Velmurugan.T (@velmurugantvk) 's Twitter Profile
Velmurugan.T

@velmurugantvk

தி.வேல்முருகன் (தலைவர், தமிழக வாழ்வுரிமை கட்சி)(Leader,Tamizhaga Vazhvurimai Party )

ID: 857500856

linkhttp://www.tvkparty.org/ calendar_today02-10-2012 04:47:14

3,3K Tweet

112,112K Takipçi

427 Takip Edilen

Velmurugan.T (@velmurugantvk) 's Twitter Profile Photo

டெல்லி செங்கோட்டை அருகே சுமார் 7 மணியளவில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் இதுவரையில் 14 பேர் உயிரிழந்துள்ளதும் ஏராளமானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதும் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இந்தக் கோழைத்தனமான தாக்குதல் எதன் பொருட்டும் நியாயப்படுத்த

டெல்லி செங்கோட்டை அருகே சுமார் 7 மணியளவில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் இதுவரையில் 14 பேர் உயிரிழந்துள்ளதும் ஏராளமானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதும் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

இந்தக் கோழைத்தனமான தாக்குதல் எதன் பொருட்டும் நியாயப்படுத்த
Velmurugan.T (@velmurugantvk) 's Twitter Profile Photo

டெல்லியில் அரங்கேறிய குண்டுவெடிப்பிற்கு ஒன்றிய அரசு பொறுப்பேற்க வேண்டும் : வகுப்புவாத சக்திகளின் கற்பனை குற்றச்சாட்டுகளை புலனாய்வு அமைப்புகள் அனுமதிக்க கூடாது! டெல்லி செங்கோட்டை அருகே 10.11.2025 அன்று மாலை சாலையில் நின்றுகொண்டிருந்த ‘ஹுண்டாய் ஐ-20’ கார் வெடித்துச் சிதறிய

டெல்லியில் அரங்கேறிய குண்டுவெடிப்பிற்கு ஒன்றிய அரசு பொறுப்பேற்க வேண்டும் : வகுப்புவாத சக்திகளின் கற்பனை குற்றச்சாட்டுகளை புலனாய்வு அமைப்புகள் அனுமதிக்க கூடாது!

டெல்லி செங்கோட்டை அருகே 10.11.2025 அன்று மாலை சாலையில் நின்றுகொண்டிருந்த ‘ஹுண்டாய் ஐ-20’ கார் வெடித்துச் சிதறிய
Velmurugan.T (@velmurugantvk) 's Twitter Profile Photo

மேக்கேதாட்டுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி : தமிழ்நாடு அரசு சட்ட ரீதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளாவிட்டால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் ஒன்று திரட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும்! காவிரி ஆற்றின் குறுக்கே

மேக்கேதாட்டுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி : தமிழ்நாடு அரசு சட்ட ரீதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளாவிட்டால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் ஒன்று திரட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும்!

காவிரி ஆற்றின் குறுக்கே
Velmurugan.T (@velmurugantvk) 's Twitter Profile Photo

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கைகளாலும் மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளாலும் ஈர்க்கப்பட்டு திரு.CBZ.கார்த்திக்.அவர்களின் ஒருங்கிணைப்பில் திரு.கோவிந்தராஜ். திரு.பேரிகை விஜய். சூளகிரி திரு.சதீஷ். திரு.மாவுலா . திரு.நிதிஷ். திரு.கிரண். திரு.சஞ்சய். திரு.ஹரிஷ். திரு.நவீன்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கைகளாலும் மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளாலும்
ஈர்க்கப்பட்டு
திரு.CBZ.கார்த்திக்.அவர்களின் ஒருங்கிணைப்பில்
 திரு.கோவிந்தராஜ். 
திரு.பேரிகை விஜய். சூளகிரி திரு.சதீஷ். 
திரு.மாவுலா . 
திரு.நிதிஷ். 
திரு.கிரண். 
திரு.சஞ்சய். 
திரு.ஹரிஷ். 
திரு.நவீன்.
Velmurugan.T (@velmurugantvk) 's Twitter Profile Photo

