#இன்றுஅறியா_கோவைஅன்றையஅரசியலார்
————————————
சென்னை மாநில(தமிழ்நாடு ) சட்டசபைத் தேர்தலில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொண்டாமுத்தூர் சட்ட மன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பாக நின்ற திரு வெ. எல்லம நாயுடு அவர்கள்
32,408 வாக்குகள் பெற்று அதிக வித்தியாசத்தில் ஜெயித்தார்! அன்றைய செலவு
"ஜுலை 6, 12 ல் A.R.Dairy அனுப்பிய 4 டாங்கர் பசுநெய் தரமற்றது என சந்தேகித்து NDDB சோதனைக்கு அனுப்பிவிட்டோம். ஒரு துளிகூட அதை பயன்படுத்தவில்லை" -சியாமளா EO, Thirumala devaswam.
YSR ஐ பழிவாங்க கிறித்தவ எதிர்ப்புவெறியை தூண்டும் நாயுடுவின் அயோக்கியத்தனம்!
theprint.in/politics/naidu…
ஒடிசாவில் போலீஸ் காவலில் ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும், பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்பாகவும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மவுனம் காப்பது ஏன் என
காங்கிரஸ் கண்டனம்.
வாக்குச்சீட்டு முறையில் வெளிநாட்டு தேர்தல் பார்வையாளர்களுடன்
ராஜபக்சே குடும்பம் செய்த பொருளாதார பேரழிவை முக்கிய பிரச்சினையாக முன்னிறுத்தி நடந்த இலங்கைத் தேர்தல் முடிவடைந்தது
ஜனநாயக நாட்டில்
எதிர்க்கட்சித் தலைவரின்
பாதுகாப்பு என்பது மிக முக்கியமானது
கடந்த கால அனுபவங்களில் இருந்து இந்தியா பாடம் கற்றுக் கொண்டு
உயிருக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களிலிருந்து
ராகுல் பாதுகாக்கப்படுவதை
பாஜக அரசு உறுதி செய்ய வேண்டும்
சந்தோஷ் பால்
SC-வழக்கறிஞர்