Periya Appatakkar (@sekarsekar375) 's Twitter Profile
Periya Appatakkar

@sekarsekar375

22

ID: 1630770141737910272

calendar_today01-03-2023 03:21:42

26,26K Tweet

455 Followers

197 Following

Periya Appatakkar (@sekarsekar375) 's Twitter Profile Photo

BJP contested in seats like Nagapattinam & Chidambaram for the 1st time..Poll Analysts will hide these facts to suit their narrative of sombu adichi for Edupudi..as already said it's a do or die.die rather than surrender...EPS will not become CM in 2026...over to the ground..

Silverspeed7123 (@speedysilver123) 's Twitter Profile Photo

#திருச்சிற்றம்பலம் எனைத்து ஓர் ஊழி அடியார் ஏத்த, இமையோர் பெருமானார், நினைத்துத் தொழுவார் பாவம் தீர்க்கும் நிமலர், உறை கோயில் கனைத்த மேதி காணாது ஆயன் கைம்மேல் குழல் ஊத, அனைத்தும் சென்று திரளும் சாரல் அண்ணாமலையாரே.🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏

#திருச்சிற்றம்பலம் 
எனைத்து ஓர் ஊழி அடியார் ஏத்த, இமையோர் பெருமானார்,
நினைத்துத் தொழுவார் பாவம் தீர்க்கும் நிமலர், உறை கோயில்
கனைத்த மேதி காணாது ஆயன் கைம்மேல் குழல் ஊத,
அனைத்தும் சென்று திரளும் சாரல் அண்ணாமலையாரே.🙏
சிவாயநம 🙏
இனிய காலை வணக்கம் 🙏
FCPUI 🇮🇳 (@rnb129) 's Twitter Profile Photo

Periya Appatakkar Same at Thatha s house. Ordered fried rice from opposite Sangeetha and not allowed to keep in fridge also because garlic 😂 Wasn’t even allowed to retain the rubber bands from Pizza 🤦‍♂️😁

Silverspeed7123 (@speedysilver123) 's Twitter Profile Photo

#திருச்சிற்றம்பலம் வந்தித்திருக்கும் அடியார் தங்கள் வரு மேல் வினையோடு பந்தித்திருந்த பாவம் தீர்க்கும் பரமன் உறை கோயில் முந்தி எழுந்த முழவின் ஓசை, முது கல் வரைகள் மேல் அந்திப் பிறை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே. சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏

#திருச்சிற்றம்பலம் 
வந்தித்திருக்கும் அடியார் தங்கள் வரு மேல் வினையோடு
பந்தித்திருந்த பாவம் தீர்க்கும் பரமன் உறை கோயில்
முந்தி எழுந்த முழவின் ஓசை, முது கல் வரைகள் மேல்
அந்திப் பிறை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே.
சிவாயநம 🙏
இனிய காலை வணக்கம் 🙏
Periya Appatakkar (@sekarsekar375) 's Twitter Profile Photo

It was not punishment for DMK but fantasy for Nehru Gandhi family..it was LS polls. INC being the only national party. Mind chooses to believe what it wants to 😆

Silverspeed7123 (@speedysilver123) 's Twitter Profile Photo

#திருச்சிற்றம்பலம் மறம் தான் கருதி, வலியை நினைந்து, மாறு ஆய் எடுத்தான் தோள் நிறம் தான் முரிய, நெரிய ஊன்றி, நிறைய அருள் செய்தார் “திறம் தான் காட்டி அருளாய்!” என்று தேவர் அவர் வேண்ட, அறம்தான் காட்டி, அருளிச் செய்தார் அண்ணாமலையாரே. சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏

#திருச்சிற்றம்பலம் 
மறம் தான் கருதி, வலியை நினைந்து, மாறு ஆய் எடுத்தான் தோள்
நிறம் தான் முரிய, நெரிய ஊன்றி, நிறைய அருள் செய்தார்
“திறம் தான் காட்டி அருளாய்!” என்று தேவர் அவர் வேண்ட,
அறம்தான் காட்டி, அருளிச் செய்தார் அண்ணாமலையாரே.
சிவாயநம 🙏
இனிய காலை வணக்கம் 🙏
Karthik Janarthanam (@karthikjana) 's Twitter Profile Photo

திருச்சிற்றம்பலம் சுழித்தானைக் கங்கைமலர் வன்னி கொன்றை தூமத்தம் வாளரவஞ் சூடி னானை அழித்தானை அரணங்கள் மூன்றும் வேவ ஆலால நஞ்சதனை உண்டான் தன்னை விழித்தானைக் காமனுடல் பொடியாய் வீழ மெல்லியலோர் பங்கனைமுன் வேன லானை கிழித்தானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக் கேடிலியை நாடுமவர் கேடி லாரே.

