மா.கி.சீதாலட்சுமி (@senganal_seetha) 's Twitter Profile
மா.கி.சீதாலட்சுமி

@senganal_seetha

தமிழ் தேசிய இனத்தின் விடுதலைக்காக களத்தில் நிற்கும் களப்போராளி நான்.

ID: 1535618638824501248

calendar_today11-06-2022 13:44:23

610 Tweet

12,12K Followers

110 Following

செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல்-2026இல் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடவிருக்கும் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும், மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு – 2026 மாசி 09ஆம் நாள் (21-02-2026) மாலை 04 மணியளவில் திருச்சியில் பேரெழுச்சியாக நடைபெறவிருக்கிறது.

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல்-2026இல் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடவிருக்கும் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும், மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு – 2026 மாசி 09ஆம் நாள்
(21-02-2026) மாலை 04 மணியளவில் திருச்சியில்  பேரெழுச்சியாக நடைபெறவிருக்கிறது.
மா.கி.சீதாலட்சுமி (@senganal_seetha) 's Twitter Profile Photo

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரையின் போது போடப்பட்ட வழக்கின் நீதி விசாரணைக்காக 07-01-2025 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நேர் நின்ற போது உடன் நானும் மா.கி.சீதாலட்சுமி , M.A, M.Phil., கோபி தொகுதி வேட்பாளர்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரையின் போது போடப்பட்ட வழக்கின் நீதி விசாரணைக்காக  07-01-2025 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நேர் நின்ற போது உடன் நானும் 
மா.கி.சீதாலட்சுமி , M.A, M.Phil., 
கோபி தொகுதி வேட்பாளர்
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

தமிழக விவசாயிகள் சங்க நிறுவனத்தலைவர் ஈசன் முருகசாமி உட்பட 9 பேரை கைது செய்துள்ள திமுக அரசின் அடக்குமுறை கொடுங்கோன்மையின் உச்சம்! CMOTamilNadu M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் கறிக்கோழி பண்ணை விவசாயிகளுக்கு ஆதரவாக போராடியதற்காக தமிழக விவசாயிகள் சங்க நிறுவனத்தலைவர் ஈசன் முருகசாமி உட்பட 9 பேரை திமுக

செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

எம் மக்களுக்கு இழைக்கப்படும்  அநீதிகளுக்கு எதிரான நெருப்பெரிந்து, தமிழர் இல்லங்களிலும் உள்ளங்களிலும் பொங்கட்டும் புரட்சிப்பொங்கல்! தமிழ்மொழி மீட்க, தமிழர் நலன் காக்க, தமிழ்நாட்டின் வளங்கள் காத்திட, தமிழ் முன்னோர்களின் ஈகம் போற்றிட, தமிழர்தம் கலை, இலக்கியப் பண்பாடு, வரலாறு

எம் மக்களுக்கு இழைக்கப்படும் 

அநீதிகளுக்கு எதிரான நெருப்பெரிந்து, தமிழர் இல்லங்களிலும் உள்ளங்களிலும் பொங்கட்டும் புரட்சிப்பொங்கல்!

தமிழ்மொழி மீட்க,

தமிழர் நலன் காக்க,

தமிழ்நாட்டின் வளங்கள் காத்திட,

தமிழ் முன்னோர்களின் ஈகம் போற்றிட,

தமிழர்தம் கலை, இலக்கியப் பண்பாடு, வரலாறு
மா.கி.சீதாலட்சுமி (@senganal_seetha) 's Twitter Profile Photo

சாதி ஒழிய வேண்டுமாயின் முதலில் சாதியச் சிந்தனையை ... நம் சிந்தனையில் இருந்து நீக்க வேண்டும் ....

மா.கி.சீதாலட்சுமி (@senganal_seetha) 's Twitter Profile Photo

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி உறவுகளை இழிவுபடுத்திய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சார்ந்த 4 பேரின் மீது வழக்கு தொடுத்ததில், நேற்று நீதிமன்றத்தில் நீதிபதி முன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் செய்த தவறான செயல்பாட்டின் உண்மையை உரைத்தேன்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 
நாம் தமிழர் கட்சி  உறவுகளை இழிவுபடுத்திய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சார்ந்த 4 பேரின் மீது வழக்கு  தொடுத்ததில், 
நேற்று நீதிமன்றத்தில் நீதிபதி முன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் செய்த தவறான செயல்பாட்டின்  உண்மையை உரைத்தேன்.
மா.கி.சீதாலட்சுமி (@senganal_seetha) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சி - நடந்து முடிந்த தேர்தலில் ஈரோடு நாடாளுமன்ற வேட்பாளராக மருத்துவர் கார்மேகன் ஐயா அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய செல்லும் போது , உடன் நாம் தமிழர் உறவுகள் நடந்து செல்ல கூடாது என்று பொய் வழக்கு போட்ட வகையில் இன்று ஏழாவது முறையாக ஈரோடு நீதிமன்றத்தில் நேர் நின்றோம்

நாம் தமிழர் கட்சி - நடந்து முடிந்த தேர்தலில் ஈரோடு நாடாளுமன்ற  வேட்பாளராக மருத்துவர் கார்மேகன் ஐயா அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய செல்லும் போது ,

உடன் நாம் தமிழர் உறவுகள் நடந்து செல்ல கூடாது என்று பொய் வழக்கு போட்ட வகையில் இன்று ஏழாவது முறையாக ஈரோடு நீதிமன்றத்தில் நேர் நின்றோம்
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

முத்துக்குமார் என்ற இனமானமும், தன்மானமும் கொண்ட இளைஞன், இந்த நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய இனப்படுகொலையாம் தமிழினப்படுகொலையின்போது ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களின் பாராமுகம் தாளாமல், மௌனித்திருந்த மக்கள் கூட்டத்தின் நடுவே தன்னையே எரித்து கற்பூரமாகக் காற்றி்ல் கரைந்த 16

முத்துக்குமார் என்ற இனமானமும், தன்மானமும் கொண்ட இளைஞன், இந்த நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய இனப்படுகொலையாம் தமிழினப்படுகொலையின்போது ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களின் பாராமுகம் தாளாமல், மௌனித்திருந்த மக்கள் கூட்டத்தின் நடுவே தன்னையே எரித்து கற்பூரமாகக் காற்றி்ல் கரைந்த 16