Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர் (@autokabeer) 's Twitter Profile
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்

@autokabeer

நாஞ்சில்நாடு | ஓட்டுனர் | எழுத்தாளன் | வனம் & வன உயிரின் ஆர்வலர் | ஒன்றே குலம் ஒருவனே தேவன்

ID: 4828937445

calendar_today20-01-2016 08:23:07

10,10K Tweet

3,3K Takipçi

1,1K Takip Edilen

Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர் (@autokabeer) 's Twitter Profile Photo

கன்னியாக்குமரி மாவட்டம்- சுசீந்திரம் தெப்பகுளத்தின் மதில் சுவர் விழும் சிசிடிவி காட்சி

Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர் (@autokabeer) 's Twitter Profile Photo

சென்னையை சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் கர்நாடகா மாநிலம் பன்னேர்கட்டா (bannerghatta) உயிரியல் பூங்கா சஃபாரி பேருந்தில் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்திருந்தார் அங்கிருந்த சிறுத்தை ஒன்று திடீரென பேருந்தில் பாய்ந்து ஏறி அவரது கையை கடித்தால் காயம் ஏற்படவே அவர் மருத்துவமனைக்கு கொண்டு

Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர் (@autokabeer) 's Twitter Profile Photo

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர்- சுல்தான் பத்தேரி சாலையில், தமிழ்நாடு- கேரள எல்லையில் உள்ள பட்டவயல் சோதனைச் சாவடிக்கு அருகில், ஒரு யானைக் குட்டி காலில் ரத்தக் காயத்துடன் நொண்டியப்படி நடந்த காட்சி. வனத்துறை காயப்பட்ட குட்டியானையை மீட்டு மருத்துவ சிகிச்சையளிக்க கோரிக்கை

Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர் (@autokabeer) 's Twitter Profile Photo

கன்னியாகுமரி - வாவதுறை அடைப்பு பகுதியில் இன்று காலை ஜோரான மீன் விற்பனை. வியாபாரிகளும், பொதுமக்களும் போட்டி போட்டு மீன் ஏலம் எடுத்து சென்றனர்.

Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர் (@autokabeer) 's Twitter Profile Photo

பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலை. காட்டு யானை ஒன்று துரத்தியதில் நூலிழையில் தப்பிய சுற்றுலா வாகனம்

Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர் (@autokabeer) 's Twitter Profile Photo

கன்னியாகுமரியில் ஆப்பிரிக்க நாட்டு பாம்புகளுடன் வந்த கேரளாவை சேர்ந்த 3 பேரை பிடித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை.

Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர் (@autokabeer) 's Twitter Profile Photo

கேரளா - கண்ணூர் : கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில், தலச்சேரியில் இருந்து கண்ணூருக்கு வந்த கார், தடையை மீறி மேம்பாலத்தில் சென்று இரு பாலத்தின் இடையே அந்தரத்தில் தொங்கியது.

Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர் (@autokabeer) 's Twitter Profile Photo

கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில், ஐயப்ப பக்தர்கள் பாதுகாப்பு கருதி நகராட்சி நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு மிதவைகள் அமைப்பதற்கான ஏலம் அண்மையில் நடைபெற்றது. இதையடுத்து இன்று கடலுக்குள் பாதுகாப்பு மிதவைகள் அமைக்கப்பட்டது.

கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில், ஐயப்ப பக்தர்கள் பாதுகாப்பு கருதி நகராட்சி நிர்வாகம் சார்பில்

பாதுகாப்பு மிதவைகள் அமைப்பதற்கான ஏலம் அண்மையில் நடைபெற்றது. 

இதையடுத்து இன்று கடலுக்குள் பாதுகாப்பு மிதவைகள் அமைக்கப்பட்டது.
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர் (@autokabeer) 's Twitter Profile Photo

பள்ளி படிப்பை தொடர இயலாமல் இருந்த சிறுமியை மீட்டு எதிர்காலத்திற்கு வழிகாட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R.ஸ்டாலின் IPS Dr. R. Stalin IPS அவர்களின் நிமிர் குழு - The Rising Team * தக்கலை அடுத்த கோழிப்பூர்விளை பகுதியை சார்ந்த 16 வயது சிறுமி. * குழந்தையாக இருக்கும் போது

பள்ளி படிப்பை தொடர இயலாமல் இருந்த சிறுமியை மீட்டு எதிர்காலத்திற்கு வழிகாட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R.ஸ்டாலின் IPS <a href="/stalin_ips/">Dr. R. Stalin IPS</a> அவர்களின்  நிமிர் குழு - The Rising Team

* தக்கலை அடுத்த கோழிப்பூர்விளை பகுதியை சார்ந்த 16 வயது சிறுமி.