திருச்சிற்றம்பலம் 

சுழித்தானைக் கங்கைமலர் வன்னி கொன்றை
தூமத்தம் வாளரவஞ் சூடி னானை
அழித்தானை அரணங்கள் மூன்றும் வேவ
ஆலால நஞ்சதனை உண்டான் தன்னை
விழித்தானைக் காமனுடல் பொடியாய் வீழ
மெல்லியலோர் பங்கனைமுன் வேன லானை
கிழித்தானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.
Karthik Janarthanam (@karthikjana) 's Twitter Profile Photo

திருச்சிற்றம்பலம் ஐவ கைஅரை யர்அவர் ஆகி ஆட்சி கொண்டொரு கால்அவர் நீங்கார் அவ்வ கைஅவர் வேண்டுவ தானால் அவர வர்வழி யொழுகிநான் வந்து செய்வ கையறி யேன்சிவ லோகா தீவ ணாசிவ னேஎரி யாடீ எவ்வ கைஎனக் குய்வகை யருளாய் இடைம ருதுறை யெந்தைபி ரானே

திருச்சிற்றம்பலம் 

ஐவ கைஅரை யர்அவர் ஆகி
ஆட்சி கொண்டொரு கால்அவர் நீங்கார்
அவ்வ கைஅவர் வேண்டுவ தானால்
அவர வர்வழி யொழுகிநான் வந்து
செய்வ கையறி யேன்சிவ லோகா
தீவ ணாசிவ னேஎரி யாடீ
எவ்வ கைஎனக் குய்வகை யருளாய்
இடைம ருதுறை யெந்தைபி ரானே
Silverspeed7123 (@speedysilver123) 's Twitter Profile Photo

#திருச்சிற்றம்பலம் தேடிக் காணார், திருமால் பிரமன் தேவர் பெருமானை; மூடி ஓங்கி முதுவேய் உகுத்த முத்தம்பல கொண்டு, கூடிக் குறவர் மடவார் குவித்து, “கொள்ள வம்மின்!” என்று, ஆடிப் பாடி அளக்கும் சாரல் அண்ணாமலையாரே. சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏

#திருச்சிற்றம்பலம் 
தேடிக் காணார், திருமால் பிரமன் தேவர் பெருமானை;
மூடி ஓங்கி முதுவேய் உகுத்த முத்தம்பல கொண்டு,
கூடிக் குறவர் மடவார் குவித்து, “கொள்ள வம்மின்!” என்று,
ஆடிப் பாடி அளக்கும் சாரல் அண்ணாமலையாரே.
சிவாயநம 🙏
இனிய காலை வணக்கம் 🙏
Silverspeed7123 (@speedysilver123) 's Twitter Profile Photo

#திருச்சிற்றம்பலம் தட்டை இடுக்கித் தலையைப் பறித்துச் சமணே நின்று உண்ணும் பிட்டர் சொல்லுக் கொள்ள வேண்டா; பேணித் தொழுமின்கள்! வட்ட முலையாள் உமையாள் பங்கர் மன்னி உறை கோயில், அட்டம் ஆளித்திரள் வந்து அணையும் அண்ணாமலையாரே. சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏

#திருச்சிற்றம்பலம் 
தட்டை இடுக்கித் தலையைப் பறித்துச் சமணே நின்று உண்ணும்
பிட்டர் சொல்லுக் கொள்ள வேண்டா; பேணித் தொழுமின்கள்!
வட்ட முலையாள் உமையாள் பங்கர் மன்னி உறை கோயில்,
அட்டம் ஆளித்திரள் வந்து அணையும் அண்ணாமலையாரே.
சிவாயநம 🙏
இனிய காலை வணக்கம் 🙏
Silverspeed7123 (@speedysilver123) 's Twitter Profile Photo

#திருச்சிற்றம்பலம் அல் ஆடு அரவம் இயங்கும் சாரல் அண்ணாமலையாரை, நல்லார் பரவப்படுவான் காழி ஞானசம்பந்தன் சொல்லால் மலிந்த பாடல் ஆன பத்தும் இவை கற்று வல்லார் எல்லாம் வானோர் வணங்க மன்னி வாழ்வாரே.🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏

#திருச்சிற்றம்பலம் 
அல் ஆடு அரவம் இயங்கும் சாரல் அண்ணாமலையாரை,
நல்லார் பரவப்படுவான் காழி ஞானசம்பந்தன்
சொல்லால் மலிந்த பாடல் ஆன பத்தும் இவை கற்று
வல்லார் எல்லாம் வானோர் வணங்க மன்னி வாழ்வாரே.🙏 சிவாயநம 🙏
இனிய காலை வணக்கம் 🙏
Karthik Janarthanam (@karthikjana) 's Twitter Profile Photo

திருச்சிற்றம்பலம் வெந்துயர் உறுபிணி வினைகள் தீர்வதோர் புந்தியர் தொழுதெழு பூவ ணத்துறை அந்திவெண் பிறையினோ டாறு சூடிய நந்தியை அடிதொழ நன்மை யாகுமே. திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய தேவாரம் - மூன்றாம் திருமுறை, திருப்பூவணம். திருச்சிற்றம்பலம் பண் :காந்தார பஞ்சமம்

திருச்சிற்றம்பலம் 

வெந்துயர் உறுபிணி வினைகள் தீர்வதோர்
புந்தியர் தொழுதெழு பூவ ணத்துறை
அந்திவெண் பிறையினோ டாறு சூடிய
நந்தியை அடிதொழ நன்மை யாகுமே.

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய தேவாரம் - மூன்றாம் திருமுறை, திருப்பூவணம்.

திருச்சிற்றம்பலம் 

பண் :காந்தார பஞ்சமம்
K.Annamalai (@annamalai_k) 's Twitter Profile Photo

என் அன்பு சகோதர சகோதரிகளே, உங்கள் அனைவரின் அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றி. தமிழக மக்களின் உரிமைக்காக எனது குரல் என்றும் ஒலிக்கும்! வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தாமரை சொந்தங்கள் அனைவரும், அண்ணன் Nainar Nagenthran அவர்கள் தலைமைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, திமுகவை

Periya Appatakkar (@sekarsekar375) 's Twitter Profile Photo

When u were in ur school my father was (now also) a millionaire. Rag to riches thru hard work...retired by 50 in 2008. As though u only...