செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile
செந்தமிழன் சீமான்

@seeman4tn

செந்தமிழன் #சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி | Senthamizhan Seeman | Chief Coordinator of
@NaamTamilarOrg

ID: 1664126334690361345

linkhttp://www.naamtamilar.org calendar_today01-06-2023 04:27:40

1,1K Tweet

68,68K Followers

6 Following

செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்குத் தரப்படுவது வேலை வாய்ப்பா? அல்லது கொத்தடிமைக்கான வாய்ப்பா? CMOTamilNadu M.K.Stalin காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் இயங்கிவரும் பன்னாட்டு நிறுவனமான ‘சாம்சங்’ தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் 8

பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்குத் தரப்படுவது வேலை வாய்ப்பா? அல்லது கொத்தடிமைக்கான வாய்ப்பா?

<a href="/CMOTamilnadu/">CMOTamilNadu</a>
<a href="/mkstalin/">M.K.Stalin</a>

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் இயங்கிவரும் பன்னாட்டு நிறுவனமான ‘சாம்சங்’ தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் 8
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

தானி ஓட்டுநர் தம்பி பாதகுமார் மரணத்திற்கு காரணமான காவல்துறையினர் மீது கொலைவழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்! CMOTamilNadu M.K.Stalin இராமநாதபுரம் மாவட்டம், துத்திவலசை கிராமத்தைச் சேர்ந்த தானி ஓட்டுநர் தம்பி பாதகுமாரை உச்சிபுளி காவல்நிலையத்தில் பணியாற்றும் ஐந்துக்கும்

தானி ஓட்டுநர் தம்பி பாதகுமார் மரணத்திற்கு காரணமான காவல்துறையினர் மீது கொலைவழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்!

<a href="/CMOTamilnadu/">CMOTamilNadu</a> <a href="/mkstalin/">M.K.Stalin</a> 

இராமநாதபுரம் மாவட்டம், துத்திவலசை கிராமத்தைச் சேர்ந்த தானி ஓட்டுநர் தம்பி பாதகுமாரை உச்சிபுளி காவல்நிலையத்தில் பணியாற்றும் ஐந்துக்கும்
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சி - திருவள்ளூர் மேற்கு தொகுதியின் துணைத் தலைவர் அன்புத்தம்பி ம.குருநாதன் அவர்களின் தாயார், அம்மா ம.முனியம்மாள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயருற்றேன். அன்னையை இழந்து வாடும் தம்பிகள் குருநாதன், சங்கர் ஆகியோருக்கும், அவரது குடும்பத்தினருக்கும்,

நாம் தமிழர் கட்சி - திருவள்ளூர் மேற்கு தொகுதியின் துணைத் தலைவர் அன்புத்தம்பி ம.குருநாதன் அவர்களின் தாயார், அம்மா ம.முனியம்மாள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.

அன்னையை இழந்து வாடும் தம்பிகள் குருநாதன், சங்கர் ஆகியோருக்கும், அவரது குடும்பத்தினருக்கும்,
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

ஆதித்தமிழ்க்குடி மக்களின் உரிமை மீட்சிக்காக வாழ்நாள் முழுதும் அயராது பாடுபட்ட போராளி..! இலண்டன் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்குக் குரல்கொடுத்த புரட்சியாளர்..! அடித்தட்டு மக்கள் தங்கள் வருமானத்தையும், தன்மானத்தையும் இழப்பதற்குக் காரணமான

ஆதித்தமிழ்க்குடி மக்களின் உரிமை மீட்சிக்காக வாழ்நாள் முழுதும் அயராது பாடுபட்ட போராளி..!

இலண்டன் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு ஒடுக்கப்பட்ட 
மக்களின் உயர்வுக்குக் குரல்கொடுத்த புரட்சியாளர்..!

அடித்தட்டு மக்கள் தங்கள் வருமானத்தையும், தன்மானத்தையும் இழப்பதற்குக் காரணமான
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

இன்று 18-09-2024 புதுக்கோட்டை சத்தியமூர்த்திநகரில் அமைந்துள்ள மகாராஜ் மகாலில் நடைபெற்றுவரும் நாம் தமிழர் கட்சி - ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்டக் கலந்தாய்வுக்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு! youtube.com/live/9qYT5aIEN…

செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

இன்று 18-09-2024 புதுக்கோட்டை சத்தியமூர்த்திநகரில் அமைந்துள்ள மகாராஜ் மகாலில் நடைபெற்றுவரும் நாம் தமிழர் கட்சி - ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்டக் கலந்தாய்வுக்கு முன்னதாக நடைபெற்ற சமூகநீதிப் போராளி நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு!

செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சி - சேலம் மாவட்டம், ஓமலூர் தொகுதி மகளிர் பாசறைப் பொறுப்பாளர் அன்புத்தங்கை தமிழழகி அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். பெண்கள் பங்கேற்காத எந்தப் போராட்டமும், எந்தப் புரட்சியும், எந்த இயக்கமும் வென்றதாக வரலாற்றில் செய்தி இல்லை. 'பெண்

நாம் தமிழர் கட்சி - சேலம் மாவட்டம், ஓமலூர் தொகுதி மகளிர் பாசறைப் பொறுப்பாளர் அன்புத்தங்கை தமிழழகி அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

பெண்கள் பங்கேற்காத எந்தப் போராட்டமும், எந்தப் புரட்சியும், எந்த இயக்கமும் வென்றதாக வரலாற்றில் செய்தி இல்லை.

'பெண்
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

இன்று 19-09-2024 பட்டணம்காத்தான் நிசா திருமண மண்டபத்தில் நடைபெற்றுவரும் நாம் தமிழர் கட்சி - ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்டக் கலந்தாய்வுக்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு! youtube.com/live/H1Baq6vdD…

செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

மறைந்த தமிழ்த்தேசியப் போராளி, நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த ஆருயிர் மாமன் 'தமிழ் முழக்கம்' சாகுல் அமீது அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுநாளையொட்டி, இன்று 19-09-2024 இராமநாதபுரம் பட்டணம்காத்தான் நிசா திருமண மண்டபத்தில் நடைபெற்றுவரும் நாம் தமிழர் கட்சி -

செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

சமூகநீதிப் போராளி நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் நினைவுநாளையொட்டி, 18-09-2024 அன்று புதுக்கோட்டை சத்தியமூர்த்திநகரில் அமைந்துள்ள மகாராஜ் மகாலில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி - ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்டக் கலந்தாய்வுக்கு முன்னதாக தாத்தாவின் திருவுருவப்படத்திற்கு

சமூகநீதிப் போராளி நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் நினைவுநாளையொட்டி, 18-09-2024 அன்று புதுக்கோட்டை சத்தியமூர்த்திநகரில் அமைந்துள்ள மகாராஜ் மகாலில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி - ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்டக் கலந்தாய்வுக்கு முன்னதாக தாத்தாவின் திருவுருவப்படத்திற்கு
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்ட உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, புதிய பொறுப்பாளர்களைத் தேர்வு செய்வதற்காக, 18.09.2024 அன்று புதுக்கோட்டை சத்தியமூர்த்திநகரில் அமைந்துள்ள மகாராஜ் மகாலில் நடைபெற்ற மாவட்டக் கலந்தாய்வின்போது,

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்ட உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, புதிய பொறுப்பாளர்களைத் தேர்வு செய்வதற்காக, 18.09.2024 அன்று புதுக்கோட்டை சத்தியமூர்த்திநகரில் அமைந்துள்ள மகாராஜ் மகாலில் நடைபெற்ற மாவட்டக் கலந்தாய்வின்போது,
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சி - ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக 'ஏன் வெல்ல வேண்டும் நாம் தமிழர்!' எனும் தலைப்பில், 18.09.2024 அன்று மாலை, திருமயம் தொகுதிக்குட்பட்ட அரிமளம் மண்டகப்படி பேருந்து நிலையம் அருகில் பேரெழுச்சியாக நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போது,

நாம் தமிழர் கட்சி - ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக 
'ஏன் வெல்ல வேண்டும் நாம் தமிழர்!'
எனும் தலைப்பில், 18.09.2024 அன்று மாலை, திருமயம் தொகுதிக்குட்பட்ட அரிமளம்  மண்டகப்படி பேருந்து நிலையம் அருகில் பேரெழுச்சியாக நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போது,
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

அன்புத்தம்பி மேத்யூ அருளானந்து தயாரிப்பில், அன்புத்தம்பி சீனு ராமசாமி இயக்கத்தில், அன்புத்தம்பிகள் அறிமுக நாயகன் ஏகன் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்கள் ஏற்று நடித்துள்ள 'கோழிப்பண்ணை செல்லதுரை' திரைப்படத்தினைச் சிறப்புக்காட்சியில் கண்டுகளித்தேன். தென்மேற்கு பருவக்காற்று,

அன்புத்தம்பி மேத்யூ அருளானந்து தயாரிப்பில், அன்புத்தம்பி சீனு ராமசாமி இயக்கத்தில், அன்புத்தம்பிகள் அறிமுக நாயகன் ஏகன் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்கள் ஏற்று நடித்துள்ள 'கோழிப்பண்ணை செல்லதுரை' திரைப்படத்தினைச் சிறப்புக்காட்சியில் கண்டுகளித்தேன்.

