Kanimozhi (கனிமொழி) (@kanimozhidmk) 's Twitter Profile
Kanimozhi (கனிமொழி)

@kanimozhidmk

மக்களவை உறுப்பினர், துணைப் பொதுச்செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம். Member of Parliament, Deputy General Secretary, Dravida Munnetra Kazhagam.

ID: 862799564

calendar_today05-10-2012 09:50:07

6,6K Tweet

1,0M Followers

24 Following

Kanimozhi (கனிமொழி) (@kanimozhidmk) 's Twitter Profile Photo

தமிழர்களின் தாய்மடியான கீழடியை உலகறியச் செய்தவர்களில் ஒருவரான தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா, இந்தியத் தொல்லியல்துறை இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ள தகவல் அறிந்து மகிழ்ச்சியுற்றேன். அவர் மேலும் பல ஆய்வுகளுக்கு வழிகாட்டியாய் இந்திய வரலாற்றையே உலகறிய செய்யவும், மேன்மேலும்

தமிழர்களின் தாய்மடியான கீழடியை உலகறியச் செய்தவர்களில் ஒருவரான தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா, இந்தியத் தொல்லியல்துறை இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ள தகவல் அறிந்து மகிழ்ச்சியுற்றேன். 
அவர் மேலும் பல ஆய்வுகளுக்கு வழிகாட்டியாய் இந்திய வரலாற்றையே உலகறிய செய்யவும், மேன்மேலும்
Kanimozhi (கனிமொழி) (@kanimozhidmk) 's Twitter Profile Photo

சிவகங்கை திமுக ஒன்றிய தலைவர் திருமிகு. மஞ்சுளா பாலச்சந்தர்‌ அவர்களின் மகன் பா.ஹரி பிரசாந்த் & பா.சந்தியா ஆகியோரின் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினேன். இந்நிகழ்வில் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு. தமிழரசி

சிவகங்கை திமுக ஒன்றிய தலைவர் திருமிகு. மஞ்சுளா பாலச்சந்தர்‌ அவர்களின் மகன் பா.ஹரி பிரசாந்த் & பா.சந்தியா ஆகியோரின் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினேன்.

இந்நிகழ்வில் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு. தமிழரசி
Kanimozhi (கனிமொழி) (@kanimozhidmk) 's Twitter Profile Photo

சிவகங்கை மாவட்ட மகளிரணி அமைப்பாளர் திருமிகு. பவானி கணேசன் அவர்களின் மகள் மு.செ.க.எழில்நிலா & பி. ரோகித்ராஜ் திருமண விழாவில், கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினேன். இந்நிகழ்வில் அமைச்சர்கள் திரு. எஸ்.ரகுபதி, திரு.கே.ஆர்.பெரியகருப்பன், சட்டமன்ற உறுப்பினர் திருமிகு. தமிழரசி

சிவகங்கை மாவட்ட மகளிரணி அமைப்பாளர் திருமிகு. பவானி கணேசன் அவர்களின் மகள் மு.செ.க.எழில்நிலா & பி. ரோகித்ராஜ் திருமண விழாவில், கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினேன்.

இந்நிகழ்வில் அமைச்சர்கள் திரு. எஸ்.ரகுபதி, திரு.கே.ஆர்.பெரியகருப்பன், சட்டமன்ற உறுப்பினர் திருமிகு. தமிழரசி
Kanimozhi (கனிமொழி) (@kanimozhidmk) 's Twitter Profile Photo

சிவகங்கை மாவட்ட தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஆதி.கண்ணாத்தாள்-ஆதி.ஆதியான் ஆகியோரது மகன் ராமசாமி & அ.சுவேதா ஆகியோரின் திருமணம், கடந்த 06/09/2024 அன்று நடைபெற்றதையொட்டி, இன்று மணமக்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கே.ஆர்.பெரியகருப்பன்

சிவகங்கை மாவட்ட தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஆதி.கண்ணாத்தாள்-ஆதி.ஆதியான் ஆகியோரது மகன் ராமசாமி & அ.சுவேதா ஆகியோரின் திருமணம், கடந்த 06/09/2024 அன்று  நடைபெற்றதையொட்டி, இன்று மணமக்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கே.ஆர்.பெரியகருப்பன்
Kanimozhi (கனிமொழி) (@kanimozhidmk) 's Twitter Profile Photo

நிதியமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்களின் நேர்முக உதவியாளர் பாலகுரு அவர்களின் மகள் பா.அனன்யா திருமண நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினேன். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு. தமிழரசி ரவிக்குமார் உடன் பங்கேற்றார்.

நிதியமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்களின் நேர்முக உதவியாளர் பாலகுரு அவர்களின் மகள் பா.அனன்யா திருமண நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினேன். 

இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு. தமிழரசி ரவிக்குமார் உடன் பங்கேற்றார்.
Kanimozhi (கனிமொழி) (@kanimozhidmk) 's Twitter Profile Photo

சிவகங்கை மாவட்ட துணைச் செயலாளர் திருமிகு ஆர். ஜோன்ஸ் ரூசோ அவர்களின் மகன் நிஷாந்த் ரூசோ மற்றும் சினேகா ஆகியோரின் திருமணம் கடந்த 06/09/2024 அன்று நடைபெற்றதையொட்டி, இன்று மணமக்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். இந்நிகழ்வில், கூட்டுறவுத்துறை அமைச்சர்

சிவகங்கை மாவட்ட துணைச் செயலாளர் திருமிகு ஆர். ஜோன்ஸ் ரூசோ அவர்களின் மகன் நிஷாந்த் ரூசோ மற்றும் சினேகா ஆகியோரின் திருமணம் கடந்த 06/09/2024 அன்று  நடைபெற்றதையொட்டி, இன்று மணமக்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.

இந்நிகழ்வில், கூட்டுறவுத்துறை அமைச்சர்
Kanimozhi (கனிமொழி) (@kanimozhidmk) 's Twitter Profile Photo

கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாவட்டம் திசையன்விளையில் 30 பெண்கள் அணிகள், 30 ஆண்கள் அணிகள் கலந்துகொண்ட அகில இந்திய அளவிலான மாபெரும் மின்னொளி கபடிப் போட்டியின் நிகழ்வை தொடங்கி வைத்து வீரர், வீராங்கனைகளுக்கு

கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாவட்டம் திசையன்விளையில் 30 பெண்கள் அணிகள், 30 ஆண்கள் அணிகள் கலந்துகொண்ட அகில இந்திய அளவிலான மாபெரும் மின்னொளி கபடிப் போட்டியின் நிகழ்வை தொடங்கி வைத்து வீரர், வீராங்கனைகளுக்கு
Kanimozhi (கனிமொழி) (@kanimozhidmk) 's Twitter Profile Photo

தூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற "கலைஞரின் கனவு இல்லம்" திட்டக் கடன் அனுமதி ஆணை மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்குக் கடன் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு, ரூ. 11,61,70,000  மதிப்பில், 96 சுய உதவிக்குழுக் குழுக்கள் மற்றும் 1,439 நபர்களுக்குக்

தூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற "கலைஞரின் கனவு இல்லம்" திட்டக் கடன் அனுமதி ஆணை மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்குக் கடன் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு, ரூ. 11,61,70,000  மதிப்பில், 96 சுய உதவிக்குழுக் குழுக்கள் மற்றும் 1,439 நபர்களுக்குக்
Kanimozhi (கனிமொழி) (@kanimozhidmk) 's Twitter Profile Photo

தமிழ் செய்தித்துறை வரலாற்றில் முதல் பெண் தலைமை செய்தி ஆசிரியர் எனும் உயரத்தை அடைந்துள்ள திருமிகு. சுகிதா அவர்களுக்கு எனது அன்பு வாழ்த்துகள். தெளிவான அரசியல் பார்வையும், கடின உழைப்பும், விடா முயற்சியும் கொண்டு, பெண்களுக்கே உரித்தான அனைத்து தடைகளையும் தாண்டி உச்சம் தொட்டுள்ள அவர்,

தமிழ் செய்தித்துறை வரலாற்றில் முதல் பெண் தலைமை செய்தி ஆசிரியர் எனும் உயரத்தை அடைந்துள்ள திருமிகு. சுகிதா அவர்களுக்கு எனது அன்பு வாழ்த்துகள்.