* குழந்தையாக இருக்கும் போது
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர் (@autokabeer) 's Twitter Profile Photo

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R. ஸ்டாலின் IPS Dr. R. Stalin IPS அவர்களின் வெற்றிப்பாதை இலவச பயிற்சி மையத்தின் சார்பு ஆய்வாளர் (SI) தேர்வுக்கான மாதிரி தேர்வுகள் 👮🏻‍♂️ TNUSRB நடத்தும் உதவி ஆய்வாளருக்கான தேர்வு வருகிற டிசம்பர் மாதம் 21ஆம் தேதி நடைபெற இருக்கின்றது 👮🏻‍♂️ மாவட்ட காவல்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R. ஸ்டாலின் IPS <a href="/stalin_ips/">Dr. R. Stalin IPS</a> அவர்களின் வெற்றிப்பாதை இலவச பயிற்சி மையத்தின் சார்பு ஆய்வாளர் (SI) தேர்வுக்கான மாதிரி தேர்வுகள்

👮🏻‍♂️ TNUSRB நடத்தும் உதவி ஆய்வாளருக்கான தேர்வு வருகிற டிசம்பர் மாதம் 21ஆம் தேதி நடைபெற இருக்கின்றது 

👮🏻‍♂️ மாவட்ட காவல்
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர் (@autokabeer) 's Twitter Profile Photo

நீலகிரி மாவட்டம் - ஒரு கோவிலுக்குள் நுழைந்த கரடியார்... அங்கிருந்த விளக்கெண்ணெய் பாட்டிலை எடுத்து குடித்த கொண்டே சென்றது.

Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர் (@autokabeer) 's Twitter Profile Photo

முகிக்கு பிரசவம், 5 குழந்தைகளை ஈற்றெடுத்தாள் - யார் இந்த முகி.? "முகி" என்பது இந்தியாவில் பிறந்துள்ள முதல் சிவிங்கிப்புலி குட்டியின் பெயர். நமீபியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிவிங்கிப்புலிகளின் வாரிசு முகி மார்ச் 29, 2023 அன்று குனோ தேசியப் பூங்காவில் பிறந்தது.

Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர் (@autokabeer) 's Twitter Profile Photo

போக்சோ குற்றங்கள் இல்லாத கன்னியாகுமரி மாவட்டத்தை உருவாக்கும் பொருட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R. ஸ்டாலின் IPS Dr. R. Stalin IPS அவர்கள் எடுத்து கொண்ட முயற்சியின் ஒரு பகுதியாக நிமிர் (The Rising Team) என்ற போக்சோ சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் காவல் சிறப்பு உதவி

Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர் (@autokabeer) 's Twitter Profile Photo

ஈரோடு - பவானிசாகர் வனப்பகுதியின் சாலையோரத்தில் புலி நடமாட்டம்! புலி நடமாட்டத்தை வீடியோ எடுத்த நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக வனத்துறை தெரிவிப்பு

TN Fact Check (@tn_factcheck) 's Twitter Profile Photo

கன்னியாகுமரியில் இரவு நேரத்தில் சாலையில் மலைப்பாம்புகள் செல்வதாகப் பரவும் வதந்தி! பரவும் செய்தி கன்னியாகுமரி மாவட்டம் தாமரைக் குளம் சாலையில் ராட்சத பாம்பு ஊர்ந்து செல்வதாகக் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. உண்மை என்ன ? இது தவறான தகவல். இந்தக் காணொளி

Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர் (@autokabeer) 's Twitter Profile Photo

கன்னியாகுமரி மாவட்டம் : இரண்டு வாரங்களுக்கிடையே, இரண்டு இடங்களில் தென்பட்ட, இரண்டு மலைப்பாம்புகள். 1. பார்வதிபுரம் பாலத்தின் கீழே ஆசாரிபள்ளம் போகும் சாலையில் தலைவர் கம்பீரமாக கடந்து சென்றார். 2. சுங்கான்கடை பிரபல தனியார் நிறுவனத்தின் வளாகத்திலிருந்து வெளியேறிய மலைப்பாம்பு.