ADMK Faruk Karur 🌱🌱
@farukadmk
Karur ADMK IT-WING
கரூர் மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் 🌱
#இப்படை_தோற்கின்_எப்படை_வெல்லும்
#மீண்டும்_மீண்டும்_வெல்வோம்
ID: 1270579778911735808
https://www.facebook.com/karathe.faruk 10-06-2020 04:54:28
9,9K Tweet
3,3K Takipçi
949 Takip Edilen
டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, விவசாயிகள் நலன் காத்த, மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், புரட்சித் தமிழர் திரு. Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்களின் 71-வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, கரூர் தொழிற்பேட்டை வெற்றி விநாயகர் கோவிலில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி
ஏழை பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கத்துடன்,உதவித் தொகை வழங்கிய,மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், புரட்சித் தமிழர் திரு. Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்களின் 71-வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, தாந்தோன்றிமலை காளியம்மன் கோவிலில் கரூர் மாநகர தெற்கு பகுதி கழகத்தின் சார்பில் நடைபெற்ற
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர்,புரட்சித்தமிழர் திரு. Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK தலைமையில் 2026-இல் கழக ஆட்சி அமைந்து தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் வகையில், நம் கரூர் சட்டமன்ற தொகுதி,கரூர் மாநகர் மத்திய தெற்கு பகுதி,வார்டு-34 க்கு உட்பட்ட பொதுமக்களின் இல்லந்தோறும் சென்று கழக
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர்,புரட்சித் தமிழர் திரு. Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்களின் தலைமையிலான ஆட்சி அமைந்திடும் வகையில், நம் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி,க.பரமத்தி வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு ஒன்றியங்களுக்கு உட்பட்ட BLA-2 நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டதில்
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர்,புரட்சித் தமிழர் திரு. Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK தலைமையில் 2026-இல் கழக ஆட்சி அமைந்து தமிழகம் வளர்ச்சி அடைந்திடும் வகையில், நம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி, கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட பொதுமக்களின் இல்லந்தோறும் சென்று கழக ஆட்சியில்
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர்,புரட்சித்தமிழர் திரு. Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK தலைமையில் 2026-இல் கழக ஆட்சி அமைந்து மக்களை காத்து,தமிழகத்தை மீட்கும் வகையில், நம் குளித்தலை சட்டமன்ற தொகுதி,கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட பொதுமக்களின் இல்லந்தோறும் சென்று கழக ஆட்சியில்
‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சி பயணத்தின் ஒரு பகுதியாக நம் கரூர்-க்கு வருகை தந்த, மாண்புமிகு புரட்சித் தமிழர் திரு. Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்களை நம் கரூர் மாவட்ட மக்கள் சார்பாக அன்புடன் வரவேற்று மகிழ்கின்றேன்.. (1/2)
மறக்குமா கரூர்? எடப்பாடியாரின் திட்டங்களால் கரூரில் விளைந்த நன்மைகள்! 🌱 அண்ணன் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்களின் 4 ஆண்டு கால ஆட்சியில், விவசாயம், போக்குவரத்து, மருத்துவம், சாலைகள் என அனைத்துத் துறைகளிலும் கரூர் மாவட்டம் செழித்தது! 🏴🏳️🚩 எண்ணற்ற திட்டங்கள் பல கொட்டி கிடந்தாலும்
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அதிர வரவேற்பு! நம் கரூர் மாவட்டத்தில், மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் புரட்சிப் பயணத்தின் இரண்டாம் நாளான இன்று அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி வேலாயுதம்பாளையம் பகுதியில்,மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK எழுச்சி உரை ஆற்றினார்.
#கிருஷ்ணராயபுரம் தொகுதியில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை சாலை தெரியவில்லை; மக்கள் தான் தெரிந்தார்கள். மக்களுக்கு நன்மை நடக்கும் என்றால் திமுக-விற்கு பொறுக்காது. அதனால் தான் AIADMK - -SayYesToWomenSafety&AIADMK ஆட்சியின் நலத்திட்டங்களுக்கு மூடுவிழா நடத்திவிட்டது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் மொத்த உருவான
விழாக்கோலம் பூண்ட கிருஷ்ணராயபுரம்..! நம் கரூர் மாவட்டத்தில், மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் புரட்சிப் பயணத்தின்,இரண்டாம் நாளில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி, தரகம்பட்டி பகுதியில், மாண்புமிகு புரட்சித் தமிழர் திரு. Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்களின் எழுச்சி உரையை கேட்க மக்கள்