தெளிவான அரசியல் பார்வையும், கடின உழைப்பும், விடா முயற்சியும் கொண்டு, பெண்களுக்கே உரித்தான அனைத்து தடைகளையும் தாண்டி உச்சம் தொட்டுள்ள அவர்,
Kanimozhi (கனிமொழி) (@kanimozhidmk) 's Twitter Profile Photo

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தை, உலகத் தரம் வாய்ந்த துறைமுகமாக மாற்றுவதற்காக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்களைக் கேட்டறிந்தேன். இக்கூட்டத்தில் சமூகநலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமிகு. P. Geetha Jeevan, மேயர் திரு. ஜெகன் பெரியசாமி மேயர்,

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தை, உலகத் தரம் வாய்ந்த துறைமுகமாக மாற்றுவதற்காக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்களைக் கேட்டறிந்தேன்.

இக்கூட்டத்தில் சமூகநலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமிகு. <a href="/geethajeevandmk/">P. Geetha Jeevan</a>, மேயர் திரு. <a href="/Jeganperiyasami/">ஜெகன் பெரியசாமி மேயர்</a>,
Kanimozhi (கனிமொழி) (@kanimozhidmk) 's Twitter Profile Photo

2024 நாடாளுமன்றத் தேர்தலில், தூத்துக்குடியின் மக்களவை உறுப்பினராக என்னை இரண்டாவது முறையாகத் தேர்வு செய்திருக்கும் வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, குலையன்கரிசல், M. சவேரியார்புரம் மற்றும் ராஜிவ் நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தேன்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில், தூத்துக்குடியின் மக்களவை உறுப்பினராக என்னை இரண்டாவது முறையாகத் தேர்வு செய்திருக்கும் வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, குலையன்கரிசல், M. சவேரியார்புரம் மற்றும் ராஜிவ் நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தேன்.
Kanimozhi (கனிமொழி) (@kanimozhidmk) 's Twitter Profile Photo

இந்திய அரசியலமைப்பைப் பாதுகாக்க, சமத்துவம் மற்றும் சமூகநீதியை நிலைநாட்டிட என்னை மீண்டும் தூத்துக்குடியின் மக்களவை உறுப்பினராக இரண்டாவது முறையாகத் தேர்வு செய்துள்ள மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாதா நகர் சந்திப்பு, தாளமுத்து நகர் மெயின்ரோடு மற்றும் ரோசம்மாள்

இந்திய அரசியலமைப்பைப் பாதுகாக்க, சமத்துவம் மற்றும் சமூகநீதியை நிலைநாட்டிட என்னை மீண்டும் தூத்துக்குடியின் மக்களவை உறுப்பினராக இரண்டாவது முறையாகத் தேர்வு செய்துள்ள மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாதா நகர் சந்திப்பு, தாளமுத்து நகர் மெயின்ரோடு மற்றும் ரோசம்மாள்
Kanimozhi (கனிமொழி) (@kanimozhidmk) 's Twitter Profile Photo

தூத்துக்குடியின் வளங்களைக் காக்க, மக்களின் நலன்களைக் காத்திட எனக்கு இரண்டாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்கும் வாய்ப்பை தந்த மக்களுக்கு நன்றித் தெரிவிக்கும் விதமாக, பண்டாரம்பட்டி, ஹவுசிங்போர்டு மற்றும் பிள்ளையார் கோயில் அருகில் வாக்காளர் பெருமக்களைச் சந்தித்து

தூத்துக்குடியின் வளங்களைக் காக்க, மக்களின் நலன்களைக் காத்திட எனக்கு இரண்டாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்கும் வாய்ப்பை தந்த மக்களுக்கு நன்றித் தெரிவிக்கும் விதமாக, பண்டாரம்பட்டி, ஹவுசிங்போர்டு மற்றும் பிள்ளையார் கோயில் அருகில் வாக்காளர் பெருமக்களைச் சந்தித்து
Kanimozhi (கனிமொழி) (@kanimozhidmk) 's Twitter Profile Photo

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் முன்புறம், பெண்களுக்கென்று பிரத்யேகமாக அமைக்கப்பட்டு வரும் பூங்காவின் பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தேன். மேயர் திரு. ஜெகன் பெரியசாமி மேயர், மாநகராட்சி ஆணையர் திரு. மதுபாலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் முன்புறம், பெண்களுக்கென்று பிரத்யேகமாக அமைக்கப்பட்டு வரும் பூங்காவின் பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தேன்.