தென்மேற்கு பருவக்காற்று,
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

குரூப்-4 தேர்வு மூலம் ஆண்டுதோறும் 30 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்! CMOTamilNadu M.K.Stalin அரசுத்துறைகளில் மூன்றரை இலட்சத்திற்கும் மேல் காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில், குரூப்-4 தேர்வு மூலம் நடப்பாண்டில் வெறும் 6244 பணியிடங்கள் மட்டுமே

குரூப்-4 தேர்வு மூலம் ஆண்டுதோறும் 30 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!

<a href="/CMOTamilnadu/">CMOTamilNadu</a>
<a href="/mkstalin/">M.K.Stalin</a>

அரசுத்துறைகளில் மூன்றரை இலட்சத்திற்கும் மேல் காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில், குரூப்-4 தேர்வு மூலம் நடப்பாண்டில் வெறும் 6244 பணியிடங்கள் மட்டுமே
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

நந்தன் - சாதிய இழிவு தீண்டாமை குப்பைகளை எரிக்கும் புரட்சி தீக்குச்சி! ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அணையாமல் சுட்டெரிக்கும் சாதிய நெருப்புக்குப் பலியான நந்தனின் மீளெழுச்சியையும், தமிழ்ச்சமூகத்திற்குத் தேவையான ஓர்மையுணர்ச்சியையும் பதிவுசெய்யும் ஆகப்பெரும் படைப்புதான் நந்தன்! தனது

நந்தன் - சாதிய இழிவு தீண்டாமை குப்பைகளை எரிக்கும் புரட்சி தீக்குச்சி!

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அணையாமல் சுட்டெரிக்கும் சாதிய நெருப்புக்குப் பலியான நந்தனின் மீளெழுச்சியையும், தமிழ்ச்சமூகத்திற்குத் தேவையான ஓர்மையுணர்ச்சியையும் பதிவுசெய்யும் ஆகப்பெரும் படைப்புதான் நந்தன்!

தனது
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

இன்று 20-09-2024 திருப்பத்தூர் சன்மீனா திருமண மண்டபத்தில் நடைபெற்றுவரும் நாம் தமிழர் கட்சி - ஒருங்கிணைந்த சிவகங்கை மாவட்டக் கலந்தாய்வுக்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு! youtube.com/live/_l0udaZml…

செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சி - திருவையாறு மேற்கு தொகுதி, பூதலூர் ஒன்றிய இளைஞர் பாசறைச் செயலாளர் அன்புத்தம்பி அ. சுபாஷ் அவர்களின் தாயார், அம்மா வசந்தா லெட்சுமி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயருற்றேன். அன்னையை இழந்து வாடும் தம்பி சுபாஷ் மற்றும் தங்கை நீரஜா அவர்களுக்கும், அவரது

நாம் தமிழர் கட்சி - திருவையாறு மேற்கு தொகுதி, பூதலூர் ஒன்றிய இளைஞர் பாசறைச் செயலாளர் அன்புத்தம்பி அ. சுபாஷ் அவர்களின் தாயார், அம்மா வசந்தா லெட்சுமி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.

அன்னையை இழந்து வாடும் தம்பி சுபாஷ் மற்றும் தங்கை நீரஜா அவர்களுக்கும், அவரது
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்ட உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, புதிய பொறுப்பாளர்களைத் தேர்வு செய்வதற்காக, 19.09.2024 அன்று இராமநாதபுரம் பட்டணம்காத்தான் நிசா திருமண மண்டபத்தில் நடைபெற்ற மாவட்டக் கலந்தாய்வின்போது,

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்ட உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, புதிய பொறுப்பாளர்களைத் தேர்வு செய்வதற்காக, 19.09.2024 அன்று இராமநாதபுரம் பட்டணம்காத்தான் நிசா திருமண மண்டபத்தில் நடைபெற்ற மாவட்டக் கலந்தாய்வின்போது,
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

'வரலாறு எம்மை வழி நடத்தும்..!' எனும் தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த சிவகங்கை மாவட்டம் சார்பாக 20.09.2024 அன்று மாலை சிவகங்கை சிவன் கோவில் அருகில் பேரெழுச்சியாக நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது, youtu.be/7rRjsbLWLWM

'வரலாறு எம்மை வழி நடத்தும்..!' எனும் தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த சிவகங்கை மாவட்டம் சார்பாக 20.09.2024 அன்று மாலை சிவகங்கை சிவன் கோவில் அருகில் பேரெழுச்சியாக நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது,

youtu.be/7rRjsbLWLWM