவர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

தனது மாணவர் பருவத்தில் இருந்தே பாஜகவில் இணைந்து பயணிக்கும் இவர், தற்போது மாநிலத் தலைவராக உயர்ந்திருப்பது ஊக்கமளிக்கும் ஒன்றாக இருக்கிறது. இவரது
Ramesh Shivaa (@shivaabjym) 's Twitter Profile Photo

மயிலாடுதுறையில் நடைபெற்ற மாதிரி பாராளுமன்ற நிகழ்ச்சியின் தொகுப்பு Nainar Nagenthiran Tejasvi Surya #MockParliament #TamilNadu

Ramesh Shivaa (@shivaabjym) 's Twitter Profile Photo

மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு. Amit Shah அவர்களை அவதூறாக பேசிய திரு. ஆ.ராசாவை கண்டித்து சென்னை சைதாப்பேட்டை பகுதியில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட போது சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த வக்கில்லாத மற்றும் திமுகவின் ஏவல்துறையாக செயல்படும் காவல்துறையால் கைது செய்யப்பட்டு திருமண

மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு. <a href="/AmitShah/">Amit Shah</a> அவர்களை அவதூறாக பேசிய திரு. ஆ.ராசாவை கண்டித்து சென்னை சைதாப்பேட்டை பகுதியில் ஆர்பாட்டத்தில்  ஈடுபட்ட போது சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த வக்கில்லாத மற்றும் திமுகவின் ஏவல்துறையாக செயல்படும் காவல்துறையால் கைது செய்யப்பட்டு திருமண
Nainar Nagenthiran (@nainarbjp) 's Twitter Profile Photo

மாண்புமிகு முதல்வர் திரு. M.K.Stalin அவர்கள், காவலர்களால் படுகொலை செய்யப்பட்ட திரு. அஜித் குமாரின் தாயிடம் “"சாரி மா" என்று சொல்லும் நேர்த்தியாக வெட்டி ஒட்டப்பட்ட காணொளியை செய்திகளில் பார்த்தேன். ஒரு அப்பாவி இளைஞனைத் துள்ளத் துடிக்கக் கொன்றுவிட்டு, ஒரே வரியில் “சாரி” என்று சொல்வது

Ramesh Shivaa (@shivaabjym) 's Twitter Profile Photo

50 ஆண்டுகளுக்கு முன்பு, 1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் நாள், அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் பாரதம் முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அந்த இருண்ட காலத்தை நினைவுகூரும் விதமாக சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் TNBJP Youth Wing சார்பில் மாதிரி பாராளுமன்றக் கூட்டம் நடைபெற்றது.

50 ஆண்டுகளுக்கு முன்பு, 1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் நாள், அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் பாரதம் முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அந்த இருண்ட காலத்தை நினைவுகூரும் விதமாக சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் <a href="/BJYMinTN/">TNBJP Youth Wing</a> சார்பில் மாதிரி பாராளுமன்றக் கூட்டம் நடைபெற்றது.