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கைகளாலும் மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளாலும் ஈர்க்கப்பட்டு திரு. சுரேந்தர் மாநில இளைஞரணி துணை செயலாளர் அவர்களின் ஒருங்கிணைப்பில் திரு. லோகு (எ) லோகநாதன் திரு.பிரபு திரு.ஐயப்பன் திரு.ரவி ஆகியோரின் முன்னெடுப்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம்

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கைகளாலும் மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளாலும்
ஈர்க்கப்பட்டு
திரு. சுரேந்தர் மாநில இளைஞரணி துணை செயலாளர் அவர்களின் ஒருங்கிணைப்பில்
 திரு. லோகு (எ) லோகநாதன்
திரு.பிரபு
திரு.ஐயப்பன்
திரு.ரவி ஆகியோரின் முன்னெடுப்பில்
கள்ளக்குறிச்சி மாவட்டம்
Velmurugan.T (@velmurugantvk) 's Twitter Profile Photo

ராமேஸ்வரத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி காதலை நிராகரித்ததற்காக கொடூரமாக கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டிருக்கும் நிகழ்வு பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது! ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்த மீனவர் மாரியப்பன். இவரது மூத்த மகள் ஷாலினி ராமேஸ்வரத்தில் உள்ள

ராமேஸ்வரத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி காதலை நிராகரித்ததற்காக கொடூரமாக கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டிருக்கும் நிகழ்வு பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது!

ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்த மீனவர் மாரியப்பன். இவரது மூத்த மகள் ஷாலினி ராமேஸ்வரத்தில் உள்ள
Velmurugan.T (@velmurugantvk) 's Twitter Profile Photo

சுற்றுச்சூழலுக்குப் பெரும் கேடு விளைவிக்கக்கூடிய, சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் தனியார் நிறுவனங்கள் அமைக்க உள்ள ஜவுளிப் பூங்கா மற்றும் சாயப்பட்டறை ஆலைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் மற்றும் கிராம பொதுமக்களின் சார்பாக நடைபெற்ற கருத்து கேட்புக்

சுற்றுச்சூழலுக்குப் பெரும் கேடு விளைவிக்கக்கூடிய, சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் தனியார் நிறுவனங்கள் அமைக்க உள்ள ஜவுளிப் பூங்கா மற்றும் சாயப்பட்டறை ஆலைகள்  அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் மற்றும் கிராம பொதுமக்களின் சார்பாக நடைபெற்ற கருத்து கேட்புக்
Velmurugan.T (@velmurugantvk) 's Twitter Profile Photo

செம்மணியில் கொத்துக் கொத்தாக தமிழர்கள் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டு புதைக்கப்பட்ட மனிதப் பேரவலம் தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சார்பில் அதன் பிரதமர் திரு.ருத்ரகுமாரன். அவர்களின் ஒருங்கிணைப்பில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் தமிழீழ ஆதரவு

செம்மணியில் கொத்துக் கொத்தாக தமிழர்கள் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டு புதைக்கப்பட்ட மனிதப் பேரவலம் தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சார்பில் அதன் பிரதமர் திரு.ருத்ரகுமாரன். அவர்களின் ஒருங்கிணைப்பில்  உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் தமிழீழ ஆதரவு
Velmurugan.T (@velmurugantvk) 's Twitter Profile Photo

செம்மணியில் கொத்துக் கொத்தாக தமிழர்கள் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டு புதைக்கப்பட்ட மனிதப் பேரவலம் தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சார்பில் அதன் பிரதமர் திரு.ருத்ரகுமாரன். அவர்களின் ஒருங்கிணைப்பில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் தமிழீழ ஆதரவு

செம்மணியில் கொத்துக் கொத்தாக தமிழர்கள் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டு புதைக்கப்பட்ட மனிதப் பேரவலம் தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சார்பில் அதன் பிரதமர் திரு.ருத்ரகுமாரன். அவர்களின் ஒருங்கிணைப்பில்  உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் தமிழீழ ஆதரவு
Velmurugan.T (@velmurugantvk) 's Twitter Profile Photo

தமிழ்நாடு அரசு அதிகாரத்தை பயன்படுத்தி நீண்ட கால சிறையில் உள்ள இசுலாமிய கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்! சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு, கடந்த நவம்பர் 19ஆம் தேதி மிக முக்கியமான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அத்தீர்ப்பில், தண்டனை கைதிகளுக்கு

தமிழ்நாடு அரசு அதிகாரத்தை பயன்படுத்தி நீண்ட கால சிறையில் உள்ள இசுலாமிய கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்!

சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு, கடந்த நவம்பர் 19ஆம் தேதி மிக முக்கியமான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

அத்தீர்ப்பில், தண்டனை கைதிகளுக்கு
Velmurugan.T (@velmurugantvk) 's Twitter Profile Photo

உலக தமிழினத்தின் ஒற்றை முகவரி தமிழ் ஈழ தேசியத் தலைவர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

உலக தமிழினத்தின் ஒற்றை முகவரி தமிழ் ஈழ தேசியத் தலைவர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
Velmurugan.T (@velmurugantvk) 's Twitter Profile Photo

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் ஒன்று கூடி இனத்தின் விடியலுக்காய் உயிராயுதம் ஏந்திய உறவுகளுக்கு பேரெழுச்சியோடு மா-வீரர் நாள் வீரவணக்கம் செலுத்தினோம்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில்  கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் ஒன்று கூடி இனத்தின் விடியலுக்காய் உயிராயுதம் ஏந்திய உறவுகளுக்கு
பேரெழுச்சியோடு மா-வீரர் நாள் வீரவணக்கம் செலுத்தினோம்.
Velmurugan.T (@velmurugantvk) 's Twitter Profile Photo

உலகத்தின் அடித்தளமே அதிர்ந்து போகின்ற வகையில், பனிமலைகள் உருகுவதும், புல்வெளிகளையும், காடுகளையும் காட்டுத்தீ விழுங்குவதும், எரிமலைகள் வெடிப்பதினால் தேசங்கள் இருள் சூழ்வதும், புயல் மழை வெள்ளத்தினால், நாடுகளும் மக்களும் முடங்கிப் போவதும் என்கிற, முன்னேப்போதும் இல்லாத அவசரகால

Velmurugan.T (@velmurugantvk) 's Twitter Profile Photo

பழனி கோயிலில், பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்! பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் நடந்த பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் சம்பவம், ஜனநாயகத்தின் நெஞ்சை நெருப்பாக்கும் கொடூரத்திற்குரியது. கோயில் நில ஆக்கிரமிப்பு விவகாரத்தை, செய்தியாகப் பதிவு செய்ய வந்தப் பத்திரிகையாளர்களைத்

பழனி கோயிலில், பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்!

பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் நடந்த பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் சம்பவம், ஜனநாயகத்தின் நெஞ்சை நெருப்பாக்கும் கொடூரத்திற்குரியது. கோயில் நில ஆக்கிரமிப்பு விவகாரத்தை, செய்தியாகப் பதிவு செய்ய வந்தப் பத்திரிகையாளர்களைத்
Velmurugan.T (@velmurugantvk) 's Twitter Profile Photo

திருப்பரங்குன்றம் விவகாரம்! தமிழகத்தைக் கைப்பற்ற ஆன்மீகத்தை ஆயுதமாக்கும் பாஜகவின் பாசிச சூழ்ச்சி! திருப்பரங்குன்றம், இது தமிழர் பாரம்பரியம், ஆன்மீக அமைதி ஆகியவற்றுக்குரியப் புனித மலை. அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் தமிழர் நாட்டில், புனிதமான இடத்தைக்கூட அரசியல்

திருப்பரங்குன்றம் விவகாரம்! தமிழகத்தைக் கைப்பற்ற ஆன்மீகத்தை ஆயுதமாக்கும் பாஜகவின் பாசிச சூழ்ச்சி! 