மேயர் திரு. <a href="/Jeganperiyasami/">ஜெகன் பெரியசாமி மேயர்</a>, மாநகராட்சி ஆணையர் திரு. மதுபாலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
CMOTamilNadu (@cmotamilnadu) 's Twitter Profile Photo

"தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் திரு. வெள்ளையன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். வணிகர் பெருமக்களின் நலனுக்காக உழைத்த அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்" என மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் தெரிவித்துள்ளார்.

"தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் திரு. வெள்ளையன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். 

வணிகர் பெருமக்களின் நலனுக்காக உழைத்த அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்" என மாண்புமிகு முதலமைச்சர் <a href="/mkstalin/">M.K.Stalin</a> அவர்கள் தெரிவித்துள்ளார்.
Kanimozhi (கனிமொழி) (@kanimozhidmk) 's Twitter Profile Photo

தூத்துக்குடியின் தொழில்வளம் பெருக - மக்களின் வாழ்க்கைத்தரம் மேன்மேலும் உயர, என்னை இரண்டாவது முறையாக மக்களவை உறுப்பினராகத் தேர்வு செய்துள்ள மக்களுக்கு நன்றி கூறும் விதமாக, இன்று பழையகாயல், முக்காணி, உமரிக்காடு மற்றும் ஏரல் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள வாக்காளப் பெருமக்களைச்

தூத்துக்குடியின் தொழில்வளம் பெருக - மக்களின் வாழ்க்கைத்தரம் மேன்மேலும் உயர, என்னை இரண்டாவது முறையாக மக்களவை உறுப்பினராகத் தேர்வு செய்துள்ள மக்களுக்கு நன்றி கூறும் விதமாக, இன்று பழையகாயல், முக்காணி, உமரிக்காடு மற்றும் ஏரல் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள வாக்காளப் பெருமக்களைச்
Kanimozhi (கனிமொழி) (@kanimozhidmk) 's Twitter Profile Photo

தூத்துக்குடி மக்களின் நலன்கள் - இயற்கை வளங்கள் - வாழ்வாதாரம் ஆகியவற்றை பாதுகாக்க என்னை மீண்டும் இரண்டாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்துள்ள மக்களுக்கு நன்றி கூறும் விதமாக, இன்று பஜார் - சாயல்புரம் பேரூர், பண்டாரவிளை பெருங்குளம் பேரூர், சிவகளை மற்றும் பேட்மாநகரம்

தூத்துக்குடி மக்களின் நலன்கள் - இயற்கை வளங்கள் - வாழ்வாதாரம் ஆகியவற்றை பாதுகாக்க என்னை மீண்டும் இரண்டாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்துள்ள மக்களுக்கு நன்றி கூறும் விதமாக, இன்று பஜார் - சாயல்புரம் பேரூர், பண்டாரவிளை பெருங்குளம் பேரூர், சிவகளை மற்றும் பேட்மாநகரம்
Kanimozhi (கனிமொழி) (@kanimozhidmk) 's Twitter Profile Photo

இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்பு - மதச்சார்பின்மை - சமத்துவக் கொள்கையை பாதுகாக்க 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எனக்கு வாக்களித்து, இரண்டாவது முறையாக என்னை மக்களவை உறுப்பினராகத் தேர்வு செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, பேரூர் ஆயத்துறை, நாலுமுக்கு ரோடு - ஸ்ரீவைகுண்டம் பேரூர்

இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்பு - மதச்சார்பின்மை - சமத்துவக் கொள்கையை பாதுகாக்க 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எனக்கு வாக்களித்து, இரண்டாவது முறையாக என்னை மக்களவை உறுப்பினராகத் தேர்வு செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, பேரூர் ஆயத்துறை, நாலுமுக்கு ரோடு - ஸ்ரீவைகுண்டம் பேரூர்