திருப்பரங்குன்றம், இது தமிழர்  பாரம்பரியம், ஆன்மீக அமைதி ஆகியவற்றுக்குரியப் புனித மலை. அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் தமிழர் நாட்டில், புனிதமான இடத்தைக்கூட அரசியல்
Velmurugan.T (@velmurugantvk) 's Twitter Profile Photo

ஒன்றிய அரசே! "டித்வா" புயல் மழை பாதிப்புகளை, மாநிலப் பேரிடராக அறிவித்து, தமிழ்நாட்டிற்கு அவசர கால நிதியை வழங்கு! டித்வா புயலின் பின்னணியில், தொடர்ச்சியாகப் பொழியும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட பெருவெள்ளம், தமிழ்நாடெங்கும் பேரழிவை உருவாக்கியுள்ளது. நெற்பயிர்கள், கரும்பு, வாழை

ஒன்றிய அரசே! 
"டித்வா" புயல் மழை பாதிப்புகளை, மாநிலப் பேரிடராக அறிவித்து, தமிழ்நாட்டிற்கு அவசர கால நிதியை வழங்கு!

டித்வா புயலின் பின்னணியில், தொடர்ச்சியாகப் பொழியும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட பெருவெள்ளம், தமிழ்நாடெங்கும் பேரழிவை உருவாக்கியுள்ளது. நெற்பயிர்கள், கரும்பு, வாழை
Velmurugan.T (@velmurugantvk) 's Twitter Profile Photo

இந்திய அரசமைப்புச் சட்ட சிற்பி சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளில் அவரது கொள்கைகளை ஏற்று நடக்க உறுதியேற்போம். #அம்பேத்கர்

இந்திய அரசமைப்புச் சட்ட சிற்பி சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளில் அவரது கொள்கைகளை ஏற்று நடக்க உறுதியேற்போம்.
#அம்பேத்கர்
Velmurugan.T (@velmurugantvk) 's Twitter Profile Photo

இந்தியப் பொருளாதரத்தை பாதாளத்தில் தள்ளும், ஒன்றிய அரசு! விமான சேவைகள் முடங்க யார் காரணம்? ஏன்? கடந்த இரண்டு தினங்களாக இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான இண்டிகோ விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ள நிலை, ஒரு தனியார் நிறுவனத்தின் நிர்வாகத் தவறுகளாக மட்டுமல்ல, பாஜக அரசு தள்ளிச் சென்றத்

இந்தியப் பொருளாதரத்தை பாதாளத்தில் தள்ளும், ஒன்றிய அரசு! 
விமான சேவைகள் முடங்க யார் காரணம்? ஏன்?

கடந்த இரண்டு தினங்களாக இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான இண்டிகோ விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ள நிலை, ஒரு தனியார் நிறுவனத்தின் நிர்வாகத் தவறுகளாக மட்டுமல்ல, பாஜக அரசு தள்ளிச் சென்றத்
Velmurugan.T (@velmurugantvk) 's Twitter Profile Photo

ஆஸ்திரேலியாவின் தலைநகரான சிட்னி நகரிலுள்ள ப்ளாக் டவுன் என்னுமிடத்தில் இன்று நடைபெற்ற 12வது உலகத் தமிழ் வம்சாவளி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினேன்,மேலும் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் அவரது திருவுருவப் படத்திற்கு புகழ் வணக்கம் செலுத்தினேன்.

ஆஸ்திரேலியாவின் தலைநகரான சிட்னி நகரிலுள்ள ப்ளாக் டவுன் என்னுமிடத்தில் இன்று நடைபெற்ற  12வது உலகத் தமிழ் வம்சாவளி மாநாட்டில் பங்கேற்று  உரையாற்றினேன்,மேலும்  புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் அவரது திருவுருவப் படத்திற்கு புகழ் வணக்கம் செலுத்தினேன்.
Velmurugan.T (@velmurugantvk) 's Twitter Profile Photo

விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை : நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவானது! 2015ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம், விக்கிரபாண்டியபுரத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணிகளால் வேளாண் நிலங்கள் கடுமையாக

விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை : நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவானது!

2015ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம், விக்கிரபாண்டியபுரத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணிகளால் வேளாண் நிலங்கள் கடுமையாக